சௌமிய சாகரம்
44
பண்ணப்பா அதன்கீழே நாலடியில்
பதிவான ஆழமது எண்சாண் நீளம்
நண்ணப்பா நிதானமாய் நன்றாய்ச் செய்து
நலமான கிரகமதிற் பிரவேசிக்க
உண்ணப்பா கல்பொடியுஞ் செங்கல் தூளும்
உத்தமனே திருநீறு மூன்று மொன்றாய்
முன்னப்பா செய்துகொண்டு பதனம் பண்ணி
மூர்த்திகர மாவதற்கு முறையைக் கேளே.
163
கேளடா பாலுடனே யிளநீர்விட்டுக்
கிருபையுடன் தண்ணீரும் தேனும் கூட்டிச்
சூளடா அபிசேகம் நன்றாய்ச் செய்து
சுத்தமது மேல்துவட்டிச் சுகமாய் மைந்தா
ஆளடா அரைதனக்குப் பட்டு வஸ்திரம்
அன்பாகத்தானணிந்து அதின்மேற் கேளு
மேலடா பாதாதி கேசமட்டும்
மேன்மையுடன் விபூதிதூளிதமாய்ச் செய்யே. 164
செய்யடாவிபூதிதூ விதமே செய்து
திருவான புருவமதில் திலதம் போட்டு
மெய்யடாதங்கமதாற் பட்டஞ் செய்து
மேன்மைபெற அஞ்செழுத்தை அதிலே மாறிப்
பையடாநெத்திதனிற் பட்டங்கட்டிப்
பாங்குபெறச்சுகந்தமலர்மாலை சாத்தி
வையடா அமுதுகறி வர்க்க முன்னே
வைத்தபின்பு தூபமொடு தீபங்காட்டே. 165
காட்டடாதீபமொடு தூபங்காட்டிக்
கருணையுடன் ரதமதின்மேற் கடாட்சம் செய்து
நாட்டடா மணியோசை சங்கினோசை
நலமாகச் சேகண்டி மேளவாத்தியம்
மூட்டடா சகல ஒலி நாதத் தோடே
முக்கியமாய் ரதமதுவை நாட்டிக் கொண்டு
சூட்டடா சமாதினுட வாசல் சென்று
சுகமாகக் கிரகப்பிரவேசம் பண்ணே ,
13
44
பண்ணப்பா
அதன்கீழே
நாலடியில்
பதிவான
ஆழமது
எண்சாண்
நீளம்
நண்ணப்பா
நிதானமாய்
நன்றாய்ச்
செய்து
நலமான
கிரகமதிற்
பிரவேசிக்க
உண்ணப்பா
கல்பொடியுஞ்
செங்கல்
தூளும்
உத்தமனே
திருநீறு
மூன்று
மொன்றாய்
முன்னப்பா
செய்துகொண்டு
பதனம்
பண்ணி
மூர்த்திகர
மாவதற்கு
முறையைக்
கேளே
.
163
கேளடா
பாலுடனே
யிளநீர்விட்டுக்
கிருபையுடன்
தண்ணீரும்
தேனும்
கூட்டிச்
சூளடா
அபிசேகம்
நன்றாய்ச்
செய்து
சுத்தமது
மேல்துவட்டிச்
சுகமாய்
மைந்தா
ஆளடா
அரைதனக்குப்
பட்டு
வஸ்திரம்
அன்பாகத்தானணிந்து
அதின்மேற்
கேளு
மேலடா
பாதாதி
கேசமட்டும்
மேன்மையுடன்
விபூதிதூளிதமாய்ச்
செய்யே
.
164
செய்யடாவிபூதிதூ
விதமே
செய்து
திருவான
புருவமதில்
திலதம்
போட்டு
மெய்யடாதங்கமதாற்
பட்டஞ்
செய்து
மேன்மைபெற
அஞ்செழுத்தை
அதிலே
மாறிப்
பையடாநெத்திதனிற்
பட்டங்கட்டிப்
பாங்குபெறச்சுகந்தமலர்மாலை
சாத்தி
வையடா
அமுதுகறி
வர்க்க
முன்னே
வைத்தபின்பு
தூபமொடு
தீபங்காட்டே
.
165
காட்டடாதீபமொடு
தூபங்காட்டிக்
கருணையுடன்
ரதமதின்மேற்
கடாட்சம்
செய்து
நாட்டடா
மணியோசை
சங்கினோசை
நலமாகச்
சேகண்டி
மேளவாத்தியம்
மூட்டடா
சகல
ஒலி
நாதத்
தோடே
முக்கியமாய்
ரதமதுவை
நாட்டிக்
கொண்டு
சூட்டடா
சமாதினுட
வாசல்
சென்று
சுகமாகக்
கிரகப்பிரவேசம்
பண்ணே
13