எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

மூன்றாம் பத்து கூக யாரரண் கடந்த தாரருந் தகைப்பிற் ந பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ வோதல் வேட்ட லவை பிறர்ச் செய்த வீத வேற்றலென் மறுபுரிந் தொழுகு மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி - ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று க நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் - - திய வியன் மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவ பாம்புகளை வறியாத் தூங்குதுளங் திருக்கை - யிடா அ வேணி யியலறைக் குருசி கரு னீர்நிலந் தீவளி விசும்போ டைந்து மளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின் வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே . யுண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி. மழுகிய வலக்கை வயின்றோ 2) மடைச் சேம் பெழுந்த வாறுெ மடாவி னெஃகுறச் சிவந்த இனத் தியாவருங் கண்மேதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வா வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி உரு பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரை இய வலனேர் பிரங்குங் கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் கூ0 போ யாணர்த்தால் வாழ்ககின் வளனே. துறை - இயன் மொழிவாழ்த்து. வண்ணம் ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - ( 4 ) சீர்சால் வெள்ளி ச - ரு. தாரருந் தகைப்பிற் படுகொன்" மாலைப் பெரும்படை யென், அது தார்ப்படைக்கு அழித்தற்கரியமாற்றார்படை வகுப்பிலே வெண் செய்து
மூன்றாம் பத்து கூக யாரரண் கடந்த தாரருந் தகைப்பிற் பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ வோதல் வேட்ட லவை பிறர்ச் செய்த வீத வேற்றலென் மறுபுரிந் தொழுகு மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி - ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் - - திய வியன் மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவ பாம்புகளை வறியாத் தூங்குதுளங் திருக்கை - யிடா வேணி யியலறைக் குருசி கரு னீர்நிலந் தீவளி விசும்போ டைந்து மளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின் வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே . யுண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி . மழுகிய வலக்கை வயின்றோ 2 ) மடைச் சேம் பெழுந்த வாறுெ மடாவி னெஃகுறச் சிவந்த இனத் தியாவருங் கண்மேதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வா வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி உரு பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரை இய வலனேர் பிரங்குங் கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் கூ0 போ யாணர்த்தால் வாழ்ககின் வளனே . துறை - இயன் மொழிவாழ்த்து . வண்ணம் ஒழுகுவண்ணம் . தூக்கு - செந்தூக்கு . பெயர் - ( 4 ) சீர்சால் வெள்ளி - ரு . தாரருந் தகைப்பிற் படுகொன் மாலைப் பெரும்படை யென் அது தார்ப்படைக்கு அழித்தற்கரியமாற்றார்படை வகுப்பிலே வெண் செய்து