எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
கஉஉ
பதிற்றுப் பத்து
(எ2.) இகல்பெரு மையிற் படைகோ எஞ்சார்
- சூழாது துணித வல்லது வறிதுடன்
- காவ லெதிசார் கறுத்தோர் நாடுகின்
முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து
ரு மன்பதை காப்ப வறிவுவலி யுறுத்து
கன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையிற்
றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை -
நிலப்பொறை யொரா அநீர் ஞெம ரவந் தீண்டி.
கர யுரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப்
பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
- கரு மடங்கற் றீயி னனையை
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே.
துறை - செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ண ம் - ஒழதவண்ண ம், -
தூக்கு - செந்தாத. - -
பெயர் - (க) உருத்தெழவெள்ளம்.
4
'
. :' |
- க. இகல் பெருமையின் - இகலானது பெரிதாகையாகேன், இக
வென்னும் எழுவாய்க்குப் பெருமையை நிலைப்பயனிலையாகக் கொள்க.
அஞ்சாரென்றது வினையெச்சமுற்று,
(க படைகோனைத் (உ) துணிதலெனக் கூட்டுக.
உ - ஈ., உடன் காவ்கெதிராரென்றது பலரும் நம்முட்ட கூடியும்
காக்க மாட்டாரென்றவாறு.
ந. மன்பதை - மக்கட்பன்மை.
ரு) அறிவு வலியுறுத்தும் (சு) சான்றோரெனக் கூட்டுக.
- ஈண்டுச் சான்றோவென்றது மந்திரிகனை.
(எ) மடம் பெருமையையும் (ச) இகல்பெருமையைப்போல எழுவா
யும் பயனிலை மாகக்கொள்க்,
அதுஞ்சல் எல்லாவுயிரும் இறந்துப்டுதல், பகலென் முதலாழியை
மாலையென் றது ஊழிமுடிவினை, -
கஉஉ
பதிற்றுப்
பத்து
(
எ2
.
)
இகல்பெரு
மையிற்
படைகோ
எஞ்சார்
-
சூழாது
துணித
வல்லது
வறிதுடன்
-
காவ
லெதிசார்
கறுத்தோர்
நாடுகின்
முன்றிணை
முதல்வர்க்
கோம்பின
ருறைந்து
ரு
மன்பதை
காப்ப
வறிவுவலி
யுறுத்து
கன்றறி
யுள்ளத்துச்
சான்றோ
ரன்னநின்
பண்புநன்
கறியார்
மடம்பெரு
மையிற்
றுஞ்ச
லுறூஉம்
பகல்புகு
மாலை
-
நிலப்பொறை
யொரா
அநீர்
ஞெம
ரவந்
தீண்டி
.
கர
யுரவுத்திரை
கடுகிய
வுருத்தெழு
வெள்ளம்
வரையா
மாதிரத்
திருள்சேர்பு
பரந்து
ஞாயிறு
பட்ட
வகன்றுவரு
கூட்டத்
தஞ்சாறு
புரையு
நின்றொழி
லொழித்துப்
பொங்குபிசிர்
நுடக்கிய
செஞ்சுடர்
நிகழ்வின்
-
கரு
மடங்கற்
றீயி
னனையை
சினங்கெழு
குருசினின்
னுடற்றிசி
னோர்க்கே
.
துறை
-
செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ண
ம்
-
ஒழதவண்ண
ம்
-
தூக்கு
-
செந்தாத
.
-
-
பெயர்
-
(
க
)
உருத்தெழவெள்ளம்
.
4
'
.
:
'
|
-
க
.
இகல்
பெருமையின்
-
இகலானது
பெரிதாகையாகேன்
இக
வென்னும்
எழுவாய்க்குப்
பெருமையை
நிலைப்பயனிலையாகக்
கொள்க
.
அஞ்சாரென்றது
வினையெச்சமுற்று
(
க
படைகோனைத்
(
உ
)
துணிதலெனக்
கூட்டுக
.
உ
-
ஈ
.
உடன்
காவ்கெதிராரென்றது
பலரும்
நம்முட்ட
கூடியும்
காக்க
மாட்டாரென்றவாறு
.
ந
.
மன்பதை
-
மக்கட்பன்மை
.
ரு
)
அறிவு
வலியுறுத்தும்
(
சு
)
சான்றோரெனக்
கூட்டுக
.
-
ஈண்டுச்
சான்றோவென்றது
மந்திரிகனை
.
(
எ
)
மடம்
பெருமையையும்
(
ச
)
இகல்பெருமையைப்போல
எழுவா
யும்
பயனிலை
மாகக்கொள்க்
அதுஞ்சல்
எல்லாவுயிரும்
இறந்துப்டுதல்
பகலென்
முதலாழியை
மாலையென்
றது
ஊழிமுடிவினை
-