எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
ஒன்பதாம் பத்து,
கதி எ-
றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
வருமிளைக் கல்லகத் தைக்தெயி லெறிந்து
பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை யாண்ட விளம் பழையன் மாறனையும்
லைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க் குதவி
மந்திர மாயிற் றெய்வம் பேணி
மெய்யூ ரமைச்சியன் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி
யருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
யாய்ந்த மாபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோ
லின்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப்
பெருங்குன்மார்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
(பி - ம்) * வம்மையூர் கிழான், மேயூர் கிழான் -
அவைதாம் : நிழல்விடுகட்டி, வினைநவில்யானை, பஃறோற்றொ
ழுதி, தொழின வில்யானை, நாடுகாணெடுவரை, வெந்திறற்றடக்கை,
வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக்கூந்தல், வலி
கெழுதடக்கை; இவை பாட்டின் பதிகம்
பாடிப் பெற்றபரிசில்: மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று
உவகையின் முப்பத்திராயிரக்காணம் கொடுத்து அவர் அறியாமை வரும்
மனையும் வளமிகப்படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப்பரப்பி எண்ண ற்கு.
ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்நூறாயிரம் பாற்படங்குத்துக் காப்பு
உடும் தான் விட்டான் அக்கோ
-குடக்கோ இவாஞ்சேரலிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்,
-
5
,
ஒன்பதாம் பத்து முற்றிற்று.
ஒன்பதாம்
பத்து
கதி
எ
றிருபெரு
வேந்தரும்
விச்சியும்
வீழ
வருமிளைக்
கல்லகத்
தைக்தெயி
லெறிந்து
பொத்தி
யாண்ட
பெருஞ்சோ
ழனையும்
வித்தை
யாண்ட
விளம்
பழையன்
மாறனையும்
லைத்த
வஞ்சினம்
வாய்ப்ப
வென்று
வஞ்சி
மூதூர்த்
தந்து
பிறர்க்
குதவி
மந்திர
மாயிற்
றெய்வம்
பேணி
மெய்யூ
ரமைச்சியன்
மையூர்
கிழானைப்
புரையறு
கேள்விப்
புரோசு
மயக்கி
யருந்திறன்
மரபிற்
பெருஞ்சதுக்
கமர்ந்த
வெந்திறற்
பூதரைத்
தந்திவ
ணிறீஇ
யாய்ந்த
மாபிற்
சாந்தி
வேட்டு
மன்னுயிர்
காத்த
மறுவில்
செங்கோ
லின்னிசை
முரசி
னிளஞ்சேர
லிரும்பொறையைப்
பெருங்குன்மார்கிழார்
பாடினார்
பத்துப்பாட்டு
.
(
பி
-
ம்
)
*
வம்மையூர்
கிழான்
மேயூர்
கிழான்
-
அவைதாம்
:
நிழல்விடுகட்டி
வினைநவில்யானை
பஃறோற்றொ
ழுதி
தொழின
வில்யானை
நாடுகாணெடுவரை
வெந்திறற்றடக்கை
வெண்டலைச்
செம்புனல்
கல்கால்
கவணை
துவராக்கூந்தல்
வலி
கெழுதடக்கை
;
இவை
பாட்டின்
பதிகம்
பாடிப்
பெற்றபரிசில்
:
மருளில்லார்க்கு
மருளக்
கொடுக்க
வென்று
உவகையின்
முப்பத்திராயிரக்காணம்
கொடுத்து
அவர்
அறியாமை
வரும்
மனையும்
வளமிகப்படைத்து
ஏரும்
இன்பமும்
இயல்வரப்பரப்பி
எண்ண
ற்கு
.
ஆகா
அருங்கல
வெறுக்கையொடு
பன்நூறாயிரம்
பாற்படங்குத்துக்
காப்பு
உடும்
தான்
விட்டான்
அக்கோ
-
குடக்கோ
இவாஞ்சேரலிரும்பொறை
பதினாறாண்டு
வீற்றிருந்தான்
-
5
ஒன்பதாம்
பத்து
முற்றிற்று
.