சௌமிய சாகரம்
45
பண்ணப்பாகிரகமென்ற சமாதினுள்ளே
பதிவான மத்தியென்ற எண்சாண் தன்னில்
நண்ணப்பாதூபமதாற் சுத்தி பண்ணி
நாட்டமுடன் ஐயுங்கிலியுஞ் சவ்வுஞ்சிவாய நமவென்று
கண்ணப்பா ஈசான பார்வையாகக்
கருணையுடன் தானிருத்திக் கனிவாய் மைந்தா
முன்னப்பா செய்துவைத்த முத்தூள் தன்னை
முக்கியமுடன் சிவசிவயென் றெடுத்தி டாயே. 167
எடுத்து நன்றாய்ப் பாதாதி கேச மட்டும்
இன்பமுடன் தான்தூளைக் கெட்டி செய்து
அடுத்து மிகப் பாதமுதற் புருவ மட்டும்
அளவாகப் பொடியிட்டு அமிழ்த்தி மைந்தா
தொடுத்துமிகப் புருவமுதலுச்சி மட்டும்
சொல்லுகிறேன் விபூதியிற் கற்பூரஞ் சேர்த்துக்
கொடுத்துமிக அமிழ்த்தி நன்றாய்த் தீப தூபங்
குருவான மூர்த்திகர மாவாயென்னே.
168
எண்ணியே அஞ்செழுத்தை உச்சரித்து
இன்பமுடன் மடலமிர்தத்திரணை போட்டு
உண்ணியே திரணைநடு லிங்க பீடம்
உத்தமனேதான்வகுத்து உறுதியாகப்
புண்ணியனே சுகந்தமல ரர்ச்சினைகள் செய்து
புத்தியுடன் சகலரசவறலை வைத்து
வன்னியென்ற ருத்திரனைத் தியானம் பண்ணி
மார்க்கமுடன் மானதமாய்ப் பூசை செய்யே. 10
செய்யப்பா மானதமாய்ப் பூசை செய்து
சிந்தைமன தொன்றாக்கிச்சிவனை நோக்கி
மெய்யப்பா கோதான பூதானங்கள்
மேன்மையுள்ள கன்னிகாதானஞ் செய்து
கையப்பாதவறாமல் பரந்த னக்குக்
கருணையுடன் பூதிகாதானஞ் செய்து
மையப்பாமையமென்ற குருவைப் போற்றி
மார்க்கமுடன் தன்பதியில் வந்து கேளே. 170
45
பண்ணப்பாகிரகமென்ற
சமாதினுள்ளே
பதிவான
மத்தியென்ற
எண்சாண்
தன்னில்
நண்ணப்பாதூபமதாற்
சுத்தி
பண்ணி
நாட்டமுடன்
ஐயுங்கிலியுஞ்
சவ்வுஞ்சிவாய
நமவென்று
கண்ணப்பா
ஈசான
பார்வையாகக்
கருணையுடன்
தானிருத்திக்
கனிவாய்
மைந்தா
முன்னப்பா
செய்துவைத்த
முத்தூள்
தன்னை
முக்கியமுடன்
சிவசிவயென்
றெடுத்தி
டாயே
.
167
எடுத்து
நன்றாய்ப்
பாதாதி
கேச
மட்டும்
இன்பமுடன்
தான்தூளைக்
கெட்டி
செய்து
அடுத்து
மிகப்
பாதமுதற்
புருவ
மட்டும்
அளவாகப்
பொடியிட்டு
அமிழ்த்தி
மைந்தா
தொடுத்துமிகப்
புருவமுதலுச்சி
மட்டும்
சொல்லுகிறேன்
விபூதியிற்
கற்பூரஞ்
சேர்த்துக்
கொடுத்துமிக
அமிழ்த்தி
நன்றாய்த்
தீப
தூபங்
குருவான
மூர்த்திகர
மாவாயென்னே
.
168
எண்ணியே
அஞ்செழுத்தை
உச்சரித்து
இன்பமுடன்
மடலமிர்தத்திரணை
போட்டு
உண்ணியே
திரணைநடு
லிங்க
பீடம்
உத்தமனேதான்வகுத்து
உறுதியாகப்
புண்ணியனே
சுகந்தமல
ரர்ச்சினைகள்
செய்து
புத்தியுடன்
சகலரசவறலை
வைத்து
வன்னியென்ற
ருத்திரனைத்
தியானம்
பண்ணி
மார்க்கமுடன்
மானதமாய்ப்
பூசை
செய்யே
.
10
செய்யப்பா
மானதமாய்ப்
பூசை
செய்து
சிந்தைமன
தொன்றாக்கிச்சிவனை
நோக்கி
மெய்யப்பா
கோதான
பூதானங்கள்
மேன்மையுள்ள
கன்னிகாதானஞ்
செய்து
கையப்பாதவறாமல்
பரந்த
னக்குக்
கருணையுடன்
பூதிகாதானஞ்
செய்து
மையப்பாமையமென்ற
குருவைப்
போற்றி
மார்க்கமுடன்
தன்பதியில்
வந்து
கேளே
.
170