எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து கர். இது கருமென் - சத்தத்தோ உட்கேயன்றிச் செல்வமுடையார் அச்செல்வத்தாற் கொள்ளும் பயன்களெல்லாம் கொள்ளு மென் பலாது, | கா. புகையும் - பன்லாடற்குவந்த திரன். (ச) பாதவ, (க) வணங்கிய சாலையும் மனங்கா "ஆண்மையினைபு' முடைய (கக.). சாந்துபுலர் (க) மார்பு, நின்பெயர் (கஅ) பெருந்துறை மணலினும் பல (கஉ) வாழியரெனக்கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது, அவனை நீலோழ்கவென வாழ்த்தியவாறு - (சகூ). யாமுஞ் சோக நீயிரும் வம்மின் ' முயலுங் கோதைத் துளங்கியல் விறலியர் - கொளைவல் வாழ்க்கை நுங் கிளையினி துணீஇயர் களிறுபரந் தியலக் கெமோ தாங்க ரு வொளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப வெஃகுதுரந் தெழுதருங் கைகவர் கடுந்தார் வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி க. நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம் படர்ந் தோடி மழைநாட் புனலி னவற்பாங் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரச நடுவட் சிலைப்ப கரு வளனற நிகழ்ந்து வாழுகர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வாற்கே. துறை விறலியாற்றுப்படை வண்ணழம் தாக்கும் அது பெயர் - (கா) செங்கை மறவர். * கபேயர் தாங்கவென்றது. காங்கடியாகு திரை மேலாட்கள் வேண்ட கன்களிலே செலவை விலக்கிச்செலுத்தவென் றவாம். ரு. திரிந்து கொட்பவென்றது. மறித்து திரிய வென்தவா மதி
பதிற்றுப் பத்து கர் . இது கருமென் - சத்தத்தோ உட்கேயன்றிச் செல்வமுடையார் அச்செல்வத்தாற் கொள்ளும் பயன்களெல்லாம் கொள்ளு மென் பலாது | கா . புகையும் - பன்லாடற்குவந்த திரன் . ( ) பாதவ ( ) வணங்கிய சாலையும் மனங்கா ஆண்மையினைபு ' முடைய ( கக . ) . சாந்துபுலர் ( ) மார்பு நின்பெயர் ( கஅ ) பெருந்துறை மணலினும் பல ( கஉ ) வாழியரெனக்கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது அவனை நீலோழ்கவென வாழ்த்தியவாறு - ( சகூ ) . யாமுஞ் சோக நீயிரும் வம்மின் ' முயலுங் கோதைத் துளங்கியல் விறலியர் - கொளைவல் வாழ்க்கை நுங் கிளையினி துணீஇயர் களிறுபரந் தியலக் கெமோ தாங்க ரு வொளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப வெஃகுதுரந் தெழுதருங் கைகவர் கடுந்தார் வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி . நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம் படர்ந் தோடி மழைநாட் புனலி னவற்பாங் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரச நடுவட் சிலைப்ப கரு வளனற நிகழ்ந்து வாழுகர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வாற்கே . துறை விறலியாற்றுப்படை வண்ணழம் தாக்கும் அது பெயர் - ( கா ) செங்கை மறவர் . * கபேயர் தாங்கவென்றது . காங்கடியாகு திரை மேலாட்கள் வேண்ட கன்களிலே செலவை விலக்கிச்செலுத்தவென் றவாம் . ரு . திரிந்து கொட்பவென்றது . மறித்து திரிய வென்தவா மதி