சௌமிய சாகரம்
63
சித்தியுள்ள வேசனத்தைச் சொன்னேன்மைந்தா
தீர்க்கமுடன் மாறனத்தை செப்பக் கேளு
பத்தியுடன் தென்கிழக்கு முகமாய்க் கொண்ட
பாலகனே விபூதி உத்தளமாய்ப் பூசி
வெத்தி பெற வேங்கையாசனமேற் கொண்டு
வேகமுள்ள எட்டிமணிகையில் வாங்கி
முத்தியுடனுக்கிரக கணபதியின் சூட்சம்
மூர்க்கமாய் ஓம், றீங், நசியென் றெண்ணே . 235
எண்ணப்பா ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
என்னசொல்வேன் மாரணந்தான் சித்தியாகும்
நண்ணப்பாமாரணந்தான் சித்தி யானால்
நாடுமுன்னே சகல பிணி மாண்டு போகும்
கண்ணப்பாதான்கடுத்தால் சத்துருவின் பேரைக்
கருணையுடன் தானினைந்து மாரணத்தை யோத
முன்னப்பா குண்ணியவன் மாண்டு போவான்
மூர்க்கமுடன் மாரணத்தை ஓதி ஓதே. 236
ஓதியொரு நாழிகையில் மைந்தா கேளு
உதரமதில் அக்கினிதான் உடனே பாஞ்சு
வீதியென்ற தெருத்தோறு மலைவான் மட்டை
விஞ்சையென்ற மாரணத்தை நெஞ்சுள் வைத்து
நீதியுடன் விபூதியை நீ கடாட்சித் தாக்கால்
நேர்மையுடன் சகல பிணி மாண்டு போகும்
சோதியென்ற உக்கிரகணபதியின் சூட்சம்
சுத்தமுடன் மாறணத்துக்குயிரு மாச்சே! 237
பேதனம்
ஆச்சப்பாமாரணத்தைச் சொன்னேன் மைந்தா
அரகரா பேதனத்தை அருளக் கேளு
காச்சப்பா வடமேற்கு முகமாய்க் கொண்டு
கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி
மூச்சப்பாதானிறுத்திக் குருவைப் போற்றி
முத்திபெறக் கிஷ்டினாசனமேற் கொண்டு
பாச்சப்பா மூலகணபதியின் சூட்சம்
பக்தியுடன் ஓம்றீங் ஆமென் றெண்ணே . 238
63
சித்தியுள்ள
வேசனத்தைச்
சொன்னேன்மைந்தா
தீர்க்கமுடன்
மாறனத்தை
செப்பக்
கேளு
பத்தியுடன்
தென்கிழக்கு
முகமாய்க்
கொண்ட
பாலகனே
விபூதி
உத்தளமாய்ப்
பூசி
வெத்தி
பெற
வேங்கையாசனமேற்
கொண்டு
வேகமுள்ள
எட்டிமணிகையில்
வாங்கி
முத்தியுடனுக்கிரக
கணபதியின்
சூட்சம்
மூர்க்கமாய்
ஓம்
றீங்
நசியென்
றெண்ணே
.
235
எண்ணப்பா
ஆயிரத்தெண்ணுருவே
செய்தால்
என்னசொல்வேன்
மாரணந்தான்
சித்தியாகும்
நண்ணப்பாமாரணந்தான்
சித்தி
யானால்
நாடுமுன்னே
சகல
பிணி
மாண்டு
போகும்
கண்ணப்பாதான்கடுத்தால்
சத்துருவின்
பேரைக்
கருணையுடன்
தானினைந்து
மாரணத்தை
யோத
முன்னப்பா
குண்ணியவன்
மாண்டு
போவான்
மூர்க்கமுடன்
மாரணத்தை
ஓதி
ஓதே
.
236
ஓதியொரு
நாழிகையில்
மைந்தா
கேளு
உதரமதில்
அக்கினிதான்
உடனே
பாஞ்சு
வீதியென்ற
தெருத்தோறு
மலைவான்
மட்டை
விஞ்சையென்ற
மாரணத்தை
நெஞ்சுள்
வைத்து
நீதியுடன்
விபூதியை
நீ
கடாட்சித்
தாக்கால்
நேர்மையுடன்
சகல
பிணி
மாண்டு
போகும்
சோதியென்ற
உக்கிரகணபதியின்
சூட்சம்
சுத்தமுடன்
மாறணத்துக்குயிரு
மாச்சே
!
237
பேதனம்
ஆச்சப்பாமாரணத்தைச்
சொன்னேன்
மைந்தா
அரகரா
பேதனத்தை
அருளக்
கேளு
காச்சப்பா
வடமேற்கு
முகமாய்க்
கொண்டு
கருணையுடன்
விபூதி
உத்தளமாய்ப்
பூசி
மூச்சப்பாதானிறுத்திக்
குருவைப்
போற்றி
முத்திபெறக்
கிஷ்டினாசனமேற்
கொண்டு
பாச்சப்பா
மூலகணபதியின்
சூட்சம்
பக்தியுடன்
ஓம்றீங்
ஆமென்
றெண்ணே
.
238