எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கஉ பதிற்றுப் பத்து தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கஉ) குறுந்தாண் ஞாயில், உ. ' அருவியாம்பல் - மீரின் ஆம்பல்; என்றதனாற்பயன், நீர்க்குறை வற்ற ஆம்பலென்பதாம்; எண்ணி ஆம்பலை நீக்குதற்கென்பதுமொன்று. (2) ஆம்பலொடு நெய்தலொடு (ச) நெல்லை (உ) அரிந்தென்று கொள்க. ' (உ) அரிந்து (ஈ) பகடு உதிர்த்தவெனக்கூட்டிப் பகட்டானென உருபு விரிக்க. 1 கூ.. செறு வினை மகளிர் மலிந்த வெக்கையென்றது உழவர்பெண் மக்கள் - விளையாடுதற்கு வயலிற் பயிர்கொள்ளாததோரிட்டமின்மையின்," * ஆண்டு அவர்கள் மிக்க களமென் றவாறு, வெக்கை - கடாவிடுங்களம், +. - கெல்லிற்கு மென்மை - சோற்ற துமெமை. செந்நெலன் ற தன் செந்நெலென்னும் சாதியை, ரு. அளவைக்கென நான்காவது விரிக்க, சு. கடுந்தேறு "உறுகளை கடிதாகத் தெறு தலையுடைய மிக்க குளவி ரம். மொசித்தனவென் றது மொய்த்தனவர்யென்னும் வினையெச்சமுற்று க, உருத்து எழுந்து உரைஇ ஊர் எரி கவரவெனக்கூட்டுக, (க) ஊரெரிகவரப் (க) போர்சுடுகமழ்புகை மா திரமறைப்பத் (கா), -தோட்டி வௌவியென முடிக்க. தக்க தோன்றலீயாதென்றது. தோன்றாதென்னும் வினையெச்ச திரிசொல்; தோன்றலீயாமலௌத்திரிக்க. உ. குறுத்தாண்ஞாயிலென்றது இடையிடையே மதிலின் அடி யிடங்களைப்பார்க்க அவற்றிற் குறுகிக் குறுகியிருக்கும் படியையுடைய ஞான் லென் றவாறு. -- இவ்வாறு கூறின சாதிப்பண்பானும் படியைத்தாளென்று கூறினபடி யானும் இதற்கு, குறுந்தாண்ஞாயில்' என்று பெயராயிற்று. கா, வெள்வினை யென்றது வினையெச்சமுற்று, --கச. ஆயம் தர் இயென்றது. ஆயல்களை நீ (கரு) புலவு வில்லிசையர்க் குக் கொடுப்பவென் நவாறு, தரீஇயென்பதனைத் தாவெனத்திரிக்கா கரு. இளையர் அங்கைலிடுப்பவென்றது இளையர். அவ்வாயத்தைத் தங்கள் அங்கையில் நின்றும் பிறர்க்கு விடுப்பவென் றவாறு, கசு கயிறாடாவென்னும் - பெயரெச்சமமையை வைகலென்னும் தொழிற்பெயரொடுமுடிக்க, வைகல் - கழிதல்; வைகற்பொழுது, இருபெய ரொட்டுமாம்.
கஉ பதிற்றுப் பத்து தூக்கு - செந்தூக்கு . பெயர் - ( கஉ ) குறுந்தாண் ஞாயில் . ' அருவியாம்பல் - மீரின் ஆம்பல் ; என்றதனாற்பயன் நீர்க்குறை வற்ற ஆம்பலென்பதாம் ; எண்ணி ஆம்பலை நீக்குதற்கென்பதுமொன்று . ( 2 ) ஆம்பலொடு நெய்தலொடு ( ) நெல்லை ( ) அரிந்தென்று கொள்க . ' ( ) அரிந்து ( ) பகடு உதிர்த்தவெனக்கூட்டிப் பகட்டானென உருபு விரிக்க . 1 கூ . . செறு வினை மகளிர் மலிந்த வெக்கையென்றது உழவர்பெண் மக்கள் - விளையாடுதற்கு வயலிற் பயிர்கொள்ளாததோரிட்டமின்மையின் * ஆண்டு அவர்கள் மிக்க களமென் றவாறு வெக்கை - கடாவிடுங்களம் + . - கெல்லிற்கு மென்மை - சோற்ற துமெமை . செந்நெலன் தன் செந்நெலென்னும் சாதியை ரு . அளவைக்கென நான்காவது விரிக்க சு . கடுந்தேறு உறுகளை கடிதாகத் தெறு தலையுடைய மிக்க குளவி ரம் . மொசித்தனவென் றது மொய்த்தனவர்யென்னும் வினையெச்சமுற்று உருத்து எழுந்து உரைஇ ஊர் எரி கவரவெனக்கூட்டுக ( ) ஊரெரிகவரப் ( ) போர்சுடுகமழ்புகை மா திரமறைப்பத் ( கா ) - தோட்டி வௌவியென முடிக்க . தக்க தோன்றலீயாதென்றது . தோன்றாதென்னும் வினையெச்ச திரிசொல் ; தோன்றலீயாமலௌத்திரிக்க . . குறுத்தாண்ஞாயிலென்றது இடையிடையே மதிலின் அடி யிடங்களைப்பார்க்க அவற்றிற் குறுகிக் குறுகியிருக்கும் படியையுடைய ஞான் லென் றவாறு . - - இவ்வாறு கூறின சாதிப்பண்பானும் படியைத்தாளென்று கூறினபடி யானும் இதற்கு குறுந்தாண்ஞாயில் ' என்று பெயராயிற்று . கா வெள்வினை யென்றது வினையெச்சமுற்று - - கச . ஆயம் தர் இயென்றது . ஆயல்களை நீ ( கரு ) புலவு வில்லிசையர்க் குக் கொடுப்பவென் நவாறு தரீஇயென்பதனைத் தாவெனத்திரிக்கா கரு . இளையர் அங்கைலிடுப்பவென்றது இளையர் . அவ்வாயத்தைத் தங்கள் அங்கையில் நின்றும் பிறர்க்கு விடுப்பவென் றவாறு கசு கயிறாடாவென்னும் - பெயரெச்சமமையை வைகலென்னும் தொழிற்பெயரொடுமுடிக்க வைகல் - கழிதல் ; வைகற்பொழுது இருபெய ரொட்டுமாம் .