எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஆறாம் பத்து, வான வரம்பனெனப் பேரினிது விளக்கி யேனை மழவரைச் செருவிற் சுருக்கி மன்னரை யோட்டிக் ---- குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து நாடல் சான்ற நயனுடை நெஞ்சி னாடுகோட் பாட்டுச் சேரலாதனை யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு. ( - e:) கோட்பட்டவாடையை. நச்சனையார். அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டு கண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்குதடக்கை, மாகூர்திங்கள், மாம் படுதீங்கனி. இவைப்பாட்டின்பதிகம். பாடிப்பெற்றபரிசில் : கலானிக வென்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நா'றாயிரங் காண மூங்கொடுத்துத் தன்பக்கத்துக் கொண்டான் அக்கோ , ஆமிகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்ட வீற்றிருக் தான்., (பி. ம்.) ஆடுகோட்பாடுசேரலாதன் ஆறாம்பத்து முற்றிற்று
ஆறாம் பத்து வான வரம்பனெனப் பேரினிது விளக்கி யேனை மழவரைச் செருவிற் சுருக்கி மன்னரை யோட்டிக் - - - - குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து நாடல் சான்ற நயனுடை நெஞ்சி னாடுகோட் பாட்டுச் சேரலாதனை யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு . ( - e : ) கோட்பட்டவாடையை . நச்சனையார் . அவைதாம் : வடுவடு நுண்ணயிர் சிறுசெங்குவளை குண்டு கண்ணகழி நில்லாத்தானை துஞ்சும்பந்தர் வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி சில்வளைவிறலி ஏவிளங்குதடக்கை மாகூர்திங்கள் மாம் படுதீங்கனி . இவைப்பாட்டின்பதிகம் . பாடிப்பெற்றபரிசில் : கலானிக வென்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நா ' றாயிரங் காண மூங்கொடுத்துத் தன்பக்கத்துக் கொண்டான் அக்கோ ஆமிகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்ட வீற்றிருக் தான் . ( பி . ம் . ) ஆடுகோட்பாடுசேரலாதன் ஆறாம்பத்து முற்றிற்று