எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

அன்றாம் பத்து ' :'', "' ' ' ' . ''''' (2.க.) சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவை துணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி ரு யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருகர் வரையார் வார வேண்டி விருந்துக்கண் மாறா துணி இய பாசவ க0 ரூனத் தழித்த வானிணக் கொழுங்குறை குய்யிடு தோறு மானா தார்ப்புக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவ ண்டுமை யெழுந்த வடுநெய் யாவுதி யிரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து கரு நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி யார்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் - போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச் சிறந்து நன்கலந் தரூஉ மண்படு மார்பா உ முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் --புல்லுடை வியன்புலம் பல்லா பாப்பிக்" கல் லயர் கடத்திடைக் கதிர்மணி பெறு மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ப்மறை உரு பல்பயக் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிசைப் பொரும் :: -
அன்றாம் பத்து ' : ' ' ' ' ' ' . ' ' ' ' ' ( 2 . . ) சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவை துணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி ரு யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருகர் வரையார் வார வேண்டி விருந்துக்கண் மாறா துணி இய பாசவ க0 ரூனத் தழித்த வானிணக் கொழுங்குறை குய்யிடு தோறு மானா தார்ப்புக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவ ண்டுமை யெழுந்த வடுநெய் யாவுதி யிரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து கரு நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி யார்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் - போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச் சிறந்து நன்கலந் தரூஉ மண்படு மார்பா முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் - - புல்லுடை வியன்புலம் பல்லா பாப்பிக் கல் லயர் கடத்திடைக் கதிர்மணி பெறு மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ப்மறை உரு பல்பயக் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிசைப் பொரும் : : -