எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
கா
பதிற்றுப் பத்து
- (பி - ம்.) '40. வரிலும்பாற்றும், ஈ. உண்பேடுதுப்பின்.
: கட். சான்றோர்மேமறை,
(கரு.) பாண்டு தலைப்பெயர் வேண்டு புலத்திறுத்து
முனையெரி பாப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மா முருக்கி
நிரைகளி சொழுகிய நிரைய வெள்ளம்
– பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளை யொடு பைஞ்சுரை கலித்துப்
க0 பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் வழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யாம்பி
ன்றியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
கரு பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம் பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
20 சீர்பெறு கலியகிழியம்பு மூர்சின்
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பிற்
போர்வல் யானைச் சோ லாத
வாழியரிங் வுலகத் தோர்க்கென
உரு வண்டுரை மாறிய மழலை நாவின்
மென்சொற் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த
வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
செய்தன் மேவ லமர்ந்த சுற்றமோ
டொன்று மொழிந் தடங்கிய கொள்கை யென்றும்
கூ0 மதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி
'
.:- -
கா
பதிற்றுப்
பத்து
-
(
பி
-
ம்
.
)
'
40
.
வரிலும்பாற்றும்
ஈ
.
உண்பேடுதுப்பின்
.
:
கட்
.
சான்றோர்மேமறை
(
கரு
.
)
பாண்டு
தலைப்பெயர்
வேண்டு
புலத்திறுத்து
முனையெரி
பாப்பிய
துன்னருஞ்
சீற்றமொடு
மழைதவழ்பு
தலைஇய
மதின்மா
முருக்கி
நிரைகளி
சொழுகிய
நிரைய
வெள்ளம்
–
பரந்தாடு
கழங்கழி
மன்மருங்
கறுப்பக்
கொடிவிடு
குரூஉப்புகை
பிசிரக்
கால்பொர
வழல்கவர்
மருங்கி
னுருவறக்
கெடுத்துத்
தொல்கவி
னழிந்த
கண்ணகன்
வைப்பின்
வெண்பூ
வேளை
யொடு
பைஞ்சுரை
கலித்துப்
க0
பீரிவர்பு
பரந்த
நீரறு
நிறைமுதற்
சிவந்த
காந்தண்
முதல்சிதை
மூதிற்
புலவுவில்
வழவிற்
புல்லாள்
வழங்கும்
புல்லிலை
வைப்பிற்
புலஞ்சிதை
யாம்பி
ன்றியா
மையான்
மறந்துதுப்
பெதிர்ந்தநின்
கரு
பகைவர்
நாடுங்
கண்டுவந்
திசினே
கடலவுங்
கல்லவும்
யாற்றவும்
பிறவும்
வளம்
பல
நிகழ்தரு
நனந்தலை
நன்னாட்டு
விழவறு
பறியா
முழவிமிழ்
மூதூர்க்
கொடிநிழற்
பட்ட
பொன்னுடை
நியமத்துச்
20
சீர்பெறு
கலியகிழியம்பு
மூர்சின்
வயவர்
வேந்தே
பரிசிலர்
வெறுக்கை
தாரணிந்
தெழிலிய
தொடிசிதை
மருப்பிற்
போர்வல்
யானைச்
சோ
லாத
வாழியரிங்
வுலகத்
தோர்க்கென
உரு
வண்டுரை
மாறிய
மழலை
நாவின்
மென்சொற்
கலப்பையர்
திருந்து
தொடை
வாழ்த்த
வெய்துற
வறியாது
நந்திய
வாழ்க்கைச்
செய்தன்
மேவ
லமர்ந்த
சுற்றமோ
டொன்று
மொழிந்
தடங்கிய
கொள்கை
யென்றும்
கூ0
மதிபிழைப்
பறியாது
துய்த்த
லெய்தி
'
.
:
-
-