எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
இரண்டாம் பத்து
(க) தோறுத்தவய லாரல்பிறழ்வு
மேறு பொருத செறு வழாது விந்துவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்த
விருங்க ணெருமையி னிரைதடுக் குருவுங்
ரு கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் -
வளை தலை மூதா வாம்ப வார்கவு
மொலிதெங்கி னிமிழ் மருதிற்
புனல்வாயிற் பூம் பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பி
க னாடுகவினழிய நாமக் தோற்றிக்
கூற்றடுஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கரு கவைத்தலைப் பேய் மகள் கழுதூர்க் இயங்க
வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்
துள்ள மழிய ஆக்குநர் மிடற்புத்
துள்ளுர் பணிக்கும் பாழா யினவே
20 காடே கடவுண் மேன் புறவே -
யொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்கர் குடிபுறக் தராவுக்
குடி புறந் தருநர் பார் மோம்பி
உடு யழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெரும் காத்த நாடே
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு,
வண்ணம் - ஒழுதவண்ணம்,
தாக்கு செந்தூக்கும் வஞ்சித் தூக்கம்
பெயர் - () பூத்த நெய்தல்
இரண்டாம்
பத்து
(
க
)
தோறுத்தவய
லாரல்பிறழ்வு
மேறு
பொருத
செறு
வழாது
விந்துவும்
கரும்பின்
பாத்திப்
பூத்த
நெய்த
விருங்க
ணெருமையி
னிரைதடுக்
குருவுங்
ரு
கலிகெழு
துணங்கை
யாடிய
மருங்கின்
-
வளை
தலை
மூதா
வாம்ப
வார்கவு
மொலிதெங்கி
னிமிழ்
மருதிற்
புனல்வாயிற்
பூம்
பொய்கைப்
பாடல்
சான்ற
பயங்கெழு
வைப்பி
க
னாடுகவினழிய
நாமக்
தோற்றிக்
கூற்றடுஉ
நின்ற
யாக்கை
போல
நீசிவந்
திறுத்த
நீரழி
பாக்கம்
விரிபூங்
கரும்பின்
கழனி
புல்லெனத்
திரிகாய்
விடத்தரொடு
காருடை
போகிக்
கரு
கவைத்தலைப்
பேய்
மகள்
கழுதூர்க்
இயங்க
வூரிய
நெருஞ்சி
நீறாடு
பறந்தலைத்
தாதெரு
மறுத்த
கலியழி
மன்றத்
துள்ள
மழிய
ஆக்குநர்
மிடற்புத்
துள்ளுர்
பணிக்கும்
பாழா
யினவே
20
காடே
கடவுண்
மேன்
புறவே
-
யொள்ளிழை
மகளிரொடு
மள்ளர்
மேன
வாறே
யவ்வனைத்
தன்றியு
ஞாலத்துக்
கூலம்
பகர்கர்
குடிபுறக்
தராவுக்
குடி
புறந்
தருநர்
பார்
மோம்பி
உடு
யழல்
சென்ற
மருங்கின்
வெள்ளி
யோடாது
மழைவேண்டு
புலத்து
மாரி
நிற்ப
நோயொடு
பசியிகந்
தொரீஇப்
பூத்தன்று
பெரும்
காத்த
நாடே
துறை
-
செந்துறைப்
பாடாண்பாட்டு
வண்ணம்
-
ஒழுதவண்ணம்
தாக்கு
செந்தூக்கும்
வஞ்சித்
தூக்கம்
பெயர்
-
(
)
பூத்த
நெய்தல்