சௌமிய சாகரம்
71
இல்லையடா இதைவிட்டால் முத்தி யென்று
ஏகாந்த எக்கியமாமுனிதான் சொன்னார்
தொல்லையடா மற்றதெல்லா மென்று பூணச்
சுகமான திருத்தியென்ற திதுவு மாச்சு
சுல்லையடா ஆகாரஞ்சுக்கில மைந்தா
கருணையுடன் இதாகாரமென்பாரய்யோ
அல்லையென்ற சொற்பனத்தில் அவத்தைகளைக் கண்டு
அடங்கிநின்றார் பிரபஞ்ச அகிலந்தானே. 20
அகிலமெல்லாந்தானாகி அசைவு மற்று
அகண்டபரி பூரணமாயிருந்தோம் நாம்தான்
தகிலமெல்லாம் உண்டசிவம் போலே நின்று
தன்னைப்போல் உறைப்பாகில் மிதாகா ரந்தான்
பகிலமென்ற பிரத்திகையும் நீர்தன்னாலே
பரவிநின்ற பாசத்தைப் பருவ மாக
ஒகிலமென்ற காமமொடு குரோதத்தன்னை
ஊச்சவுசம் பிறச்சவுசம் என்பார் காணே. 257
காணப்பாவேதாந்த சாரத்தாலே
காலமென்ற திருத்திகளைக் காணேனொன்றும்
வீணப்பா வந்ததில்லை போனதில்லை
வேதாந்தக் குருமுகத்தைத் தெளிந்து கொண்டு
தோணப்பா எக்காலம் வஸ்து தானாய்ச்
சுகமாக யிருப்பதுவே சவுசமாச்சு
ஆணப்பா ஏமமென்ற பதினொன்றுஞ் சொன்னான்
அறிந்து கொண்டு நேமமதை அருளக் கேளே. 200
அறிவான மறையினுள்ளே பிறிந்து தென்றும்
அப்பனே நிற்களமாஞ்சந்திரசயணத்தை
நெறியான விரதமதாற் சரீரம் வத்தி
நேர்மையுடன் இருப்பதுவோதவசென் பார்கள்
விரிவான சத்தியந்தானென்ப தேது
விபரமில்லாபித்தையென்று சொல்வதேது
சரியாக நானென்னப் பட்டதாகும்
சங்கையுடன் நானென்ற சொல்தானாகும். 20
71
இல்லையடா
இதைவிட்டால்
முத்தி
யென்று
ஏகாந்த
எக்கியமாமுனிதான்
சொன்னார்
தொல்லையடா
மற்றதெல்லா
மென்று
பூணச்
சுகமான
திருத்தியென்ற
திதுவு
மாச்சு
சுல்லையடா
ஆகாரஞ்சுக்கில
மைந்தா
கருணையுடன்
இதாகாரமென்பாரய்யோ
அல்லையென்ற
சொற்பனத்தில்
அவத்தைகளைக்
கண்டு
அடங்கிநின்றார்
பிரபஞ்ச
அகிலந்தானே
.
20
அகிலமெல்லாந்தானாகி
அசைவு
மற்று
அகண்டபரி
பூரணமாயிருந்தோம்
நாம்தான்
தகிலமெல்லாம்
உண்டசிவம்
போலே
நின்று
தன்னைப்போல்
உறைப்பாகில்
மிதாகா
ரந்தான்
பகிலமென்ற
பிரத்திகையும்
நீர்தன்னாலே
பரவிநின்ற
பாசத்தைப்
பருவ
மாக
ஒகிலமென்ற
காமமொடு
குரோதத்தன்னை
ஊச்சவுசம்
பிறச்சவுசம்
என்பார்
காணே
.
257
காணப்பாவேதாந்த
சாரத்தாலே
காலமென்ற
திருத்திகளைக்
காணேனொன்றும்
வீணப்பா
வந்ததில்லை
போனதில்லை
வேதாந்தக்
குருமுகத்தைத்
தெளிந்து
கொண்டு
தோணப்பா
எக்காலம்
வஸ்து
தானாய்ச்
சுகமாக
யிருப்பதுவே
சவுசமாச்சு
ஆணப்பா
ஏமமென்ற
பதினொன்றுஞ்
சொன்னான்
அறிந்து
கொண்டு
நேமமதை
அருளக்
கேளே
.
200
அறிவான
மறையினுள்ளே
பிறிந்து
தென்றும்
அப்பனே
நிற்களமாஞ்சந்திரசயணத்தை
நெறியான
விரதமதாற்
சரீரம்
வத்தி
நேர்மையுடன்
இருப்பதுவோதவசென்
பார்கள்
விரிவான
சத்தியந்தானென்ப
தேது
விபரமில்லாபித்தையென்று
சொல்வதேது
சரியாக
நானென்னப்
பட்டதாகும்
சங்கையுடன்
நானென்ற
சொல்தானாகும்
.
20