சௌமிய சாகரம்
64
எண்ணடா மிளகுமணிதானு மைந்தா
இன்பமுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
உண்ணடா யதினுடைய உறுதி யாகும்
உத்தமனே யதினுடைய சித்துக் கேளு
கண்ணடாதானறிந்து பேதனத்தை யோதிக்
கருத்துடனேசிவயோகத் திருக்கும் போது
நண்ணடா உன்ரூபமைந்தாகேளு
நாட்டமுடன் விதவிதமாய்த் தோணும் பாரே. 239
பாரப்பா புலத்தியனே சொல்லக் கேளு
பத்தியுடன் பேதனத்தைத் தியானம் பண்ணி
நேரப்பா நின்றபிணியாளர் கையில்
நிச்செயமாய் விபூதியை நீ கடாட்சித் தாக்கால்
சாரப்பாசுரதோஷ வீக்க மெல்லாம் .
சணத்திலே பேதலிக்கும் விருது போடு
தேரப்பா மூலகணபதியினாலே
தீர்க்கமுடன் பேதனந்தான் செம்மை யாமே. 240
செம்மையுடன் அஷ்டகர்மம் எட்டுக் குந்தான்
தீர்க்கமுடன் அஷ்டகணபதியின் சூட்சம்
நன்மையுடன் சொன்னனடா நயந்து பாரு
நாதாந்தப் புலத்தியமாரிஷியே அய்யா
உண்மையுடன் அஷ்டதிசைக் கரசாய் நின்று
உகந்துவிளையாடுதற்கு இதுவே சூட்சம்
தன்மையுடன் சூட்சமதிற் சாட்சி யாகத்
தானிருந்து அஷ்டகர்மந்தான்தானாமே. 241
அஷ்டகணபதி
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய் நின்று
அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகணபதிதானொன்று
சங்கையுள்ள சத்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
நன்மையுள்ள வாலகணபதிதானொன்றே. . 2A2
64
எண்ணடா
மிளகுமணிதானு
மைந்தா
இன்பமுடன்
ஆயிரத்தெண்ணுருவே
செய்தால்
உண்ணடா
யதினுடைய
உறுதி
யாகும்
உத்தமனே
யதினுடைய
சித்துக்
கேளு
கண்ணடாதானறிந்து
பேதனத்தை
யோதிக்
கருத்துடனேசிவயோகத்
திருக்கும்
போது
நண்ணடா
உன்ரூபமைந்தாகேளு
நாட்டமுடன்
விதவிதமாய்த்
தோணும்
பாரே
.
239
பாரப்பா
புலத்தியனே
சொல்லக்
கேளு
பத்தியுடன்
பேதனத்தைத்
தியானம்
பண்ணி
நேரப்பா
நின்றபிணியாளர்
கையில்
நிச்செயமாய்
விபூதியை
நீ
கடாட்சித்
தாக்கால்
சாரப்பாசுரதோஷ
வீக்க
மெல்லாம்
.
சணத்திலே
பேதலிக்கும்
விருது
போடு
தேரப்பா
மூலகணபதியினாலே
தீர்க்கமுடன்
பேதனந்தான்
செம்மை
யாமே
.
240
செம்மையுடன்
அஷ்டகர்மம்
எட்டுக்
குந்தான்
தீர்க்கமுடன்
அஷ்டகணபதியின்
சூட்சம்
நன்மையுடன்
சொன்னனடா
நயந்து
பாரு
நாதாந்தப்
புலத்தியமாரிஷியே
அய்யா
உண்மையுடன்
அஷ்டதிசைக்
கரசாய்
நின்று
உகந்துவிளையாடுதற்கு
இதுவே
சூட்சம்
தன்மையுடன்
சூட்சமதிற்
சாட்சி
யாகத்
தானிருந்து
அஷ்டகர்மந்தான்தானாமே
.
241
அஷ்டகணபதி
ஆமப்பா
அஷ்டதிசைக்
கரசாய்
நின்று
அருமையுள்ள
புலத்தியனே
சொல்லக்
கேளு
ஓமப்பா
ஆதிகண
பதிதானொன்று
உறுதியுள்ள
மகாகண
பதிதானொன்று
தாமப்பா
நடனகணபதிதானொன்று
சங்கையுள்ள
சத்திகண
பதிதானொன்று
நாமப்பா
சொல்லுகிறோம்
நன்றாய்க்
கேளு
நன்மையுள்ள
வாலகணபதிதானொன்றே
.
.
2A2