சௌமிய சாகரம்
73
பண்ணடாசிவனயன்மால் வேதி யார்க்கும்
பரிவான அரதேசி பரதேசிக்கும்
நண்ணடாசத்திரியர் வசிய ரோடு
நயம்பெறவே தரணிதனிற் பிராணிக் கெல்லாம்
உன்னியே தானதர்மஞ் செய்யென்றேதான்
உத்தமனே உலகத்தோர் சொல்வாரய்யா
துன்னிய தன்தேகஞ்சுகபோகம் போலே
சுகமாகச் சகலமெல்லாந்துலங்கக் கேளே. 274
கேளடா சகலசெந்தும் பொசித்த தெல்லாங்
கிருபையுடன் நமக்கென்றே திருத்தி கொண்டு
நாளடா ஒருமித்தால் ஈசுபரற்குப் பூசை
நன்மையுடன் ஆச்சுதென்று அறிந்து கொள்ளு
வாளடா சாத்திரத்தின் பயனோடய்யா
வரிசையுடன் கேட்கிறதே சிரவண மாகும்
ஆளடாசாஸ்திரங்கள் எல்லாம் விட்டு
அசைந்தாடும் விருத்தியெல்லாம் அடித்துத் தள்ளே.275
தள்ளியுந்தன் நிழல்போலே குருவின் பின்னே
சச்சிதானந்தமயந்தானென் ரெண்ணித்
தெள்ளிமையாய்த் தெளிவிக்குஞ் சித்தாந்தத்திற்
சேர்ந்துகொண்டு கேட்கிறதே சிரவணமு மாகும்
நள்ளியமாய்ப் பிரகிருதி நிவர்த்தி பண்ணி
நன்மையுடன் இருக்கின்ற பிறசைக் கெல்லாம்
அள்ளிமனப் பூரணமே தெய்வ மென்று
அறிவிக்கும் புத்தியடாசிரவணமு மாமே. 276
ஆமப்பா அசத்தானயாபாரத்தில்
ஆதாரம் வெகுகோடி அமைந்தாலுந்தான்
தாமப்பா அதுக்குமேல் அபேச்சை விட்டால்
சங்கையுடன் மரியாதி லெட்சை யென்பார்
தாமப்பா கெட்டிருந்த ஞானமெல்லாம்
சங்கையில்லா நிலைகுலைந்து தானே சிக்கி
நாமப்பா வாசனையாம் பெண்டீர் பிள்ளை
நன்மையுள்ள பாசமெல்லாம் லெட்சித் தெண்ணே.277
73
பண்ணடாசிவனயன்மால்
வேதி
யார்க்கும்
பரிவான
அரதேசி
பரதேசிக்கும்
நண்ணடாசத்திரியர்
வசிய
ரோடு
நயம்பெறவே
தரணிதனிற்
பிராணிக்
கெல்லாம்
உன்னியே
தானதர்மஞ்
செய்யென்றேதான்
உத்தமனே
உலகத்தோர்
சொல்வாரய்யா
துன்னிய
தன்தேகஞ்சுகபோகம்
போலே
சுகமாகச்
சகலமெல்லாந்துலங்கக்
கேளே
.
274
கேளடா
சகலசெந்தும்
பொசித்த
தெல்லாங்
கிருபையுடன்
நமக்கென்றே
திருத்தி
கொண்டு
நாளடா
ஒருமித்தால்
ஈசுபரற்குப்
பூசை
நன்மையுடன்
ஆச்சுதென்று
அறிந்து
கொள்ளு
வாளடா
சாத்திரத்தின்
பயனோடய்யா
வரிசையுடன்
கேட்கிறதே
சிரவண
மாகும்
ஆளடாசாஸ்திரங்கள்
எல்லாம்
விட்டு
அசைந்தாடும்
விருத்தியெல்லாம்
அடித்துத்
தள்ளே
.
275
தள்ளியுந்தன்
நிழல்போலே
குருவின்
பின்னே
சச்சிதானந்தமயந்தானென்
ரெண்ணித்
தெள்ளிமையாய்த்
தெளிவிக்குஞ்
சித்தாந்தத்திற்
சேர்ந்துகொண்டு
கேட்கிறதே
சிரவணமு
மாகும்
நள்ளியமாய்ப்
பிரகிருதி
நிவர்த்தி
பண்ணி
நன்மையுடன்
இருக்கின்ற
பிறசைக்
கெல்லாம்
அள்ளிமனப்
பூரணமே
தெய்வ
மென்று
அறிவிக்கும்
புத்தியடாசிரவணமு
மாமே
.
276
ஆமப்பா
அசத்தானயாபாரத்தில்
ஆதாரம்
வெகுகோடி
அமைந்தாலுந்தான்
தாமப்பா
அதுக்குமேல்
அபேச்சை
விட்டால்
சங்கையுடன்
மரியாதி
லெட்சை
யென்பார்
தாமப்பா
கெட்டிருந்த
ஞானமெல்லாம்
சங்கையில்லா
நிலைகுலைந்து
தானே
சிக்கி
நாமப்பா
வாசனையாம்
பெண்டீர்
பிள்ளை
நன்மையுள்ள
பாசமெல்லாம்
லெட்சித்
தெண்ணே
.
277