எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

20 பதிற்றுப் பத்து. (க்க) அன்னவாயின் (உ.எ) மானாமாட்சிய மாண்டாவென்றது (கஅ) பைதிரங்கள், கருடனெழுதன் முதலாய வாமையையுடையவாய் - மின் மக; பின் அவ்வபாவின் வன்றித் திருத்தவும் திருந்தாமையாய் Bir தன; பின் அவ்வளவுமன்றி வரும் வயலும் தெரியாதபடி உருவமாய்ந்த வென்தவாறு, (க) நீ அவ்வி யேவலையாயிருந்தாய், நீ வினையை மோகின்ற படியால், (கா) கனவினுளுறையும் (கச) நின்பாரிவைக்கு (கரு) 'யார் - கொல்; நீ அவள் பால் வாராமைக்குக் காரணம் யாது? * அழிக்க என்று எழு 'ந்த நாடுகள் அழிந்து அற்றால் வருவல்'எனின், ஆம்;அழிக்க அழித்து நீ Sleer (க) வாழ்தலியாத பைதிரம் (உசு) காத்துநர் ) சுபுடைத்திரங்க (5.எ} மாணமாட்சியவாய் மாண்டன; அதனால், அது குறைகள் அ; நின் அன்பிr - மையேததை; இனி நீ ஆவன்பாற் கடிது எழுகென வினை முடிவு செய். - இதனாற்சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பும் குலமகபோடு நிகழ் இந்த இன்பச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று. பாணன் பாசறைக்கண்வந்து தேவி ஆற்றாமை கூறி இனி அவள் பாற் போகவேண்டுமென்று இருந்தமையால் பரிசிற்றுறையாயிற்று. (50) அவ்லினை மேவலை யாகவின்' எனவும், (கரு) யார்கொல் ளியை' எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமு மாயிற்று. {பி - ம்.) ச, கழிப்பி. க2, சிறும் திமாலும், உக, பத்தர் வருந்த. (க) (20.) நுங்கோ யாரென வினவி னெங்கோ விருமுந்நீர்த் துருத்தியுண் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத நடிந்த கடுஞ்சின் முன்பி ரு னெடுஞ்சேர வாதன் வாழ்கவ்வன் கண்ணி வாய்ப்பறி யலனே வெயிற்றுக எனைத்து பாற்றேர் தேஎத்து மாறிய வினையே கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா - நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே க கனவினு, மொன்னார் தேய வோங்கி நடந்து - படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டுங் கெடாஅ யானைக் கணகிரை யறை ஓவியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து * புலவ சேத்த வோங்குபுகழ் நிறீஇ
20 பதிற்றுப் பத்து . ( க்க ) அன்னவாயின் ( . ) மானாமாட்சிய மாண்டாவென்றது ( கஅ ) பைதிரங்கள் கருடனெழுதன் முதலாய வாமையையுடையவாய் - மின் மக ; பின் அவ்வபாவின் வன்றித் திருத்தவும் திருந்தாமையாய் Bir தன ; பின் அவ்வளவுமன்றி வரும் வயலும் தெரியாதபடி உருவமாய்ந்த வென்தவாறு ( ) நீ அவ்வி யேவலையாயிருந்தாய் நீ வினையை மோகின்ற படியால் ( கா ) கனவினுளுறையும் ( கச ) நின்பாரிவைக்கு ( கரு ) ' யார் - கொல் ; நீ அவள் பால் வாராமைக்குக் காரணம் யாது ? * அழிக்க என்று எழு ' ந்த நாடுகள் அழிந்து அற்றால் வருவல் ' எனின் ஆம் ; அழிக்க அழித்து நீ Sleer ( ) வாழ்தலியாத பைதிரம் ( உசு ) காத்துநர் ) சுபுடைத்திரங்க ( 5 . } மாணமாட்சியவாய் மாண்டன ; அதனால் அது குறைகள் ; நின் அன்பிr - மையேததை ; இனி நீ ஆவன்பாற் கடிது எழுகென வினை முடிவு செய் . - இதனாற்சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் குலமகபோடு நிகழ் இந்த இன்பச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று . பாணன் பாசறைக்கண்வந்து தேவி ஆற்றாமை கூறி இனி அவள் பாற் போகவேண்டுமென்று இருந்தமையால் பரிசிற்றுறையாயிற்று . ( 50 ) அவ்லினை மேவலை யாகவின் ' எனவும் ( கரு ) யார்கொல் ளியை ' எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமு மாயிற்று . { பி - ம் . ) கழிப்பி . க2 சிறும் திமாலும் உக பத்தர் வருந்த . ( ) ( 20 . ) நுங்கோ யாரென வினவி னெங்கோ விருமுந்நீர்த் துருத்தியுண் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத நடிந்த கடுஞ்சின் முன்பி ரு னெடுஞ்சேர வாதன் வாழ்கவ்வன் கண்ணி வாய்ப்பறி யலனே வெயிற்றுக எனைத்து பாற்றேர் தேஎத்து மாறிய வினையே கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா - நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே கனவினு மொன்னார் தேய வோங்கி நடந்து - படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டுங் கெடாஅ யானைக் கணகிரை யறை ஓவியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து * புலவ சேத்த வோங்குபுகழ் நிறீஇ