எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

இரண்டாம் பத்து. --த்தினின்றும் பகுத்தலையும் காயுள்வழி அம்மகளிர் பால் நின்றும் வாங்கிக் கோடலையும் வல்லோயென் றவாறு. - - - - (அ ) பாசறைக்கண் நீ (க) நீடினையாகலின் நின்னைக் காணவந்தேன்; கின் தேவியாகிய (க) அசைடை, நின்னை நினைத்தலுமுரியள் ; ஆனபின்பு அவள் (க ) பாயல் வருத்தத்திற்கு உய்யுமோ, உய்யாளன்றே ; தோன்றல்; (கஎ - அ) அகலப்பாயல் (கசு) பாலும் கொளாலும் ஒல்லோய் ; நின் ' (20) மார்பு மிக 'அவளை வருத்திற்றுக்காண் ; நீ அவள் பாற் கடிதெழுக வொா வினை முடிவு செய்க ' இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்பும், குலமகளோடு ' 'சிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன்கடறியவாறாயிற்று, (பி - ம்) ரு.-. கொல்லுமேனம். (கஎ) புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே பெரிய தப்புக ராயினும் பகைவர் பணிந்து திறை பசுரக் கொள்ளுநை யாதலிற் றுளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக் ரு கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பிணை யாடுநர் பெயர்ந்துவந் தரும் பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறாஉந் தொடித்தோ ளியவ ராணங் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவின் நிழலென க) ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பி னமிழ்து திகழ் கருவிய கணமழை தலைஇக் கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின் விசும்புதோய் வெண்குடை நுவலும் பசும்பூண் மார்ப் பாடினி வேந்தே: (இதுவுமது, பெயர் - (ரு) வலம்படு வியன் பணை . ரு. வலம்படுலியன் பணையென்றது போர்செய்து வருந்தாமற் பகை வர் வெருவியோட முழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலேபடகின் றமுரச யென்றவாறு. இச்சிறப்பான் இதற்கு 'வலம்படு வீயன்பணை என்று பெயராயிற்று. *. ஆடுகரென்றது. வினையெச்சமுற்றுவினைத் திரிசொல், சுக. அமிழ்து திகழ்மழையென முடிக்க, அமிழ்தென்றது நீர், தலை இயென்பதனைத் தலைய வெப்போது திரிக்க.
இரண்டாம் பத்து . - - த்தினின்றும் பகுத்தலையும் காயுள்வழி அம்மகளிர் பால் நின்றும் வாங்கிக் கோடலையும் வல்லோயென் றவாறு . - - - - ( ) பாசறைக்கண் நீ ( ) நீடினையாகலின் நின்னைக் காணவந்தேன் ; கின் தேவியாகிய ( ) அசைடை நின்னை நினைத்தலுமுரியள் ; ஆனபின்பு அவள் ( ) பாயல் வருத்தத்திற்கு உய்யுமோ உய்யாளன்றே ; தோன்றல் ; ( கஎ - ) அகலப்பாயல் ( கசு ) பாலும் கொளாலும் ஒல்லோய் ; நின் ' ( 20 ) மார்பு மிக ' அவளை வருத்திற்றுக்காண் ; நீ அவள் பாற் கடிதெழுக வொா வினை முடிவு செய்க ' இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு ' ' சிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன்கடறியவாறாயிற்று ( பி - ம் ) ரு . - . கொல்லுமேனம் . ( கஎ ) புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே பெரிய தப்புக ராயினும் பகைவர் பணிந்து திறை பசுரக் கொள்ளுநை யாதலிற் றுளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக் ரு கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பிணை யாடுநர் பெயர்ந்துவந் தரும் பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறாஉந் தொடித்தோ ளியவ ராணங் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவின் நிழலென ) ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பி னமிழ்து திகழ் கருவிய கணமழை தலைஇக் கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின் விசும்புதோய் வெண்குடை நுவலும் பசும்பூண் மார்ப் பாடினி வேந்தே : ( இதுவுமது பெயர் - ( ரு ) வலம்படு வியன் பணை . ரு . வலம்படுலியன் பணையென்றது போர்செய்து வருந்தாமற் பகை வர் வெருவியோட முழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலேபடகின் றமுரச யென்றவாறு . இச்சிறப்பான் இதற்கு ' வலம்படு வீயன்பணை என்று பெயராயிற்று . * . ஆடுகரென்றது . வினையெச்சமுற்றுவினைத் திரிசொல் சுக . அமிழ்து திகழ்மழையென முடிக்க அமிழ்தென்றது நீர் தலை இயென்பதனைத் தலைய வெப்போது திரிக்க .