சௌமிய சாகரம்
50
வாறான எழுவகையின் தோற்ற மெல்லாம்
மகத்தான ஓங்கார வடிவு மாச்சு
பேறான வேதமொடு சாஸ்திரங்கள்
பெருகிநின்ற மந்திரங்கள் அஷ்ட கர்மம்
நேரான சிவதவங்கள் யோக நிஷ்டை
நின்றிலங்குங் கெவுன முதல் வசிய மாற்றங்
கூறான வாதமொடு வயித்திய மெல்லாம்
குருவான ஓங்காரக்குறிதான்காணே.
187
காணவே ஓங்காரம் ஓம்பிற தான
கருணைவளர் ஆதார மூல பீடம்
தோணவே மூலமென்ற ஆதா ரத்தில்
துலங்கிநின்ற ஆவியடா வாசி யாச்சு
பேணவே ஆவியென்ற வாசி யேறிப்
பெருகிநின்ற ஆதாரங் கடந்தப்பாலே
பூணவே ரவிமதியின் சுடரிற் சென்று
புத்தியுடன் பூரணமாய்த் தீபம் பாரே. 188
பாரப்பாதீபமென்ற அறிவின் கண்ணு
பத்திகொண்டு அறிவதனாற் பருவ மேவிச்
சாரப்பாகண்டமதில் அங்கென்றூணிச்
சதாபோத பூரணமாய் நின்று பார்த்தால்
நேரப்பா நின்றிலங்குஞ் சோதி போலாம்
நித்தியமுஞ்சுத்தமுடன் நினைவாய்ப் பார்த்தால்
ஆரப்பாவென்றதொரு ஆறாதாரம்
ஆதிசிவ சோதிமய மாகுந்தானே.
18
தானான ஆதாரஞ் சோதி போலே
சங்கையுடன் தோணுமடா அங்கே பாரு
வானான அண்டமதின் நடுவே பார்த்தால்
வகையாகத் தோணுமடாபஞ்ச பூதம்
தேனான வடிவுபஞ்சரூப மாகிச்
சிவரூபமானசெயல்யாருங்காணார்
கோனான சிவரூபந்தான்தானென்று
குறித்தமனம் நிறுத்தி நித்தம் பூசை பண்ணே . 190
50
வாறான
எழுவகையின்
தோற்ற
மெல்லாம்
மகத்தான
ஓங்கார
வடிவு
மாச்சு
பேறான
வேதமொடு
சாஸ்திரங்கள்
பெருகிநின்ற
மந்திரங்கள்
அஷ்ட
கர்மம்
நேரான
சிவதவங்கள்
யோக
நிஷ்டை
நின்றிலங்குங்
கெவுன
முதல்
வசிய
மாற்றங்
கூறான
வாதமொடு
வயித்திய
மெல்லாம்
குருவான
ஓங்காரக்குறிதான்காணே
.
187
காணவே
ஓங்காரம்
ஓம்பிற
தான
கருணைவளர்
ஆதார
மூல
பீடம்
தோணவே
மூலமென்ற
ஆதா
ரத்தில்
துலங்கிநின்ற
ஆவியடா
வாசி
யாச்சு
பேணவே
ஆவியென்ற
வாசி
யேறிப்
பெருகிநின்ற
ஆதாரங்
கடந்தப்பாலே
பூணவே
ரவிமதியின்
சுடரிற்
சென்று
புத்தியுடன்
பூரணமாய்த்
தீபம்
பாரே
.
188
பாரப்பாதீபமென்ற
அறிவின்
கண்ணு
பத்திகொண்டு
அறிவதனாற்
பருவ
மேவிச்
சாரப்பாகண்டமதில்
அங்கென்றூணிச்
சதாபோத
பூரணமாய்
நின்று
பார்த்தால்
நேரப்பா
நின்றிலங்குஞ்
சோதி
போலாம்
நித்தியமுஞ்சுத்தமுடன்
நினைவாய்ப்
பார்த்தால்
ஆரப்பாவென்றதொரு
ஆறாதாரம்
ஆதிசிவ
சோதிமய
மாகுந்தானே
.
18
தானான
ஆதாரஞ்
சோதி
போலே
சங்கையுடன்
தோணுமடா
அங்கே
பாரு
வானான
அண்டமதின்
நடுவே
பார்த்தால்
வகையாகத்
தோணுமடாபஞ்ச
பூதம்
தேனான
வடிவுபஞ்சரூப
மாகிச்
சிவரூபமானசெயல்யாருங்காணார்
கோனான
சிவரூபந்தான்தானென்று
குறித்தமனம்
நிறுத்தி
நித்தம்
பூசை
பண்ணே
.
190