சௌமிய சாகரம்
76
பத்மாசனம்
உறுதியுள்ள பத்மாசனத்தைக் கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேத்திச்
சுருதியுடன் கைரெண்டு முழந்தாளில் வைத்துச்
சுத்தமுடன் தன்னசுத்தைச் சுகமாய்ப் பார்க்கப்
பகுதியுள்ள பற்பமா சனமி தென்று
பதிவான வேதாந்தப் பெரியோர் எல்லாம்
வருதியுடன் யோக்கியமா முனிதான் சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே.
285
மயூராசனம்
காணவே மயூரஆசனத்தைக் கேளு
கருணையுடன்கைரெண்டும் தரையில் ஊணி
ஊணவே முழங்காலை உந்தியிலே வைத்து
உகந்து நின்ற சிவதவம்போலுறுதி கொள்ளு
பேணவே சுகமுற்ற ஆசனத்தைச் சொல்வேன்
பேணிமனங் கொண்டபடி யிருக்க நன்று
பூணவே ஒன்பதுக்கும் விபரஞ் சொன்னேன்
பூரணமாய்ப் பிராணாயப் பொருளைக் கேளே, 286
ரேசகபூரக்கும்பகம்
பொருளான ரேசகந்தான் விடுவதப்பா
புத்தியுடன் பூரகந்தானுள்ளே வாங்கல்
அருளான கும்பகந்தான் அண்டத் தேறல்
அரகராசவுபீச மந்திர மார்க்கந்
திருவான நிற்பீசமந்திரத்தை விட்டுச்
சிவசிவா வெளிதனிலே பூரித் தேகல்
உருவாக அஞ்சும் வெளியாகச் சொன்னேன்
உத்தமனே ஆசனத்திலிருந்து பாரே.
287
76
பத்மாசனம்
உறுதியுள்ள
பத்மாசனத்தைக்
கேளு
உண்மையுடன்
பாதம்ரெண்டும்
துடைமேலேத்திச்
சுருதியுடன்
கைரெண்டு
முழந்தாளில்
வைத்துச்
சுத்தமுடன்
தன்னசுத்தைச்
சுகமாய்ப்
பார்க்கப்
பகுதியுள்ள
பற்பமா
சனமி
தென்று
பதிவான
வேதாந்தப்
பெரியோர்
எல்லாம்
வருதியுடன்
யோக்கியமா
முனிதான்
சொல்ல
மகத்தான
ஆசனத்தை
மகிழ்ந்தார்காணே
.
285
மயூராசனம்
காணவே
மயூரஆசனத்தைக்
கேளு
கருணையுடன்கைரெண்டும்
தரையில்
ஊணி
ஊணவே
முழங்காலை
உந்தியிலே
வைத்து
உகந்து
நின்ற
சிவதவம்போலுறுதி
கொள்ளு
பேணவே
சுகமுற்ற
ஆசனத்தைச்
சொல்வேன்
பேணிமனங்
கொண்டபடி
யிருக்க
நன்று
பூணவே
ஒன்பதுக்கும்
விபரஞ்
சொன்னேன்
பூரணமாய்ப்
பிராணாயப்
பொருளைக்
கேளே
286
ரேசகபூரக்கும்பகம்
பொருளான
ரேசகந்தான்
விடுவதப்பா
புத்தியுடன்
பூரகந்தானுள்ளே
வாங்கல்
அருளான
கும்பகந்தான்
அண்டத்
தேறல்
அரகராசவுபீச
மந்திர
மார்க்கந்
திருவான
நிற்பீசமந்திரத்தை
விட்டுச்
சிவசிவா
வெளிதனிலே
பூரித்
தேகல்
உருவாக
அஞ்சும்
வெளியாகச்
சொன்னேன்
உத்தமனே
ஆசனத்திலிருந்து
பாரே
.
287