சௌமிய சாகரம்
34
காணப்பா பரமசிவ மருளுண்டாகக்
கருணையுள்ள திருமாதைக் கண்ணால் மேவிப்
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேஸ்பரனைப் பார்க்க வேதான்
உருமிடியும் வாய்வுதனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்கத்
துலங்குமின்ன லக்கினியும் படைத்தார் பாரே. 124
பாரான திருமாலைப் பார்க்கும் போது
பதிவானகடல்மேகம் படைத்து நின்றார்
ஆரான பிரமனையும் நோக்கும் போது
அளவற்ற பூமிதனைப் படைத்து நின்றார்
நேரான சத்திதனைக் கண்ணால் மேவ
நிசமான சூரியனைப் படைத்து நின்றார்
பேரான சிவமதுவும் மதியாநின்றார்
பெருமையுடன் எழுவர்அதி காரங் காணே. 125
காணவே அண்டவரையிதுதான்மைந்தா
காசினியி லன்புடையோ ரதிகஞ் சொல்லார்
தோணவே கண்டபடி அண்டந்தன்னைத்
தொகுத்துரைக்க மாட்டார்கள்கணங்கச் சாதி
பேணவே அண்டமதில் மனுஉண்டாக்கும்
பெருமைதனைக் குருவருளால் பேசு வேன்கேள்
பூணவே மேலேழுலோகந் தன்னைப்
புத்தியுடன் பலவிதமாய்ப் படைத்தார் கேளே! 126
கேளப்பாலோகமதைப் படைத்த பின்பு
கிருபையுடன் பரமசிவ மனுவுண்டாக்க
கேளப்பாசத்திதனை வரவழைத்துக்
கெனிதமுடன் மனுபடைக்க விபரஞ் செய்தார்
கேளப்பாபராபரையின் கிருபை பெற்றுக்
கெனிதமுடன் சதாசிவத்துக்குபதே சித்தார்
கேளப்பா சதாசிவனுங்கிருபை பெற்றுக்
கெதியுடைய மயேஸ்பரற்கு மீந்தார் பாரே. 127
34
காணப்பா
பரமசிவ
மருளுண்டாகக்
கருணையுள்ள
திருமாதைக்
கண்ணால்
மேவிப்
பூணவே
சதாசிவத்தைப்
பார்க்கும்
போது
புத்தியுடன்
பேரண்டம்
படைத்து
நின்றார்
ஊணவே
மயேஸ்பரனைப்
பார்க்க
வேதான்
உருமிடியும்
வாய்வுதனைப்
படைத்து
நின்றார்
தோணவே
ருத்திரனைக்
கண்ணால்
பார்க்கத்
துலங்குமின்ன
லக்கினியும்
படைத்தார்
பாரே
.
124
பாரான
திருமாலைப்
பார்க்கும்
போது
பதிவானகடல்மேகம்
படைத்து
நின்றார்
ஆரான
பிரமனையும்
நோக்கும்
போது
அளவற்ற
பூமிதனைப்
படைத்து
நின்றார்
நேரான
சத்திதனைக்
கண்ணால்
மேவ
நிசமான
சூரியனைப்
படைத்து
நின்றார்
பேரான
சிவமதுவும்
மதியாநின்றார்
பெருமையுடன்
எழுவர்அதி
காரங்
காணே
.
125
காணவே
அண்டவரையிதுதான்மைந்தா
காசினியி
லன்புடையோ
ரதிகஞ்
சொல்லார்
தோணவே
கண்டபடி
அண்டந்தன்னைத்
தொகுத்துரைக்க
மாட்டார்கள்கணங்கச்
சாதி
பேணவே
அண்டமதில்
மனுஉண்டாக்கும்
பெருமைதனைக்
குருவருளால்
பேசு
வேன்கேள்
பூணவே
மேலேழுலோகந்
தன்னைப்
புத்தியுடன்
பலவிதமாய்ப்
படைத்தார்
கேளே
!
126
கேளப்பாலோகமதைப்
படைத்த
பின்பு
கிருபையுடன்
பரமசிவ
மனுவுண்டாக்க
கேளப்பாசத்திதனை
வரவழைத்துக்
கெனிதமுடன்
மனுபடைக்க
விபரஞ்
செய்தார்
கேளப்பாபராபரையின்
கிருபை
பெற்றுக்
கெனிதமுடன்
சதாசிவத்துக்குபதே
சித்தார்
கேளப்பா
சதாசிவனுங்கிருபை
பெற்றுக்
கெதியுடைய
மயேஸ்பரற்கு
மீந்தார்
பாரே
.
127