எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
எட்டாம் பத்து,
ககள் -
பலவேற் றானை யதிக மானோ
-டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று -
முரசுங் குடையுங் கலனுங்கொண்
இரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
ஆகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடு ரெறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறையை
மறுவில் வாய்மொழி யரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு,
அவைதாம்: குறுந்தாண்ஞாயில், உருத்தெழுவெள்ளம், நிறந்திகழ்
பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை,
வென்றாடுதுணங்கை, பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி, புண்
னுடை யெறுழ்த்தோள் . இவையாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: தாறும் கோயிலாளும் புறம்போந்துநின்று -
கோயிலுள்ளவெல்லாம் கொண்மினென் று காணம் ஒன்பது நூறாயிரத்தொட்ட
அரசுகட்டிற்கொடுப்பு. அவர் யான்" இரப்ப இதனை, ஆள்கவென்று: அமைச்சுப்
பூண்டார்.
தக மரறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழியாண்டு வீற்றி
ருந்தான்.
எட்டாம் பத்து முற்றிற்று.
எட்டாம்
பத்து
ககள்
-
பலவேற்
றானை
யதிக
மானோ
-
டிருபெரு
வேந்தரையு
முடனிலை
வென்று
-
முரசுங்
குடையுங்
கலனுங்கொண்
இரைசால்
சிறப்பி
னடுகளம்
வேட்டுத்
ஆகடீர்
மகளி
ரிரங்கத்
துப்பறுத்துத்
தகடு
ரெறிந்து
நொச்சிதந்
தெய்திய
அருந்திற
லொள்ளிசைப்
பெருஞ்சேர
லிரும்பொறையை
மறுவில்
வாய்மொழி
யரிசில்கிழார்
பாடினார்
பத்துப்பாட்டு
அவைதாம்
:
குறுந்தாண்ஞாயில்
உருத்தெழுவெள்ளம்
நிறந்திகழ்
பாசிழை
நலம்பெறு
திருமணி
தீஞ்சேற்றியாணர்
மாசிதறிருக்கை
வென்றாடுதுணங்கை
பிறழநோக்கியவர்
நிறம்படுகுருதி
புண்
னுடை
யெறுழ்த்தோள்
.
இவையாட்டின்
பதிகம்
.
பாடிப்பெற்ற
பரிசில்
:
தாறும்
கோயிலாளும்
புறம்போந்துநின்று
-
கோயிலுள்ளவெல்லாம்
கொண்மினென்
று
காணம்
ஒன்பது
நூறாயிரத்தொட்ட
அரசுகட்டிற்கொடுப்பு
.
அவர்
யான்
இரப்ப
இதனை
ஆள்கவென்று
:
அமைச்சுப்
பூண்டார்
.
தக
மரறிந்த
பெருஞ்சேரலிரும்பொறை
பதினேழியாண்டு
வீற்றி
ருந்தான்
.
எட்டாம்
பத்து
முற்றிற்று
.