எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நான்காம் பத்து ஈ. வம்சில் வெள்ள மென்றது அதனோடி. நாட்டுள்ளுச் சென்றுவிடும் போணிப் பெரும்படையை. கரையையுடைய்கடலை வரம்புடைய வெள்ளமென்றாக்கி இதனை வரம்பிவ்வெள்ளமென்று கூறியசிறப்பான், இதற்கு வரம்பில் வெள்ளம்' என்று பெயராயிற்று. " வெள்ளமென பக்காவொற்றுக் கெட. sathura இருபெயரொட்டுப் பண்புத்தொகையன்றி ஒருபொருளாக இருபெயர் நின்றதாக்கிக்கொள்க. ''...' காடகக, பட்டைவெள்ளத்தை ஆரெயிலென்றது - அரசன் றாக்கு ஆரெயில்போல ரஹய் நிற்றலிகொக்கொள்க. இனிக் கால்வழங்காரெயிலெனக் காற்றல்ல துவழங்கா ஆரெயிவென்று பகைவர்மதிலாக்கி, அதனை வரம்பில்வெள்ளம் கொள்ளக்கரு தினென்று உரைப்பாருமுளர். எ. உயர்த்தென்பதனை உயர்த்தவொத்திரித்து, அதனை (ச)எஃகம்- வளை இயவென்பதெனாடு முடிக்க, (கூ) செவ்வாயெஃகம்வளை இய அகழினையும் (அ) வில்விசை யுமிழ்ந்த அம்பாகிய வைம்முள்ளினையுமுடைய (சுக) ஆரெயிலென மாறிக் கூட்டுக. கூ. செவ்வாயெஃகமென்றது முனை முகத்திற்செல்லாதொழிந்த கூர்வேற் கருவிகளையொனக்கொள்க. இனி, வாள் மதிலாகவென்றுவைத்துப் பின்னை ஆர். எயிலென் றது, வாண்மதிலைக்சூழ் தலையுடைய ஆராதிய எயிலினையெனக் கொள்க, ஈண்டு ஆராவது காலாள் வழங்கிச்செல்கின் படையின் திரட்சி. இனி வாம்பில் --வெள்ளமானது வாள் பம் திலாக வேல்பினை உயர்த்துக் கால்வழங்கு ஆர் - எயிலா தலைக் கருதினென் றாலுமொன்று (க) அண்ணல், இது பெரிதும் இறும்பூதாயிருந்தது; யாதெனின், (க) வரம்பில் வெள்ளம் (கை) கால் வழங்காரெயிலெனச் சொல்லப்பட்ட மிப்படை போர்செய்யக்கருதின், (க-.) பின்னோடு போரெதிர்க் தவேந்தர் பொரமாட்டர்து நின்னை நீங்குவர்; இஃது அதுவென் வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று, வரம்பில் வெள்ளங்கருத்தினென் , எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையான், வஞ்சித்துறைப்பாடாணாயிற்று. க. கடிமரத்தான்' என்ற முதலாக மூன் றடிவஞ்சியடியாக வந்த மையான், வஞ்சித்துக்குமாயிற்று.
நான்காம் பத்து . வம்சில் வெள்ள மென்றது அதனோடி . நாட்டுள்ளுச் சென்றுவிடும் போணிப் பெரும்படையை . கரையையுடைய்கடலை வரம்புடைய வெள்ளமென்றாக்கி இதனை வரம்பிவ்வெள்ளமென்று கூறியசிறப்பான் இதற்கு வரம்பில் வெள்ளம் ' என்று பெயராயிற்று . வெள்ளமென பக்காவொற்றுக் கெட . sathura இருபெயரொட்டுப் பண்புத்தொகையன்றி ஒருபொருளாக இருபெயர் நின்றதாக்கிக்கொள்க . ' ' . . . ' காடகக பட்டைவெள்ளத்தை ஆரெயிலென்றது - அரசன் றாக்கு ஆரெயில்போல ரஹய் நிற்றலிகொக்கொள்க . இனிக் கால்வழங்காரெயிலெனக் காற்றல்ல துவழங்கா ஆரெயிவென்று பகைவர்மதிலாக்கி அதனை வரம்பில்வெள்ளம் கொள்ளக்கரு தினென்று உரைப்பாருமுளர் . . உயர்த்தென்பதனை உயர்த்தவொத்திரித்து அதனை ( ) எஃகம் வளை இயவென்பதெனாடு முடிக்க ( கூ ) செவ்வாயெஃகம்வளை இய அகழினையும் ( ) வில்விசை யுமிழ்ந்த அம்பாகிய வைம்முள்ளினையுமுடைய ( சுக ) ஆரெயிலென மாறிக் கூட்டுக . கூ . செவ்வாயெஃகமென்றது முனை முகத்திற்செல்லாதொழிந்த கூர்வேற் கருவிகளையொனக்கொள்க . இனி வாள் மதிலாகவென்றுவைத்துப் பின்னை ஆர் . எயிலென் றது வாண்மதிலைக்சூழ் தலையுடைய ஆராதிய எயிலினையெனக் கொள்க ஈண்டு ஆராவது காலாள் வழங்கிச்செல்கின் படையின் திரட்சி . இனி வாம்பில் - - வெள்ளமானது வாள் பம் திலாக வேல்பினை உயர்த்துக் கால்வழங்கு ஆர் - எயிலா தலைக் கருதினென் றாலுமொன்று ( ) அண்ணல் இது பெரிதும் இறும்பூதாயிருந்தது ; யாதெனின் ( ) வரம்பில் வெள்ளம் ( கை ) கால் வழங்காரெயிலெனச் சொல்லப்பட்ட மிப்படை போர்செய்யக்கருதின் ( - . ) பின்னோடு போரெதிர்க் தவேந்தர் பொரமாட்டர்து நின்னை நீங்குவர் ; இஃது அதுவென் வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று வரம்பில் வெள்ளங்கருத்தினென் எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையான் வஞ்சித்துறைப்பாடாணாயிற்று . . கடிமரத்தான் ' என்ற முதலாக மூன் றடிவஞ்சியடியாக வந்த மையான் வஞ்சித்துக்குமாயிற்று .