சௌமிய சாகரம்
49
தெரிசிப்பாய் தினந்தோறும் தியானம் பண்ணித்
தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை செய்தால்
நெறிசத்தி ஆதியந்த நெறியிற் குள்ளே
நின்றிலங்குங் கணபதிவல்லபையும் மைந்தா
பரிசுத்த மாகவேநீ தெரிசித் தாக்கால்
பத்தியுடன் சகலசித்துங் கைக்குள்ளாகும்
வரிவித்த சித்துக்கள்தான்கைக்குள்ளான
மகத்தான அவையடக்கஞ் சொல்லக் கேளே. 183
கேளப்பா அவையடக்கஞ் சொல்லக் கேளு
கிருபையுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
ஆளப்பா பிரம்மாவுஞ்சரஸ்பதியு மானார்
அதன்பிறகு திருமாலும் லெட்சுமியு மானார்
மேலப்பாருத்திரனும் ருத்திரியு மானார்
மேன்மையுடன் மயேஸ்வரனும் மயேஸ்வரியு மானார்
காலப்பாசதாசிவனும் மனோன்மணியு மானார்
காரணமெல் லாம்முடிந்து சத்திசிவ மாச்சே. 184
பிரணவ மகிமை
ஆச்சப்பாஆதிபராபரந்தான்மைந்தா
அனுகிரகத்தாலுதித்த கணபதியும் வல்லபையும்
மூச்சப்பா நிறைந்தசத்தி சிவமு மாகி
மூவுலகுந்தானாகி முற்று மாகிப்
பேச்சப்பா நிறைந்ததொரு பஞ்ச பூதம்
பேறாகப் பெருமையினாற் பஞ்ச பூதம்
பாச்சப்பாபஞ்சகற்தாளஞ்சு பேரும்
பத்திகொண்டு ஆதியிலே ஓமென்றாரே. 185
ஓமென்ற பிரணவமே ஆதி வல்து
உலகமெல்லாம் தானிறைந்து ஓம் சத்தி
தாமென்ற சத்தியடா எங்குந்தானாய்ச்
சதாகோடி மந்திரத்துக் குயிராய் நின்று
ஆமென்று ஆடினது ஓங்காரந்தான்
அடிமுடியாய் நின்றதுவும் ஓங்கா ரந்தான்
நாமென்ற ஓங்காரம் தன்னி லேதான்
நாடிநின்ற எழுவகையும் பிறந்த வாறே. 186
சௌமியம் - 4
49
தெரிசிப்பாய்
தினந்தோறும்
தியானம்
பண்ணித்
தீர்க்கமுடன்
மானதமாய்ப்
பூசை
செய்தால்
நெறிசத்தி
ஆதியந்த
நெறியிற்
குள்ளே
நின்றிலங்குங்
கணபதிவல்லபையும்
மைந்தா
பரிசுத்த
மாகவேநீ
தெரிசித்
தாக்கால்
பத்தியுடன்
சகலசித்துங்
கைக்குள்ளாகும்
வரிவித்த
சித்துக்கள்தான்கைக்குள்ளான
மகத்தான
அவையடக்கஞ்
சொல்லக்
கேளே
.
183
கேளப்பா
அவையடக்கஞ்
சொல்லக்
கேளு
கிருபையுள்ள
கணபதியும்
வல்லபையும்
மைந்தா
ஆளப்பா
பிரம்மாவுஞ்சரஸ்பதியு
மானார்
அதன்பிறகு
திருமாலும்
லெட்சுமியு
மானார்
மேலப்பாருத்திரனும்
ருத்திரியு
மானார்
மேன்மையுடன்
மயேஸ்வரனும்
மயேஸ்வரியு
மானார்
காலப்பாசதாசிவனும்
மனோன்மணியு
மானார்
காரணமெல்
லாம்முடிந்து
சத்திசிவ
மாச்சே
.
184
பிரணவ
மகிமை
ஆச்சப்பாஆதிபராபரந்தான்மைந்தா
அனுகிரகத்தாலுதித்த
கணபதியும்
வல்லபையும்
மூச்சப்பா
நிறைந்தசத்தி
சிவமு
மாகி
மூவுலகுந்தானாகி
முற்று
மாகிப்
பேச்சப்பா
நிறைந்ததொரு
பஞ்ச
பூதம்
பேறாகப்
பெருமையினாற்
பஞ்ச
பூதம்
பாச்சப்பாபஞ்சகற்தாளஞ்சு
பேரும்
பத்திகொண்டு
ஆதியிலே
ஓமென்றாரே
.
185
ஓமென்ற
பிரணவமே
ஆதி
வல்து
உலகமெல்லாம்
தானிறைந்து
ஓம்
சத்தி
தாமென்ற
சத்தியடா
எங்குந்தானாய்ச்
சதாகோடி
மந்திரத்துக்
குயிராய்
நின்று
ஆமென்று
ஆடினது
ஓங்காரந்தான்
அடிமுடியாய்
நின்றதுவும்
ஓங்கா
ரந்தான்
நாமென்ற
ஓங்காரம்
தன்னி
லேதான்
நாடிநின்ற
எழுவகையும்
பிறந்த
வாறே
.
186
சௌமியம்
-
4