சௌமிய சாகரம்
69
சமாதி
நாடவே சமாதியஞ்சுஞ் சொல்லக் கேளு
நாதாந்த தத்துவலய சமாதி யொன்று
கூடவே சவ்விகற்ப சமாதி யொன்று
கூர்மையுள்ள நிறுவிகற்ப சமாதி யொன்று
தேடவே சஞ்சாரசமாதி யொன்று
தீர்க்கமுள்ள ஆரூடச்சமாதி யொன்று
ஆடவே சமாதிவகை அஞ்சும் பார்த்து
அஷ்டாங்க யோகமென்ற தெட்டில் நில்லே. 258
நில்லப்பா அஷ்டாங்க மிம்மட்டாச்சு
நேரரிய ஏகமென்ற பத்துங் கேளு
சொல்லப்பாலட்சணத்தைச் சொல்கிறேன் கேள்
சுகமான நரர்மிருக பட்சி சென்மம்
விள்ளப்பா உந்தனுட சுகதுக்கம்போல்
மேன்மைபெறப் பார்க்கஅங்கிசையென்பார்கள்
நல்லப்பாசித்தாந்தி சொல்லுவது மைந்தா
நாட்டமுடன் வேதாந்தி சொல்லுவது கேளே. 259
கேளடாகை கலந்தபொறி வளியில் நின்று
கிருபையுடன் அகண்டமென்ற பூரணத்தை அய்யா
வாளடா அறிந்து பரிசின்னனாகி
வகையான ஆதிவருணாச்சிரமத் தாலே
கேளடாவிகற்பமெல்லாங் கண்டு தள்ளிக்
கூர்மையுடன் பாராமல் ஆங்கிசையாய்ச் சார்ந்து
மாளடா மயங்கிநின்ற பொய்யை விட்டால்
மகத்தான சத்தியந்தானென்பார்தானே. 20
தானென்ற வஸ்துவையுந்தவிர வேறே
சாதகந்தானில்லையென்று சத்தானித்துப்
பானென்ற சத்தியமாய மவர்க்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆற்தீக மென்பார்
அனாதார சரீரத்தைச்சுபாவ மாகக்
கோனென்று நிதானித்துப் பின்னே ஒன்று
கூறாதே யாற்தீக மொன்று சொல்லே. 361
69
சமாதி
நாடவே
சமாதியஞ்சுஞ்
சொல்லக்
கேளு
நாதாந்த
தத்துவலய
சமாதி
யொன்று
கூடவே
சவ்விகற்ப
சமாதி
யொன்று
கூர்மையுள்ள
நிறுவிகற்ப
சமாதி
யொன்று
தேடவே
சஞ்சாரசமாதி
யொன்று
தீர்க்கமுள்ள
ஆரூடச்சமாதி
யொன்று
ஆடவே
சமாதிவகை
அஞ்சும்
பார்த்து
அஷ்டாங்க
யோகமென்ற
தெட்டில்
நில்லே
.
258
நில்லப்பா
அஷ்டாங்க
மிம்மட்டாச்சு
நேரரிய
ஏகமென்ற
பத்துங்
கேளு
சொல்லப்பாலட்சணத்தைச்
சொல்கிறேன்
கேள்
சுகமான
நரர்மிருக
பட்சி
சென்மம்
விள்ளப்பா
உந்தனுட
சுகதுக்கம்போல்
மேன்மைபெறப்
பார்க்கஅங்கிசையென்பார்கள்
நல்லப்பாசித்தாந்தி
சொல்லுவது
மைந்தா
நாட்டமுடன்
வேதாந்தி
சொல்லுவது
கேளே
.
259
கேளடாகை
கலந்தபொறி
வளியில்
நின்று
கிருபையுடன்
அகண்டமென்ற
பூரணத்தை
அய்யா
வாளடா
அறிந்து
பரிசின்னனாகி
வகையான
ஆதிவருணாச்சிரமத்
தாலே
கேளடாவிகற்பமெல்லாங்
கண்டு
தள்ளிக்
கூர்மையுடன்
பாராமல்
ஆங்கிசையாய்ச்
சார்ந்து
மாளடா
மயங்கிநின்ற
பொய்யை
விட்டால்
மகத்தான
சத்தியந்தானென்பார்தானே
.
20
தானென்ற
வஸ்துவையுந்தவிர
வேறே
சாதகந்தானில்லையென்று
சத்தானித்துப்
பானென்ற
சத்தியமாய
மவர்க்குக்
காயம்
பத்தியுடன்
சுத்தமதாய்ப்
பதிவாய்
நின்று
ஆனென்றே
இருக்கிறதை
ஆற்தீக
மென்பார்
அனாதார
சரீரத்தைச்சுபாவ
மாகக்
கோனென்று
நிதானித்துப்
பின்னே
ஒன்று
கூறாதே
யாற்தீக
மொன்று
சொல்லே
.
361