எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
எண்டாமப்த்து.
கள்
(ஈ) பொலங்கலந்தெளிர்ப்ப வென்பதனையும் (சு) வழக்குகவென்
பதனோடு முடிக்க
சு. கூந்தல்லிபுலியுர் வழங்குகவடுப்பென்றது வந்தார்க்குச் சோறு
கடி தின் உதல் தற்பொருட்டு அடுப்புத்தொழிற்குரியால்லாத' வரிசைமகளி -
---ரும் அடுப்புத்தொழிலிலே வழங்குகவென் றவாறு,
இச்சிறப்பானே. இதற்கு, கூந்தல் விறலியர்' என்று பெயராயிற்று.
- (ச) ஐம்பாற் (சு) கூந்தலெல் மாறிக்கூட்டுக; இனிமாமுது கூடம்
தல் விறலியசென் ததை ஒருபெயராகவுரைப்பினு மமையும்.
நீயிர் (க) கள்ளினையுண்மின்; அதுவேயன்றி உண்டக்குச் சோற்
தையடுமின்; அதுவேயன்றித் (உ) தின்றற்குத் திற்றியையறுமின், அதுவே
யன்றித் தின் றற்குப் புழுக்கப்படுமவற்றை அடுப்பிலேயே ற்றுமின்; (ந) வரு
நர்க்குவரையாதே கடிதின் உ. தவுதற்பொருட்டுக் (4) கூந்தல் விறலியர் அடுப்
- பிலேவழங்குக; இன்னும் வருகர்க்குச் சோறிடு தலேயன்றி அவன்பால் நாம்
பொருளாகப் (எ) பெற்றதுகொடுமின்; இவ்வாறு எல்லாங் கொடுத்தாலும்
- பின்னுக்குக் காரியத்திற்றப்பில்லை; அதற்குயாது. காரணமெனின், (அ) மன்
னுயிரழிய - (க்க) , மாரிபொய்த்தாலும் - (52) சேரலாதன் நசை - பொய்
யலன் ; ஆதுகாரன்மென வினை முடிவுசெய்க.
இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
(பி' - ம்.) எ. பெந்தவு தவுமின். கஉ. பொய்யிலன்சையே
அ. மன்னுயிரொழிய
(ககூ.) கொள்ளை வல்சிக் கவர் காற் கூளியர் -
கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப
வொண்பொறிக் கழற் கான் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்பச்
ரு செங்கள் விருப்பொடு கூல முற்றிய
வுருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்
கா தவ்வினை மேவலை யாகலி
னெல்லு கனியிருக் தெல்லிப் பெற்ற
வரிதுபெறு பாயற் சிறுமகி ழானுங் -
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நானுமலி யாக்கை வாணுத லரிவைக்
எண்டாமப்த்து
.
கள்
(
ஈ
)
பொலங்கலந்தெளிர்ப்ப
வென்பதனையும்
(
சு
)
வழக்குகவென்
பதனோடு
முடிக்க
சு
.
கூந்தல்லிபுலியுர்
வழங்குகவடுப்பென்றது
வந்தார்க்குச்
சோறு
கடி
தின்
உதல்
தற்பொருட்டு
அடுப்புத்தொழிற்குரியால்லாத
'
வரிசைமகளி
-
-
-
-
ரும்
அடுப்புத்தொழிலிலே
வழங்குகவென்
றவாறு
இச்சிறப்பானே
.
இதற்கு
கூந்தல்
விறலியர்
'
என்று
பெயராயிற்று
.
-
(
ச
)
ஐம்பாற்
(
சு
)
கூந்தலெல்
மாறிக்கூட்டுக
;
இனிமாமுது
கூடம்
தல்
விறலியசென்
ததை
ஒருபெயராகவுரைப்பினு
மமையும்
.
நீயிர்
(
க
)
கள்ளினையுண்மின்
;
அதுவேயன்றி
உண்டக்குச்
சோற்
தையடுமின்
;
அதுவேயன்றித்
(
உ
)
தின்றற்குத்
திற்றியையறுமின்
அதுவே
யன்றித்
தின்
றற்குப்
புழுக்கப்படுமவற்றை
அடுப்பிலேயே
ற்றுமின்
;
(
ந
)
வரு
நர்க்குவரையாதே
கடிதின்
உ
.
தவுதற்பொருட்டுக்
(
4
)
கூந்தல்
விறலியர்
அடுப்
-
பிலேவழங்குக
;
இன்னும்
வருகர்க்குச்
சோறிடு
தலேயன்றி
அவன்பால்
நாம்
பொருளாகப்
(
எ
)
பெற்றதுகொடுமின்
;
இவ்வாறு
எல்லாங்
கொடுத்தாலும்
-
பின்னுக்குக்
காரியத்திற்றப்பில்லை
;
அதற்குயாது
.
காரணமெனின்
(
அ
)
மன்
னுயிரழிய
-
(
க்க
)
மாரிபொய்த்தாலும்
-
(
52
)
சேரலாதன்
நசை
-
பொய்
யலன்
;
ஆதுகாரன்மென
வினை
முடிவுசெய்க
.
இதனாற்சொல்லியது
அவன்
கொடைச்சிறப்புக்
கூறியவாறாயிற்று
.
(
பி
'
-
ம்
.
)
எ
.
பெந்தவு
தவுமின்
.
கஉ
.
பொய்யிலன்சையே
அ
.
மன்னுயிரொழிய
(
ககூ
.
)
கொள்ளை
வல்சிக்
கவர்
காற்
கூளியர்
-
கல்லுடை
நெடுநெறி
போழ்ந்துசுர
னறுப்ப
வொண்பொறிக்
கழற்
கான்
மாறா
வயவர்
திண்பிணி
யெஃகம்
புலியுறை
கழிப்பச்
ரு
செங்கள்
விருப்பொடு
கூல
முற்றிய
வுருவச்
செந்தினை
குருதியொடு
தூஉய்
மண்ணுறு
முரசங்
கண்பெயர்த்
தியவர்
கடிப்புடை
வலத்தர்
தொடித்தோ
ளோச்ச
வம்புகளை
வறியாச்
சுற்றமோ
டம்புதெரிந்
கா
தவ்வினை
மேவலை
யாகலி
னெல்லு
கனியிருக்
தெல்லிப்
பெற்ற
வரிதுபெறு
பாயற்
சிறுமகி
ழானுங்
-
கனவினு
ளுறையும்
பெருஞ்சால்
பொடுங்கிய
நானுமலி
யாக்கை
வாணுத
லரிவைக்