எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நூலாசிரியர்கள் வரலாறு. 11 வேள் பாரியினுடைய உயிர்நண்பரும் அவனுடைய அவைக்க ளத்துப்புலவருமாக இவர் விளங்கினார் - தாம் விரும்பியவண்ணம் அவன் தன் மகளிரைக் கொடாதது பற்றித் தமிழ் நாட்டு மூவேந்த ரும் அழுக்காற்று அவனைக் கொல்லகினைந்து நால்வகைச் சேனைக் ளோடும் அவன் மலையைச்சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதி யாமல் அவனுடைய அருமைக்குணங்களைப் புலப்படுத்திப் பாடினர்; அவ்வருமைச் செய்யுட்கள் புறநானூற்றிற் காணப்படும்; அவனிறந்த பின்பு, இவர், பிரிவாற்றாது மனமுருகிப் பலசெய்யுட்களாற்புலம்பி, அவன்புதல்வியரையழைத்துச்சென்று மணஞ்செய்து கொள்ளும்படி இருங்கோவேள், விச்சிக்கோனென்பவர்களை வேண்டி மறுத்தமை கண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிர்க்கு மணஞ்செய்வித் துத் தம்முடைய நட்புக்கடனைக்கழித்தனர். - பத்துப்பாட்டினுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டும் பதினெண் கீழ்க்கணக்கினுளொன்றாகிய இன்னாநாற்பதும் இவரியற்றிய நூல்கள். கக-ஆம் திருமுறையில் வந்துள்ள முத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் - திருவந்தாதியென்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த கபிலதேவநாயனாரென்பவர் இவரோயென்று பெரியோர் கூறுவர். ' 'மேற்கூறிய திருவிளையாடற்புராணத்தில், இடைக்காடன்: பிணக்குத்தீர்த்த திருவிளையாடல், கக-ஆம் திருவிருத்தத்தில், "எனை யந்தாதி சொன்னவன் கபிலன்" எனச் சிவபெருமான் கட்டளையிட் டருளியதாக வந்திருத்தலுங் காண்க மேற்கூறியவற்றையன்றி இவரருளிச்செய்தனவாக உஉசு - பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றுள், அகவற்பாக் கள் கககா: (நற். 20 ; குறுந். உக, ஐங்குறு - 100. அகா, கா, புறகா, O. பெட்டி லையிருப்பை' என்பது.க) வெண்பா க: (திருவள்ளுவ மாலையிலுள்ள, "தினையளவு" என்பது) கலித் தொகையிலுள்ள கலிப்பாக்கள் - உகூ, இவருடைய செய்யுட்கள் மிக்க இனிமையையுடையன பமைய வுரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் 'கபிலரது பாட்டு என்னும் தொடர்மொழியே இதனை வலியுறுத்தும். 1
நூலாசிரியர்கள் வரலாறு . 11 வேள் பாரியினுடைய உயிர்நண்பரும் அவனுடைய அவைக்க ளத்துப்புலவருமாக இவர் விளங்கினார் - தாம் விரும்பியவண்ணம் அவன் தன் மகளிரைக் கொடாதது பற்றித் தமிழ் நாட்டு மூவேந்த ரும் அழுக்காற்று அவனைக் கொல்லகினைந்து நால்வகைச் சேனைக் ளோடும் அவன் மலையைச்சூழ்ந்தகாலையில் அவர்களைச் சிறிதும் மதி யாமல் அவனுடைய அருமைக்குணங்களைப் புலப்படுத்திப் பாடினர் ; அவ்வருமைச் செய்யுட்கள் புறநானூற்றிற் காணப்படும் ; அவனிறந்த பின்பு இவர் பிரிவாற்றாது மனமுருகிப் பலசெய்யுட்களாற்புலம்பி அவன்புதல்வியரையழைத்துச்சென்று மணஞ்செய்து கொள்ளும்படி இருங்கோவேள் விச்சிக்கோனென்பவர்களை வேண்டி மறுத்தமை கண்டு அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிர்க்கு மணஞ்செய்வித் துத் தம்முடைய நட்புக்கடனைக்கழித்தனர் . - பத்துப்பாட்டினுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டும் பதினெண் கீழ்க்கணக்கினுளொன்றாகிய இன்னாநாற்பதும் இவரியற்றிய நூல்கள் . கக - ஆம் திருமுறையில் வந்துள்ள முத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை சிவபெருமான் - திருவந்தாதியென்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த கபிலதேவநாயனாரென்பவர் இவரோயென்று பெரியோர் கூறுவர் . ' ' மேற்கூறிய திருவிளையாடற்புராணத்தில் இடைக்காடன் : பிணக்குத்தீர்த்த திருவிளையாடல் கக - ஆம் திருவிருத்தத்தில் எனை யந்தாதி சொன்னவன் கபிலன் எனச் சிவபெருமான் கட்டளையிட் டருளியதாக வந்திருத்தலுங் காண்க மேற்கூறியவற்றையன்றி இவரருளிச்செய்தனவாக உஉசு - பாடல்கள் இப்பொழுது கிடைக்கின்றன . அவற்றுள் அகவற்பாக் கள் கககா : ( நற் . 20 ; குறுந் . உக ஐங்குறு - 100 . அகா கா புறகா O . பெட்டி லையிருப்பை ' என்பது . ) வெண்பா : ( திருவள்ளுவ மாலையிலுள்ள தினையளவு என்பது ) கலித் தொகையிலுள்ள கலிப்பாக்கள் - உகூ இவருடைய செய்யுட்கள் மிக்க இனிமையையுடையன பமைய வுரைகளில் உதாரணமாகக் காட்டப்படும் ' கபிலரது பாட்டு என்னும் தொடர்மொழியே இதனை வலியுறுத்தும் . 1