சௌமிய சாகரம்
how durant
காணவே அமரபட்சம் பூர்பட்சம் தன்னில்
கலந்துநின்ற ஆசனத்திற்கருனை வைத்து
பூணவே குண்டலமுங் கிரிடஞ் சாத்திப்
புகழான சரசுபதியும் வாம பாகம்
பேணவே பரிவாரஞ் சூழ்ந்து நிற்கப்
பெருமையுடன் இருதயத்தில் தியானம் பண்ணித்
தோணவே மானதமாய்ப் பூசை செய்தால்
சுத்தமுள்ள தியானமடாசுகமாய்ப் பாரே! 30
விஷ்ணு தியானம்
பாரப்பாமாலுடைய தியானங் கேளு!
பத்தியுடன் பச்சைவர்ண ரூபமாக
நேரப்பாசங்கொடுசக்கரமுமாக
நிசமான பற்பமொடு கரங்கள் சாத்திக்
காரப்பா குண்டலமும் கிரீடம் வைத்துக்
கண்ணிறைந்த முத்திரையுந்துளசி மாலை
சேரப்பாலெட்சுமியும் வாம பாகத்
தீர்க்கமுடன் தியானிக்கத் தியான மாச்சே!
ருத்திரதியானம்
ஆச்சப்பாருத்திரனைத் தியானம் பண்ணி
அரகரா அஞ்சுஎழுத்து ஆயுதங்க ளோடு
காச்சப்பா குண்டலமுங் கிரீடம் வைத்துக்
கருணையுள்ள ருத்திரரும் வாம பாகம்
பேச்சப்பாதானிருத்தி மவுனமாகப்
பெருமையுடன் இருதயத்திற் பேணிப் பார்க்க
மூச்சப்பா அடங்கிநின்ற தியான மாச்சு
முத்தியுடன் தன்னறிவாயிருந்து பாரே, 300
சௌமியம் - 6
how
durant
காணவே
அமரபட்சம்
பூர்பட்சம்
தன்னில்
கலந்துநின்ற
ஆசனத்திற்கருனை
வைத்து
பூணவே
குண்டலமுங்
கிரிடஞ்
சாத்திப்
புகழான
சரசுபதியும்
வாம
பாகம்
பேணவே
பரிவாரஞ்
சூழ்ந்து
நிற்கப்
பெருமையுடன்
இருதயத்தில்
தியானம்
பண்ணித்
தோணவே
மானதமாய்ப்
பூசை
செய்தால்
சுத்தமுள்ள
தியானமடாசுகமாய்ப்
பாரே
!
30
விஷ்ணு
தியானம்
பாரப்பாமாலுடைய
தியானங்
கேளு
!
பத்தியுடன்
பச்சைவர்ண
ரூபமாக
நேரப்பாசங்கொடுசக்கரமுமாக
நிசமான
பற்பமொடு
கரங்கள்
சாத்திக்
காரப்பா
குண்டலமும்
கிரீடம்
வைத்துக்
கண்ணிறைந்த
முத்திரையுந்துளசி
மாலை
சேரப்பாலெட்சுமியும்
வாம
பாகத்
தீர்க்கமுடன்
தியானிக்கத்
தியான
மாச்சே
!
ருத்திரதியானம்
ஆச்சப்பாருத்திரனைத்
தியானம்
பண்ணி
அரகரா
அஞ்சுஎழுத்து
ஆயுதங்க
ளோடு
காச்சப்பா
குண்டலமுங்
கிரீடம்
வைத்துக்
கருணையுள்ள
ருத்திரரும்
வாம
பாகம்
பேச்சப்பாதானிருத்தி
மவுனமாகப்
பெருமையுடன்
இருதயத்திற்
பேணிப்
பார்க்க
மூச்சப்பா
அடங்கிநின்ற
தியான
மாச்சு
முத்தியுடன்
தன்னறிவாயிருந்து
பாரே
300
சௌமியம்
-
6