சௌமிய சாகரம்
79
பாரப்பா இந்திரியந்தன்தன் போக்காய்ப்
பதிவிட்டுப் போகாமற் சமாதியிலே அழைத்து
நேரப்பாபூட்டறுத்து நின்றால் மக்காள்
நேர்மையுடன் பிராணனென்ற பிரத்தியாகாரஞ்
சேரப்பா நாடிசுத்தி செய்த பின்பு
சிவசிவா உந்திமுதற் புருவந் தொட்டுக்
காரப்பாதோத்திரமுந்தொக்குச் சச்சுக்
கருவான சிங்கடனே அக்கிருணம் பாரே! 26
காணவே அடிநாக்குக் கண்டம் நெஞ்சு
கருவான உதிரமொடு நரம்பு நாபித்
தோணவேதுடைமுழங்கால் பாதங் கேளு
தொடுத்து நின்ற அங்குஷ்டங்களிலே மக்காள்
பூணவே பிராணனைத்தான் தானம் விட்டுப்
புத்தியுடன் அழைக்கிறது தலைகீழாகப்
பேணவே பிராணமென்ற பிரத்தியாகாரம்
பிரதான மானநிலை பேசு றேனே!
297
பேசுறேன் அந்தரங்க கரணந் தன்னைப்
பிரவஞ்ச மாய்கைதனை நீக்கி மைந்தா
தேசுவென்ற காரியமாம் வஸ்து தன்னைத்
தெளிந்து கொண்டு சங்கற்ப விகற்ப மெல்லாம்
ஆகவென்றே மறைப்பித்துப் பிராணதாரை
அங்கமுடன் பண்ணுகிற யோகந்தன்னில்
வீசுறேன் ஆகமென்ற வேதாந்தத்தை
விபரமுடன் ஞானமதில் நிறுத்தல் நன்றே! 298
நன்றானகாமியந்தான் பிரத்தியாகாரம்
நன்மையுடன் தனதான்யம் பொன்னும் மண்ணும்
நின்றாடும் புத்திரருஞ்சகலவஸ்துங் கண்டால்
நேர்மையுடன் நாகம்போல் காணு மக்காள்
ஒன்றான வயிராக்கியம் வந்து தானால்
உத்தமனே விடுதல் மெத்த உசத்தி நன்று
பன்றான சருவாங்கம் பிரத்தியாகாரம்
பதிவிதுவாம் வேதாந்தப் பலனைக் காரே! 299
79
பாரப்பா
இந்திரியந்தன்தன்
போக்காய்ப்
பதிவிட்டுப்
போகாமற்
சமாதியிலே
அழைத்து
நேரப்பாபூட்டறுத்து
நின்றால்
மக்காள்
நேர்மையுடன்
பிராணனென்ற
பிரத்தியாகாரஞ்
சேரப்பா
நாடிசுத்தி
செய்த
பின்பு
சிவசிவா
உந்திமுதற்
புருவந்
தொட்டுக்
காரப்பாதோத்திரமுந்தொக்குச்
சச்சுக்
கருவான
சிங்கடனே
அக்கிருணம்
பாரே
!
26
காணவே
அடிநாக்குக்
கண்டம்
நெஞ்சு
கருவான
உதிரமொடு
நரம்பு
நாபித்
தோணவேதுடைமுழங்கால்
பாதங்
கேளு
தொடுத்து
நின்ற
அங்குஷ்டங்களிலே
மக்காள்
பூணவே
பிராணனைத்தான்
தானம்
விட்டுப்
புத்தியுடன்
அழைக்கிறது
தலைகீழாகப்
பேணவே
பிராணமென்ற
பிரத்தியாகாரம்
பிரதான
மானநிலை
பேசு
றேனே
!
297
பேசுறேன்
அந்தரங்க
கரணந்
தன்னைப்
பிரவஞ்ச
மாய்கைதனை
நீக்கி
மைந்தா
தேசுவென்ற
காரியமாம்
வஸ்து
தன்னைத்
தெளிந்து
கொண்டு
சங்கற்ப
விகற்ப
மெல்லாம்
ஆகவென்றே
மறைப்பித்துப்
பிராணதாரை
அங்கமுடன்
பண்ணுகிற
யோகந்தன்னில்
வீசுறேன்
ஆகமென்ற
வேதாந்தத்தை
விபரமுடன்
ஞானமதில்
நிறுத்தல்
நன்றே
!
298
நன்றானகாமியந்தான்
பிரத்தியாகாரம்
நன்மையுடன்
தனதான்யம்
பொன்னும்
மண்ணும்
நின்றாடும்
புத்திரருஞ்சகலவஸ்துங்
கண்டால்
நேர்மையுடன்
நாகம்போல்
காணு
மக்காள்
ஒன்றான
வயிராக்கியம்
வந்து
தானால்
உத்தமனே
விடுதல்
மெத்த
உசத்தி
நன்று
பன்றான
சருவாங்கம்
பிரத்தியாகாரம்
பதிவிதுவாம்
வேதாந்தப்
பலனைக்
காரே
!
299