சௌமிய சாகரம்

71 இல்லையடா இதைவிட்டால் முத்தி யென்று ஏகாந்த எக்கியமாமுனிதான் சொன்னார் தொல்லையடா மற்றதெல்லா மென்று பூணச் சுகமான திருத்தியென்ற திதுவு மாச்சு சுல்லையடா ஆகாரஞ்சுக்கில மைந்தா கருணையுடன் இதாகாரமென்பாரய்யோ அல்லையென்ற சொற்பனத்தில் அவத்தைகளைக் கண்டு அடங்கிநின்றார் பிரபஞ்ச அகிலந்தானே. 20 அகிலமெல்லாந்தானாகி அசைவு மற்று அகண்டபரி பூரணமாயிருந்தோம் நாம்தான் தகிலமெல்லாம் உண்டசிவம் போலே நின்று தன்னைப்போல் உறைப்பாகில் மிதாகா ரந்தான் பகிலமென்ற பிரத்திகையும் நீர்தன்னாலே பரவிநின்ற பாசத்தைப் பருவ மாக ஒகிலமென்ற காமமொடு குரோதத்தன்னை ஊச்சவுசம் பிறச்சவுசம் என்பார் காணே. 257 காணப்பாவேதாந்த சாரத்தாலே காலமென்ற திருத்திகளைக் காணேனொன்றும் வீணப்பா வந்ததில்லை போனதில்லை வேதாந்தக் குருமுகத்தைத் தெளிந்து கொண்டு தோணப்பா எக்காலம் வஸ்து தானாய்ச் சுகமாக யிருப்பதுவே சவுசமாச்சு ஆணப்பா ஏமமென்ற பதினொன்றுஞ் சொன்னான் அறிந்து கொண்டு நேமமதை அருளக் கேளே. 200 அறிவான மறையினுள்ளே பிறிந்து தென்றும் அப்பனே நிற்களமாஞ்சந்திரசயணத்தை நெறியான விரதமதாற் சரீரம் வத்தி நேர்மையுடன் இருப்பதுவோதவசென் பார்கள் விரிவான சத்தியந்தானென்ப தேது விபரமில்லாபித்தையென்று சொல்வதேது சரியாக நானென்னப் பட்டதாகும் சங்கையுடன் நானென்ற சொல்தானாகும். 20
71 இல்லையடா இதைவிட்டால் முத்தி யென்று ஏகாந்த எக்கியமாமுனிதான் சொன்னார் தொல்லையடா மற்றதெல்லா மென்று பூணச் சுகமான திருத்தியென்ற திதுவு மாச்சு சுல்லையடா ஆகாரஞ்சுக்கில மைந்தா கருணையுடன் இதாகாரமென்பாரய்யோ அல்லையென்ற சொற்பனத்தில் அவத்தைகளைக் கண்டு அடங்கிநின்றார் பிரபஞ்ச அகிலந்தானே . 20 அகிலமெல்லாந்தானாகி அசைவு மற்று அகண்டபரி பூரணமாயிருந்தோம் நாம்தான் தகிலமெல்லாம் உண்டசிவம் போலே நின்று தன்னைப்போல் உறைப்பாகில் மிதாகா ரந்தான் பகிலமென்ற பிரத்திகையும் நீர்தன்னாலே பரவிநின்ற பாசத்தைப் பருவ மாக ஒகிலமென்ற காமமொடு குரோதத்தன்னை ஊச்சவுசம் பிறச்சவுசம் என்பார் காணே . 257 காணப்பாவேதாந்த சாரத்தாலே காலமென்ற திருத்திகளைக் காணேனொன்றும் வீணப்பா வந்ததில்லை போனதில்லை வேதாந்தக் குருமுகத்தைத் தெளிந்து கொண்டு தோணப்பா எக்காலம் வஸ்து தானாய்ச் சுகமாக யிருப்பதுவே சவுசமாச்சு ஆணப்பா ஏமமென்ற பதினொன்றுஞ் சொன்னான் அறிந்து கொண்டு நேமமதை அருளக் கேளே . 200 அறிவான மறையினுள்ளே பிறிந்து தென்றும் அப்பனே நிற்களமாஞ்சந்திரசயணத்தை நெறியான விரதமதாற் சரீரம் வத்தி நேர்மையுடன் இருப்பதுவோதவசென் பார்கள் விரிவான சத்தியந்தானென்ப தேது விபரமில்லாபித்தையென்று சொல்வதேது சரியாக நானென்னப் பட்டதாகும் சங்கையுடன் நானென்ற சொல்தானாகும் . 20