சௌமிய சாகரம்
46
171
கேளடாதன்பதியில் வந்திருந்து
கிருபையுடன் அதிகரசவற்கஞ் செய்து
வாளடா குருபதத்தைப் போற்றி மைந்தா
வணக்கமுடன் குருபூசை வளமாய்ச் செய்து
பாளடாபோகாமற் சமாதியில் மைந்தா
பத்தியுடன் நித்தியமும் பூசை செய்தால்
கோளடா வாராமற் சமாது தன்னிற்
குருவான முர்த்திகர மதிக மாமே.
ஆமப்பா அதீதமுள்ள ஆண்பால் தன்னை
அருள்பெருகச் சமாதுவைக்க முறைமை சொன்னேன்
ஓமப்பா உறுதியுள்ள சத்தி மாது
உண்மையுள்ளமூர்த்திகர மானால் மைந்தா
தாமப்பாமுன்போலே சமாது செய்து
தன்மையுடன் மேல்திசையில் குகைதான் செய்து
நாமப்பா சொல்லுகிறோம் மூர்த்திகர மாவி
நாமாது தன்னைக்காசனமே செய்யே. 172
செய்யப்பாகாசனமாய்த் தீர்க்கம் பண்ணிச்
சிவசிவா அபிசேகம் நன்றாய்ச் செய்து
மெய்யப்பா தெரியாமல் பட்டு வஸ்திரம்
மேன்மை பெறத்தானணிந்து விபூதி சாத்தி
மையப்பாமையமதிற் திலதம் போட்டு
மகத்தான சுகந்தமலர் மாலை சாத்தி
மய்யப்பாதங்கத்தால் பட்டஞ் செய்து
மகத்தான எட்டெழுத்து மாறிக் கேளே! 173
கேளடா எட்டெழுத்தைக்கால்தலையா மாறிக்
கிருபையுடன் நெற்றிதனிற் பட்டங் கட்டி
ஆளடாதூபமொடு தீபஞ் செய்து
அருள்பெருக ரதமதன்மேல் அன்பாய் வைத்து
வாளடா மணியோசைசங்கி னோசை
மகத்தான சேகண்டி நாதஞ் செய்து
மேலடாசமாதுவலஞ் செய்து நல்ல
வேதாந்த மானநடுக் குகையில் வையே. 174
46
171
கேளடாதன்பதியில்
வந்திருந்து
கிருபையுடன்
அதிகரசவற்கஞ்
செய்து
வாளடா
குருபதத்தைப்
போற்றி
மைந்தா
வணக்கமுடன்
குருபூசை
வளமாய்ச்
செய்து
பாளடாபோகாமற்
சமாதியில்
மைந்தா
பத்தியுடன்
நித்தியமும்
பூசை
செய்தால்
கோளடா
வாராமற்
சமாது
தன்னிற்
குருவான
முர்த்திகர
மதிக
மாமே
.
ஆமப்பா
அதீதமுள்ள
ஆண்பால்
தன்னை
அருள்பெருகச்
சமாதுவைக்க
முறைமை
சொன்னேன்
ஓமப்பா
உறுதியுள்ள
சத்தி
மாது
உண்மையுள்ளமூர்த்திகர
மானால்
மைந்தா
தாமப்பாமுன்போலே
சமாது
செய்து
தன்மையுடன்
மேல்திசையில்
குகைதான்
செய்து
நாமப்பா
சொல்லுகிறோம்
மூர்த்திகர
மாவி
நாமாது
தன்னைக்காசனமே
செய்யே
.
172
செய்யப்பாகாசனமாய்த்
தீர்க்கம்
பண்ணிச்
சிவசிவா
அபிசேகம்
நன்றாய்ச்
செய்து
மெய்யப்பா
தெரியாமல்
பட்டு
வஸ்திரம்
மேன்மை
பெறத்தானணிந்து
விபூதி
சாத்தி
மையப்பாமையமதிற்
திலதம்
போட்டு
மகத்தான
சுகந்தமலர்
மாலை
சாத்தி
மய்யப்பாதங்கத்தால்
பட்டஞ்
செய்து
மகத்தான
எட்டெழுத்து
மாறிக்
கேளே
!
173
கேளடா
எட்டெழுத்தைக்கால்தலையா
மாறிக்
கிருபையுடன்
நெற்றிதனிற்
பட்டங்
கட்டி
ஆளடாதூபமொடு
தீபஞ்
செய்து
அருள்பெருக
ரதமதன்மேல்
அன்பாய்
வைத்து
வாளடா
மணியோசைசங்கி
னோசை
மகத்தான
சேகண்டி
நாதஞ்
செய்து
மேலடாசமாதுவலஞ்
செய்து
நல்ல
வேதாந்த
மானநடுக்
குகையில்
வையே
.
174