எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
நூலாசிரியர்கள் வாலாறு.
உ. - குமட்டூர்க்கண்ண னார்:- இவர் இமயவரம்பன் நெடுஞ்சேர
லாதன்மீது இந்நூல் 2-ஆம் பத்தைப்பாடி, உம்பற்காட்டு நி00 - ஊர்
பிரமதாயமும் . அ - வருடம் தென்னாட்டுள் வருவதனிற் பாகமும்
பரிசிலாகப்பெற்றவர் ; அந்தணவருணத்தினர். ; இது, பிரமதாயம்
பெற்றனரென்பதனால் தெரிகின்றது. கண்ணனாரென்று ஒருபுலவ
ருளர்; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப்பெற்றார்.
க. --பாலைக்கௌதமனார் - பல்யானைச்செல்கெழு குட்டுவன்
மீது இந்நூல் .. - ஆம்பத்தைப் பாடியவராகிய இவர், அவனை இரந்து
அவனுதவியால், ஒன்பது பெருவேள்விவேட்டுப் பத்தாம் பெருவே
ள்வி வேட்கையில் மனைவியுடன் சுவர்க்கம் பெற்றவர் ; அந்தணவரு
ணத்தினர். இவை. இப்பத்தின்பதிகத்தாலும், தொடுத்தபெரும்
புலவன்” (நகசு) என்னும் பழமொழி வெண்பாவாலும் அதனுரை
யாலும், "நான்மறை யாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம்
விடுத்தோ னாயினும்'” (2. அ-ஆம் காதை, ககூள அ) என்னும் சிலய்
பதிகாரத்தாலும், இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு
குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறி
ப்புவகையாற் கொள்ளவைத்தலின், இது வஞ்சிப்பொருளில் வந்த
பாடாணாயிற்று" (தொல். புறத். உரு-ஆம் ரூ. உரை) என்னும்
நச்சினார்க்கினியத்தாலும் விளங்குகின்றன. கோதமனாரென்று ஒரு
- புலவருளர்; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப்
பெற்றார். இவர் சுவர்க்கம் பெற்ற சரிதை மலைநாட்டிற் கர்ண
பரம்பரையில் இக்காலத்தும் வழங்குகின்றது.
சு. - காப்பியாற் றுக்காப்பியனார் - இவர் களங்காய்க்கண்ணி
நார் முடிச்சோலென்னும் அரசன் மீது இந்.எல் .ஆம்பத்தைப்பாடி
நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பரிசி
'லாகப் பெற்றவர்,
ரு.- பரணர்:- இவர் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்மீது
இந்நூல் – - ஆம் பத்தைப்பாடி, அவனால் உம்பற்காட்டுவருவாயை
நூலாசிரியர்கள்
வாலாறு
.
உ
.
-
குமட்டூர்க்கண்ண
னார்
:
-
இவர்
இமயவரம்பன்
நெடுஞ்சேர
லாதன்மீது
இந்நூல்
2
-
ஆம்
பத்தைப்பாடி
உம்பற்காட்டு
நி00
-
ஊர்
பிரமதாயமும்
.
அ
-
வருடம்
தென்னாட்டுள்
வருவதனிற்
பாகமும்
பரிசிலாகப்பெற்றவர்
;
அந்தணவருணத்தினர்
.
;
இது
பிரமதாயம்
பெற்றனரென்பதனால்
தெரிகின்றது
.
கண்ணனாரென்று
ஒருபுலவ
ருளர்
;
அவரின்
வேறுபடுத்தற்கு
இவர்
இங்ஙனம்
வழங்கப்பெற்றார்
.
க
.
-
-
பாலைக்கௌதமனார்
-
பல்யானைச்செல்கெழு
குட்டுவன்
மீது
இந்நூல்
.
.
-
ஆம்பத்தைப்
பாடியவராகிய
இவர்
அவனை
இரந்து
அவனுதவியால்
ஒன்பது
பெருவேள்விவேட்டுப்
பத்தாம்
பெருவே
ள்வி
வேட்கையில்
மனைவியுடன்
சுவர்க்கம்
பெற்றவர்
;
அந்தணவரு
ணத்தினர்
.
இவை
.
இப்பத்தின்பதிகத்தாலும்
தொடுத்தபெரும்
புலவன்
”
(
நகசு
)
என்னும்
பழமொழி
வெண்பாவாலும்
அதனுரை
யாலும்
நான்மறை
யாளன்
செய்யுட்
கொண்டு
மேனிலை
யுலகம்
விடுத்தோ
னாயினும்
'
”
(
2
.
அ
-
ஆம்
காதை
ககூள
அ
)
என்னும்
சிலய்
பதிகாரத்தாலும்
இதில்
இமயவரம்பன்
தம்பி
பல்யானைச்
செல்கெழு
குட்டுவனைப்
பாலைக்
கௌதமனார்
துறக்கம்
வேண்டினாரென்பது
குறி
ப்புவகையாற்
கொள்ளவைத்தலின்
இது
வஞ்சிப்பொருளில்
வந்த
பாடாணாயிற்று
(
தொல்
.
புறத்
.
உரு
-
ஆம்
ரூ
.
உரை
)
என்னும்
நச்சினார்க்கினியத்தாலும்
விளங்குகின்றன
.
கோதமனாரென்று
ஒரு
-
புலவருளர்
;
அவரின்
வேறுபடுத்தற்கு
இவர்
இங்ஙனம்
வழங்கப்
பெற்றார்
.
இவர்
சுவர்க்கம்
பெற்ற
சரிதை
மலைநாட்டிற்
கர்ண
பரம்பரையில்
இக்காலத்தும்
வழங்குகின்றது
.
சு
.
-
காப்பியாற்
றுக்காப்பியனார்
-
இவர்
களங்காய்க்கண்ணி
நார்
முடிச்சோலென்னும்
அரசன்
மீது
இந்
.
எல்
.
ஆம்பத்தைப்பாடி
நாற்பது
நூறாயிரம்
பொன்னும்
அவன்
ஆண்டதிற்
பாகமும்
பரிசி
'
லாகப்
பெற்றவர்
ரு
.
-
பரணர்
:
-
இவர்
கடல்பிறக்கோட்டிய
செங்குட்டுவன்மீது
இந்நூல்
–
-
ஆம்
பத்தைப்பாடி
அவனால்
உம்பற்காட்டுவருவாயை