சௌமிய சாகரம்
52
ஆச்சப்பா தேகமது சித்தி யானால்
ஆதிசதாசிவசோதி அங்கே காணும்
மூச்சப்பாதன்னிலைவிட் டசையாதய்யா
முத்தியுள்ள சித்தமது கெட்டியாச்சு
பேச்சப்பாதானடங்கு மவுன மாச்சு
பேரண்டம் சித்திவற்க கெவுன மாச்சு
நீச்சப்பாதானறிந்து கெவுனத் தேகி
நிசமான அகாரமதைப் பூசை பண்ணே . 195
பண்ணப்பாசிவமான அகார தீட்சை
பக்தி கொண்டு பூரணமாய்ச் செய்த பின்பு
நண்ணப்பா உகாரமென்ற சத்தி தீட்சை
நன்மையுடன் சொல்லுகிறேன் மைந்தா கேளு
விண்ணப்பாகண்ணான மூலத் தீயில்
விளங்கிநின்ற உகாரமென்று சத்தி யென்று
முன்னப்பா நிறைந்தசிவ சத்தி யோடே
முத்தியுள்ள அகாரமென்ற விந்து சேரே. 196
சேரப்பா அகாரமுடனுகாரங் கூட்டிச்
செம்மையுடன் உருவேத்தி நின்றாயானால்
நேரப்பா நின்றதொரு வாசி யாலே
நிலையான புருவமதில் தீபங்காணும்
காரப்பாதீபமதைக்கமலக் கண்ணால்
கண்ணறிந்து வாசியினால் உன்னிப் பாரு
சாரப்பா வாசியினால் உன்னிப் பார்க்க
சதாபோத மானசிவ யோகியாமே.
197
ஆமப்பாசிவயோகஞ் செய்வதற்கு
அப்பனே அகாரமுடனுகாரஞ் சொன்னேன்
தாமப்பா மகாரமென்ற வாலை தன்னைத்
தாரணியிலாரறிவார்சங்கை மார்க்கங்
காமப்பால் கொண்டசிவகெங்கை யான
கன்னிமனோன் மணியீன்ற நாத மென்றும்
நாமப்பா சொல்லுகிறோம் செந்தே னென்றும்
நாதாந்த நாதமென்ற மகார மாமே.
198
52
ஆச்சப்பா
தேகமது
சித்தி
யானால்
ஆதிசதாசிவசோதி
அங்கே
காணும்
மூச்சப்பாதன்னிலைவிட்
டசையாதய்யா
முத்தியுள்ள
சித்தமது
கெட்டியாச்சு
பேச்சப்பாதானடங்கு
மவுன
மாச்சு
பேரண்டம்
சித்திவற்க
கெவுன
மாச்சு
நீச்சப்பாதானறிந்து
கெவுனத்
தேகி
நிசமான
அகாரமதைப்
பூசை
பண்ணே
.
195
பண்ணப்பாசிவமான
அகார
தீட்சை
பக்தி
கொண்டு
பூரணமாய்ச்
செய்த
பின்பு
நண்ணப்பா
உகாரமென்ற
சத்தி
தீட்சை
நன்மையுடன்
சொல்லுகிறேன்
மைந்தா
கேளு
விண்ணப்பாகண்ணான
மூலத்
தீயில்
விளங்கிநின்ற
உகாரமென்று
சத்தி
யென்று
முன்னப்பா
நிறைந்தசிவ
சத்தி
யோடே
முத்தியுள்ள
அகாரமென்ற
விந்து
சேரே
.
196
சேரப்பா
அகாரமுடனுகாரங்
கூட்டிச்
செம்மையுடன்
உருவேத்தி
நின்றாயானால்
நேரப்பா
நின்றதொரு
வாசி
யாலே
நிலையான
புருவமதில்
தீபங்காணும்
காரப்பாதீபமதைக்கமலக்
கண்ணால்
கண்ணறிந்து
வாசியினால்
உன்னிப்
பாரு
சாரப்பா
வாசியினால்
உன்னிப்
பார்க்க
சதாபோத
மானசிவ
யோகியாமே
.
197
ஆமப்பாசிவயோகஞ்
செய்வதற்கு
அப்பனே
அகாரமுடனுகாரஞ்
சொன்னேன்
தாமப்பா
மகாரமென்ற
வாலை
தன்னைத்
தாரணியிலாரறிவார்சங்கை
மார்க்கங்
காமப்பால்
கொண்டசிவகெங்கை
யான
கன்னிமனோன்
மணியீன்ற
நாத
மென்றும்
நாமப்பா
சொல்லுகிறோம்
செந்தே
னென்றும்
நாதாந்த
நாதமென்ற
மகார
மாமே
.
198