எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கஉஉ பதிற்றுப் பத்து (எ2.) இகல்பெரு மையிற் படைகோ எஞ்சார் - சூழாது துணித வல்லது வறிதுடன் - காவ லெதிசார் கறுத்தோர் நாடுகின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து ரு மன்பதை காப்ப வறிவுவலி யுறுத்து கன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின் பண்புநன் கறியார் மடம்பெரு மையிற் றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை - நிலப்பொறை யொரா அநீர் ஞெம ரவந் தீண்டி. கர யுரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம் வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத் தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப் பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் - கரு மடங்கற் றீயி னனையை சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ண ம் - ஒழதவண்ண ம், - தூக்கு - செந்தாத. - - பெயர் - (க) உருத்தெழவெள்ளம். 4 ' . :' | - க. இகல் பெருமையின் - இகலானது பெரிதாகையாகேன், இக வென்னும் எழுவாய்க்குப் பெருமையை நிலைப்பயனிலையாகக் கொள்க. அஞ்சாரென்றது வினையெச்சமுற்று, (க படைகோனைத் (உ) துணிதலெனக் கூட்டுக. உ - ஈ., உடன் காவ்கெதிராரென்றது பலரும் நம்முட்ட கூடியும் காக்க மாட்டாரென்றவாறு. ந. மன்பதை - மக்கட்பன்மை. ரு) அறிவு வலியுறுத்தும் (சு) சான்றோரெனக் கூட்டுக. - ஈண்டுச் சான்றோவென்றது மந்திரிகனை. (எ) மடம் பெருமையையும் (ச) இகல்பெருமையைப்போல எழுவா யும் பயனிலை மாகக்கொள்க், அதுஞ்சல் எல்லாவுயிரும் இறந்துப்டுதல், பகலென் முதலாழியை மாலையென் றது ஊழிமுடிவினை, -
கஉஉ பதிற்றுப் பத்து ( எ2 . ) இகல்பெரு மையிற் படைகோ எஞ்சார் - சூழாது துணித வல்லது வறிதுடன் - காவ லெதிசார் கறுத்தோர் நாடுகின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து ரு மன்பதை காப்ப வறிவுவலி யுறுத்து கன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின் பண்புநன் கறியார் மடம்பெரு மையிற் றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை - நிலப்பொறை யொரா அநீர் ஞெம ரவந் தீண்டி . கர யுரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம் வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத் தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப் பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் - கரு மடங்கற் றீயி னனையை சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே . துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ண ம் - ஒழதவண்ண ம் - தூக்கு - செந்தாத . - - பெயர் - ( ) உருத்தெழவெள்ளம் . 4 ' . : ' | - . இகல் பெருமையின் - இகலானது பெரிதாகையாகேன் இக வென்னும் எழுவாய்க்குப் பெருமையை நிலைப்பயனிலையாகக் கொள்க . அஞ்சாரென்றது வினையெச்சமுற்று ( படைகோனைத் ( ) துணிதலெனக் கூட்டுக . - . உடன் காவ்கெதிராரென்றது பலரும் நம்முட்ட கூடியும் காக்க மாட்டாரென்றவாறு . . மன்பதை - மக்கட்பன்மை . ரு ) அறிவு வலியுறுத்தும் ( சு ) சான்றோரெனக் கூட்டுக . - ஈண்டுச் சான்றோவென்றது மந்திரிகனை . ( ) மடம் பெருமையையும் ( ) இகல்பெருமையைப்போல எழுவா யும் பயனிலை மாகக்கொள்க் அதுஞ்சல் எல்லாவுயிரும் இறந்துப்டுதல் பகலென் முதலாழியை மாலையென் றது ஊழிமுடிவினை -