எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து (க) தகைப் பினையும் (க2) எஃகினையுமுடைய (கச) போரெனக் கடு. கடவுள் வாகை - வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை, கச - சு. கிழித்துக் குறுகத்துக்கி வாகையோடு இடைவைத்துக் தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கொப்பாகவும் வாகைவி அம்முல்லை யைக்குழ்ந்த வண்டிற்கொப்பாகவும் உவமங் கொள்ள . வத்த சிறப்பானே, இதற்கு, 'புதல்சூழ்பறவை' என்று பெயராயிற்று, ககூ, திருமணிபெறுவார் அங்காட்டாராகக்கொள்க், அவனை (R) நினைத்துச்செல்லுமுதுவாயிரவலனே, பின்னினைவிற் கேற்ப (20) காடுகிழவோன் தனக்குப்போரின்மையான் வென்று கொடுப்ப தின்றி (ச) ஒன்னார் (சு) பிம்பயிலழுவத்துத் (எ) திறையாகத்தந்த களிற்றொடு தின்னாட்டு விளைந்த நெல்லாகிய (கூ) உணவினைக் கொடாவின் றானென்று எல்லாரும். சொல்லுவார்கள்; ஆதலால், அவன்பால் எகெனக் கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புடன் -- படுத்துக் கொடைச்சி தப்புக் கூறியவாறாயிற்று. படர்த்தனை செல்லும்' என்று பாணன் தன்னில் நினவன கூறின், "மையால், துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப்பாடாளுயிற்று, (பி - மீ) உ. யாழ்ப்பாலை. ங. கடபழந் துசெல்லும். (சு) (கூ எ.) கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை ரு கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்பட் பலகளிற் றினநிரை புலம் பெயர்ந் தியல்வா வமாக்க ணமைந்த வர்நிணப் பரப்பிற் குழூஉச்சிறை யெருவை குருதி யாரத் க தலை துமிந் தெஞ்சிய வாண்மலி யூப்மொ இருவில் பேய்மகள் கவலை கவற்ற நாடுட னடுங்கப் பலசெருக் கொன்று
பதிற்றுப் பத்து ( ) தகைப் பினையும் ( க2 ) எஃகினையுமுடைய ( கச ) போரெனக் கடு . கடவுள் வாகை - வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை கச - சு . கிழித்துக் குறுகத்துக்கி வாகையோடு இடைவைத்துக் தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கொப்பாகவும் வாகைவி அம்முல்லை யைக்குழ்ந்த வண்டிற்கொப்பாகவும் உவமங் கொள்ள . வத்த சிறப்பானே இதற்கு ' புதல்சூழ்பறவை ' என்று பெயராயிற்று ககூ திருமணிபெறுவார் அங்காட்டாராகக்கொள்க் அவனை ( R ) நினைத்துச்செல்லுமுதுவாயிரவலனே பின்னினைவிற் கேற்ப ( 20 ) காடுகிழவோன் தனக்குப்போரின்மையான் வென்று கொடுப்ப தின்றி ( ) ஒன்னார் ( சு ) பிம்பயிலழுவத்துத் ( ) திறையாகத்தந்த களிற்றொடு தின்னாட்டு விளைந்த நெல்லாகிய ( கூ ) உணவினைக் கொடாவின் றானென்று எல்லாரும் . சொல்லுவார்கள் ; ஆதலால் அவன்பால் எகெனக் கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது அவன் வென்றிச்சிறப்புடன் - - படுத்துக் கொடைச்சி தப்புக் கூறியவாறாயிற்று . படர்த்தனை செல்லும் ' என்று பாணன் தன்னில் நினவன கூறின் மையால் துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப்பாடாளுயிற்று ( பி - மீ ) . யாழ்ப்பாலை . . கடபழந் துசெல்லும் . ( சு ) ( கூ . ) கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை ரு கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்பட் பலகளிற் றினநிரை புலம் பெயர்ந் தியல்வா வமாக்க ணமைந்த வர்நிணப் பரப்பிற் குழூஉச்சிறை யெருவை குருதி யாரத் தலை துமிந் தெஞ்சிய வாண்மலி யூப்மொ இருவில் பேய்மகள் கவலை கவற்ற நாடுட னடுங்கப் பலசெருக் கொன்று