எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

மூன்றாம் பத்து இமைய வரம்பன் றம்பி யமைவா வம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ யகப்பா வெறித்து பகற்றி வேட்டு மதியுறழ் மரயின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற் றியானைப் புனர்நிரை நீட்டி யிருகட னீரு மொருபக லாடி யயிரை புரை இயாற்றல்சான் முன்போ டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார்பாடி னார் பத்துப்பாட்டு, அவைதாம்: அடுநெய்யாவுதி, . கயிறுகுறு முகவை, ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுக்கடுநெறி, தொடர்ந்தகுவளை , உருத்துவருமலிர்நிறை, வெண் கைமகளிர், புகன்ற வாயம். இவை பாட்டின்பதிகம், பாடிப்பெற்றபரிசல் : நீர் வேண்டியது காயின்' (Ter', 'யா' டப் என்பார்ப்பானியும் சுவர்க்கம் புகல்வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோனாக கேட்டு ஒன்பது பெருவேள்' க வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியில் பார்ட் பாளையும் பார்ப்பனியையும் காணாபாயினர். இமயவரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருபத்தை யாண்டு வீற்றிருந்தான், மூன்றாம் பத்து முற்றிற்று
மூன்றாம் பத்து இமைய வரம்பன் றம்பி யமைவா வம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ யகப்பா வெறித்து பகற்றி வேட்டு மதியுறழ் மரயின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற் றியானைப் புனர்நிரை நீட்டி யிருகட னீரு மொருபக லாடி யயிரை புரை இயாற்றல்சான் முன்போ டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார்பாடி னார் பத்துப்பாட்டு அவைதாம் : அடுநெய்யாவுதி . கயிறுகுறு முகவை ததைந்த காஞ்சி சீர்சால் வெள்ளி கானுணங்குகடுநெறி காடுறுக்கடுநெறி தொடர்ந்தகுவளை உருத்துவருமலிர்நிறை வெண் கைமகளிர் புகன்ற வாயம் . இவை பாட்டின்பதிகம் பாடிப்பெற்றபரிசல் : நீர் வேண்டியது காயின் ' ( Ter ' ' யா ' டப் என்பார்ப்பானியும் சுவர்க்கம் புகல்வேண்டும் ' என பார்ப்பாரிற் பெரியோனாக கேட்டு ஒன்பது பெருவேள் ' வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியில் பார்ட் பாளையும் பார்ப்பனியையும் காணாபாயினர் . இமயவரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருபத்தை யாண்டு வீற்றிருந்தான் மூன்றாம் பத்து முற்றிற்று