சௌமிய சாகரம்
82
மயேஸ்வர தியானம்
இருந்து கொண்டு மயேஸ்வரனைத் தியானம் பண்ணி
இருளகன்ற வெளிபோலே இன்பங் கொண்டு
வருந்திநின்ற குண்டலமுங் கிரீடஞ் சாத்தி
மகத்தான மயேஸ்வரியை வாமம் வைத்துச்
செறிந்தமுர்த பூரணமாய்ப் போதங் கொண்டு
சுகசீவ பிராணகலைசுத்த மாக
அருந்தவமா இருதயத்தில் நினைக்க மைந்தா
அப்பனே மயேஸ்வரனார் தியானங்காணே. ன
சதாசிவதியானம்
காணவே சதாசிவனார்தியானங் கேளு
கருணையுடன் பஞ்சவர்ணரூப மாகத்
தோணவே மனோன்மணியும் வாம பாகஞ்
சுகமாகத் தேவகணஞ்சூழ்ந்து நிற்கப்
பேணவே இருதய மாங்கமலந்தன்னில்
பிரியமுடன் தானினைந்து தியானித்தாக்கால்
பூணவே நினைத்தவண்ணங்கண்ணில் காணும்
புனிதமுள்ள தியானமிதைப் பூண்டு பாரோ 308
மண்டலாதியானம்
பாரப்பா இப்படியே ஆறுவகை தியானம்
பதிவான மண்டலத்தில் மூன்றுவகைத் தியானம்
நேரப்பாதானிருந்து உபாசிப்பார்கள்
நேர்மையுள்ள தேவாதி தியான மாச்சு
பேரப்பாவிசுவமென்ற தியானஞ் சொல்வேன்
விளங்கிநின்ற பிரபஞ்சந்தான்தானென்று
காரப்பா அண்டவெளி ரூபமாகக்
கருணைபெறத்தானிருக்கத்தியான மாச்சே. 309
82
மயேஸ்வர
தியானம்
இருந்து
கொண்டு
மயேஸ்வரனைத்
தியானம்
பண்ணி
இருளகன்ற
வெளிபோலே
இன்பங்
கொண்டு
வருந்திநின்ற
குண்டலமுங்
கிரீடஞ்
சாத்தி
மகத்தான
மயேஸ்வரியை
வாமம்
வைத்துச்
செறிந்தமுர்த
பூரணமாய்ப்
போதங்
கொண்டு
சுகசீவ
பிராணகலைசுத்த
மாக
அருந்தவமா
இருதயத்தில்
நினைக்க
மைந்தா
அப்பனே
மயேஸ்வரனார்
தியானங்காணே
.
ன
சதாசிவதியானம்
காணவே
சதாசிவனார்தியானங்
கேளு
கருணையுடன்
பஞ்சவர்ணரூப
மாகத்
தோணவே
மனோன்மணியும்
வாம
பாகஞ்
சுகமாகத்
தேவகணஞ்சூழ்ந்து
நிற்கப்
பேணவே
இருதய
மாங்கமலந்தன்னில்
பிரியமுடன்
தானினைந்து
தியானித்தாக்கால்
பூணவே
நினைத்தவண்ணங்கண்ணில்
காணும்
புனிதமுள்ள
தியானமிதைப்
பூண்டு
பாரோ
308
மண்டலாதியானம்
பாரப்பா
இப்படியே
ஆறுவகை
தியானம்
பதிவான
மண்டலத்தில்
மூன்றுவகைத்
தியானம்
நேரப்பாதானிருந்து
உபாசிப்பார்கள்
நேர்மையுள்ள
தேவாதி
தியான
மாச்சு
பேரப்பாவிசுவமென்ற
தியானஞ்
சொல்வேன்
விளங்கிநின்ற
பிரபஞ்சந்தான்தானென்று
காரப்பா
அண்டவெளி
ரூபமாகக்
கருணைபெறத்தானிருக்கத்தியான
மாச்சே
.
309