சௌமிய சாகரம்
39
காணப்பா அவ்வருஷ மாவதுதான் கூடில்
கருவான ஆண்டுக மென்பார் மேலோர்
பூணப்பா ஆண்டுயுகம் பதினெட்டுஞ் சென்றால்
பொங்குகடல் பிரளயமாய்க் கண்டு பாரு
பேணப்பா பிரளையம்நூறாயிரமானால்
பெரிதான நாற்பெருக்கம் பேணிப் பாரு
தோணப்பாஅப்பெருக்கு ஈரெட்டுச் சென்றால்
சுகமான இந்திரனும் பூரணமாம் பாரே. 144
பாரடாசுகமான அந்த நாள் மைந்தா
பதிவாக யேழாயிரங் கோடி மீண்டால்
நேரடா அகோரமுனிக் கிடர்வரு மைந்தா
நிசமாக அந்தநாளெண் கோடி மீண்டால்
சாரடா தாகமுனி பூரணமாவார்
சங்கையுடன் அந்தநாள் நவகோடி சென்றால்
பேரடாவிஷ்ணுமுனிபரமபத மாவார்
பிலமாக அந்தநாள் பதின்கோடி தானே.
காணவே பதின்கோடி சென்றுவரும் போது
காசிமாமுனியவரும் கயிலாசஞ் சேர்வார்
பூணவே அந்தநாளெண் கோடி மீண்டால்
புகழான மாமுனிக்கு இடர்வரு மைய்யா
தோணவே அந்தநாள் நவகோடி மீண்டால்
சுகமான ஈஸ்பரமாமுனியு மாய்வார்
பேணவே யந்தநாள் யெழுகோடி சென்றால்
பிலமான யெண்கோண முனிதனக்குங் கேளே. 146
கேளடா எண்கோண முனிக்கொருகூனிமிருங்
இருபையள்ள எண்கூனி மிர்ந்திடும் போதையா
சூளடாஅவர்தானும் பூரணமே யாவார்
சுகமாக அந்தநாள் நவகோடி மீண்டால்
ஆளடா அக்கினிமாமுனிதானு மைந்தா
அரகரா பரமபதம் அன்பாகச் சேர்வார்
பாளடா அந்தநாள் எண்கோடி மீண்டால்
பரத்துமாமுனியவரும் பரமபதமாமே.
39
காணப்பா
அவ்வருஷ
மாவதுதான்
கூடில்
கருவான
ஆண்டுக
மென்பார்
மேலோர்
பூணப்பா
ஆண்டுயுகம்
பதினெட்டுஞ்
சென்றால்
பொங்குகடல்
பிரளயமாய்க்
கண்டு
பாரு
பேணப்பா
பிரளையம்நூறாயிரமானால்
பெரிதான
நாற்பெருக்கம்
பேணிப்
பாரு
தோணப்பாஅப்பெருக்கு
ஈரெட்டுச்
சென்றால்
சுகமான
இந்திரனும்
பூரணமாம்
பாரே
.
144
பாரடாசுகமான
அந்த
நாள்
மைந்தா
பதிவாக
யேழாயிரங்
கோடி
மீண்டால்
நேரடா
அகோரமுனிக்
கிடர்வரு
மைந்தா
நிசமாக
அந்தநாளெண்
கோடி
மீண்டால்
சாரடா
தாகமுனி
பூரணமாவார்
சங்கையுடன்
அந்தநாள்
நவகோடி
சென்றால்
பேரடாவிஷ்ணுமுனிபரமபத
மாவார்
பிலமாக
அந்தநாள்
பதின்கோடி
தானே
.
காணவே
பதின்கோடி
சென்றுவரும்
போது
காசிமாமுனியவரும்
கயிலாசஞ்
சேர்வார்
பூணவே
அந்தநாளெண்
கோடி
மீண்டால்
புகழான
மாமுனிக்கு
இடர்வரு
மைய்யா
தோணவே
அந்தநாள்
நவகோடி
மீண்டால்
சுகமான
ஈஸ்பரமாமுனியு
மாய்வார்
பேணவே
யந்தநாள்
யெழுகோடி
சென்றால்
பிலமான
யெண்கோண
முனிதனக்குங்
கேளே
.
146
கேளடா
எண்கோண
முனிக்கொருகூனிமிருங்
இருபையள்ள
எண்கூனி
மிர்ந்திடும்
போதையா
சூளடாஅவர்தானும்
பூரணமே
யாவார்
சுகமாக
அந்தநாள்
நவகோடி
மீண்டால்
ஆளடா
அக்கினிமாமுனிதானு
மைந்தா
அரகரா
பரமபதம்
அன்பாகச்
சேர்வார்
பாளடா
அந்தநாள்
எண்கோடி
மீண்டால்
பரத்துமாமுனியவரும்
பரமபதமாமே
.