சௌமிய சாகரம்
56
காரசெயநீர்
பண்ணியதோர் வட்டதுவும் நன்றாய்க் காய்ந்தால்
பாலகனே மண்சீலை வலுவாய்ச் செய்து
புண்ணியனே நிறையறிந்து புடத்தைப் போடு
பூவான முப்பூவும் சுண்ண மாச்சு
கண்ணிறைந்த சுண்ணமடாகமலச் சுண்ணங்
காரமுள்ள சுண்ணமதிற் சாரஞ் சேர்க்க
வன்னியென்ற செயநீரை யென்ன சொல்வேன்
வானிறைந்த நீரதிலே வீரஞ் சேரே.
210
சேரடா வீரமது சேர்ந்த போது
தெளிவான நீரதுவும் சென்னீராச்சு
காரடா சென்னீரைப் பதனம் பண்ணிக்
கட்டான வாதமுறை திட்டம் பார்த்தால்
பேரடாகொண்டதொரு நவலோகங்கள்
பெருகிநின்ற அங்கமெல்லாந் தங்க மாச்சு
நேரடாதங்காதி மாது தன்னை
நேமமுடன் பாசம்வைத்துப் பூசை பண்ணே . 211
பண்ணப்பாசத்திசிவ பூசை பண்ணிப்
பதிவான சிவயோகம் பார்க்கும் போது
கண்ணப்பாதன்னிலையிற் கருணையாகும்
கருணைவளர் புருவமதில் தீபங்காணும்
விண்ணப்பா நிறைந்ததொரு தீபங் கண்டால்
வேதாந்த தேகமடாமுத்தி யாச்சு
முன்னப்பா நிறைந்தசிவ முத்தி யாலே
முத்தியுள்ள அமுர்தரச பற்பங் கேளே.
பற்பமென்ற உற்பனத்தை யார்தான் காண்பார்
பதிவான நகாரமுடன் மகாரஞ் சேர்த்து
உற்பனமாய்க் காரமுடன் பூரங் கூட்டி
உறுதியுடன் பூரணநீர் தன்னா லாட்டிக்
கற்பமென்று அற்புதமாய்ப்புடமே செய்தால்
கசடற்று நீறியது பற்ப மாகும்
அற்புதமாய் நீறியதோர் பற்பந்தன்னை
அங்கமென்ற சங்கதியை அறிந்து கூடே. 213
212
56
காரசெயநீர்
பண்ணியதோர்
வட்டதுவும்
நன்றாய்க்
காய்ந்தால்
பாலகனே
மண்சீலை
வலுவாய்ச்
செய்து
புண்ணியனே
நிறையறிந்து
புடத்தைப்
போடு
பூவான
முப்பூவும்
சுண்ண
மாச்சு
கண்ணிறைந்த
சுண்ணமடாகமலச்
சுண்ணங்
காரமுள்ள
சுண்ணமதிற்
சாரஞ்
சேர்க்க
வன்னியென்ற
செயநீரை
யென்ன
சொல்வேன்
வானிறைந்த
நீரதிலே
வீரஞ்
சேரே
.
210
சேரடா
வீரமது
சேர்ந்த
போது
தெளிவான
நீரதுவும்
சென்னீராச்சு
காரடா
சென்னீரைப்
பதனம்
பண்ணிக்
கட்டான
வாதமுறை
திட்டம்
பார்த்தால்
பேரடாகொண்டதொரு
நவலோகங்கள்
பெருகிநின்ற
அங்கமெல்லாந்
தங்க
மாச்சு
நேரடாதங்காதி
மாது
தன்னை
நேமமுடன்
பாசம்வைத்துப்
பூசை
பண்ணே
.
211
பண்ணப்பாசத்திசிவ
பூசை
பண்ணிப்
பதிவான
சிவயோகம்
பார்க்கும்
போது
கண்ணப்பாதன்னிலையிற்
கருணையாகும்
கருணைவளர்
புருவமதில்
தீபங்காணும்
விண்ணப்பா
நிறைந்ததொரு
தீபங்
கண்டால்
வேதாந்த
தேகமடாமுத்தி
யாச்சு
முன்னப்பா
நிறைந்தசிவ
முத்தி
யாலே
முத்தியுள்ள
அமுர்தரச
பற்பங்
கேளே
.
பற்பமென்ற
உற்பனத்தை
யார்தான்
காண்பார்
பதிவான
நகாரமுடன்
மகாரஞ்
சேர்த்து
உற்பனமாய்க்
காரமுடன்
பூரங்
கூட்டி
உறுதியுடன்
பூரணநீர்
தன்னா
லாட்டிக்
கற்பமென்று
அற்புதமாய்ப்புடமே
செய்தால்
கசடற்று
நீறியது
பற்ப
மாகும்
அற்புதமாய்
நீறியதோர்
பற்பந்தன்னை
அங்கமென்ற
சங்கதியை
அறிந்து
கூடே
.
213
212