சௌமிய சாகரம்
55
ஆச்சப்பா முப்பூவும் பூரச் கண்ணம்
அதுதெளிந்த கெங்கையடா நாதம் நாதம்
பேச்சப்பா பெருகிநின்ற நாதத்துள்ளே
பெருகிநின்ற சுத்தசிவம் விந்து சேர்ந்து
மூச்சப்பாதானடங்க அண்டஞ் சேர்ந்து
முத்தீயுந்தான்கூட்டிப் புடத்தைப் போடு
காச்சப்பா புடமறிந்து காச்சிப் பாரு
கண்ணடங்காச்சுண்ணமடாமுப்பூகாணே. 207
முப்பூ சுண்ணம்
காணாத முப்பூவைக் கண்டால் மைந்தா
கருமான காரமுடன் சாரஞ் சேரு
பானானசாரமதில் உகாரஞ் சேர்த்துப்
பருவாதி சுடரான செயநீராச்சு
தேனான செயநீரில் வீரஞ் சேர்க்கச்
சிவந்ததொரு செயநீரும் நாத மாச்சு
ஊனான நாதமதைப் பதனம் பண்ணி
உப்புமுதற் கற்பூரவகையும் கட்டே!
208
கட்டானகட்டுமுறை திட்டங் கண்டால்
கனகமென்ற பாக்கியங்கள் கைக்குள்ளாகும்
மட்டாக இன்னமொரு முப்பூச்சுண்ண
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மவுனத் தங்கங்
கிட்டாத அந்தமடா அண்டத்தாதி
கெணிதமுள்ள பூரமுடன் வெடியுங் கூட்டித்
தட்டாமல் கல்வமதில் நாத நீரால்
தன்மையுடன் தானரைத்து வட்டுப் பண்ணே . 209
55
ஆச்சப்பா
முப்பூவும்
பூரச்
கண்ணம்
அதுதெளிந்த
கெங்கையடா
நாதம்
நாதம்
பேச்சப்பா
பெருகிநின்ற
நாதத்துள்ளே
பெருகிநின்ற
சுத்தசிவம்
விந்து
சேர்ந்து
மூச்சப்பாதானடங்க
அண்டஞ்
சேர்ந்து
முத்தீயுந்தான்கூட்டிப்
புடத்தைப்
போடு
காச்சப்பா
புடமறிந்து
காச்சிப்
பாரு
கண்ணடங்காச்சுண்ணமடாமுப்பூகாணே
.
207
முப்பூ
சுண்ணம்
காணாத
முப்பூவைக்
கண்டால்
மைந்தா
கருமான
காரமுடன்
சாரஞ்
சேரு
பானானசாரமதில்
உகாரஞ்
சேர்த்துப்
பருவாதி
சுடரான
செயநீராச்சு
தேனான
செயநீரில்
வீரஞ்
சேர்க்கச்
சிவந்ததொரு
செயநீரும்
நாத
மாச்சு
ஊனான
நாதமதைப்
பதனம்
பண்ணி
உப்புமுதற்
கற்பூரவகையும்
கட்டே
!
208
கட்டானகட்டுமுறை
திட்டங்
கண்டால்
கனகமென்ற
பாக்கியங்கள்
கைக்குள்ளாகும்
மட்டாக
இன்னமொரு
முப்பூச்சுண்ண
மார்க்கமுடன்
சொல்லுகிறேன்
மவுனத்
தங்கங்
கிட்டாத
அந்தமடா
அண்டத்தாதி
கெணிதமுள்ள
பூரமுடன்
வெடியுங்
கூட்டித்
தட்டாமல்
கல்வமதில்
நாத
நீரால்
தன்மையுடன்
தானரைத்து
வட்டுப்
பண்ணே
.
209