எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து. பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய கொற்றத் திருவி னூரவோ ரும்பல் உ.நீ கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே மட்டப் புகாவிற் குட்டுவ பேராறே யெழா அத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை விலங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொரும் வெண்பூ வேளையொடு சுமைதலை மயக்கிய 'ஈ) விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே யாவுக்கட வன்ன தாங்கருந் தானையொடு மாண்வினைச் சாப மார்புற வாங்கி ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை வார்ந்து புனைந் தன்ன வேந்து குவவு மொய்ம்பின் கரு மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டி லாய் மயிர்க் கவரிப் பாய்மா மேல் கொண்டு காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெரும் - சO வீங்கு பெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற் பழன மஞ்ஞை மழைசெத் தாலும் தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் சரு கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச் செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை யாறிய கற்பிற் றேறிய நல்லிசை --50 வண்டார் கூந்த லொண்டொடி கணவ நின்னாள், திங்க ளனைய வாக திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே யூழி யனைய வாக ஆழி வெள்ள வரம்பின வாகென வள்ளிக்
பதிற்றுப் பத்து . பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய கொற்றத் திருவி னூரவோ ரும்பல் . நீ கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே மட்டப் புகாவிற் குட்டுவ பேராறே யெழா அத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை விலங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொரும் வெண்பூ வேளையொடு சுமைதலை மயக்கிய ' ) விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே யாவுக்கட வன்ன தாங்கருந் தானையொடு மாண்வினைச் சாப மார்புற வாங்கி ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை வார்ந்து புனைந் தன்ன வேந்து குவவு மொய்ம்பின் கரு மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டி லாய் மயிர்க் கவரிப் பாய்மா மேல் கொண்டு காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெரும் - சO வீங்கு பெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற் பழன மஞ்ஞை மழைசெத் தாலும் தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக் சரு கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச் செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை யாறிய கற்பிற் றேறிய நல்லிசை - - 50 வண்டார் கூந்த லொண்டொடி கணவ நின்னாள் திங்க ளனைய வாக திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே யூழி யனைய வாக ஆழி வெள்ள வரம்பின வாகென வள்ளிக்