சௌமிய சாகரம்
27
சாற்றிநிதங்கைதொழுது தின்றா யானால்
பங்கையுள்ள பாவமெல்லாம் தானே தீரும்
(போற்றியே ஆதாரப்புதுமை கண்டு
பொருந்திநின்ற வாசியுட திறத்தைப் பெற்று
நேத்திரத்தின் சின்மயத்தைக்கண்டு போற்று
நினவறியா மானுடர்கள் நேசந்தப்பி
ஆத்துமத்தின் நிலைதனையேகாணாமல்தான்
அலைவார்கள் கிரிகைவழியறியார் பாரே, 96
யோகம்
பாரப்பாதுரியமதின் கீழதாகப்
பக்திநின்ற சுடரொளியாமூலத்துள்ளே
காரப்பாகணபதியைத் தொழுது போற்றிக்
கருணையுடன் வாசிமலர் சாத்தி மைந்தா
நேரப்பா அவ்வாசி கொண்டு மேலே
நிலையறிந்து பூரணமாய் தின்று கொண்டு
சாரப்பாசார்புநிலையறியாரெல்லாம்
சங்கையுடன் நதிமூழ்கித்தயங்கு வாரே. 97
தயங்குவார் ததிமூழ்கி நீர்தெளித்து
தன்மையுட னீறணிந்து தானந்தப்பி
ALங்குவாரிருவிழியு மூடிக் கொண்டு
பணியெடுத்துத் தானுருட்டி மதங்கள் பேசித்
இயங்குவார் ஆக்குரமம் படித்து அந்தச்
#வநிலை யறியாத திருடர்தானும்
தயங்குவிந்து ஆதாரம் பாராமல்தான்
நாடுகளில் தான்திரிவார் நயந்து தள்ளே. 98
கனடாதடையறியாமூடர் தன்னைத்
தள்ளிமலை யேறினஞ்சாந்த மாக
உள்... யெட்டெழுத்துஞ் சிவய தாகும்
உறுதியுள்ள ரெண்டெழுத்து சக்தி யாகும்
நில்லடா யெட்டுரெண்டும் ஒன்றாய் நின்ற
நிலையான சிவாலயங்கள் நதிகள் தன்னை
அல்லடா அத்தநிலை காணா ரெல்லாம்
அலைவார்கள் கிரிகைவழியறியார்தானே. 99
27
சாற்றிநிதங்கைதொழுது
தின்றா
யானால்
பங்கையுள்ள
பாவமெல்லாம்
தானே
தீரும்
(
போற்றியே
ஆதாரப்புதுமை
கண்டு
பொருந்திநின்ற
வாசியுட
திறத்தைப்
பெற்று
நேத்திரத்தின்
சின்மயத்தைக்கண்டு
போற்று
நினவறியா
மானுடர்கள்
நேசந்தப்பி
ஆத்துமத்தின்
நிலைதனையேகாணாமல்தான்
அலைவார்கள்
கிரிகைவழியறியார்
பாரே
96
யோகம்
பாரப்பாதுரியமதின்
கீழதாகப்
பக்திநின்ற
சுடரொளியாமூலத்துள்ளே
காரப்பாகணபதியைத்
தொழுது
போற்றிக்
கருணையுடன்
வாசிமலர்
சாத்தி
மைந்தா
நேரப்பா
அவ்வாசி
கொண்டு
மேலே
நிலையறிந்து
பூரணமாய்
தின்று
கொண்டு
சாரப்பாசார்புநிலையறியாரெல்லாம்
சங்கையுடன்
நதிமூழ்கித்தயங்கு
வாரே
.
97
தயங்குவார்
ததிமூழ்கி
நீர்தெளித்து
தன்மையுட
னீறணிந்து
தானந்தப்பி
ALங்குவாரிருவிழியு
மூடிக்
கொண்டு
பணியெடுத்துத்
தானுருட்டி
மதங்கள்
பேசித்
இயங்குவார்
ஆக்குரமம்
படித்து
அந்தச்
#
வநிலை
யறியாத
திருடர்தானும்
தயங்குவிந்து
ஆதாரம்
பாராமல்தான்
நாடுகளில்
தான்திரிவார்
நயந்து
தள்ளே
.
98
கனடாதடையறியாமூடர்
தன்னைத்
தள்ளிமலை
யேறினஞ்சாந்த
மாக
உள்
.
.
.
யெட்டெழுத்துஞ்
சிவய
தாகும்
உறுதியுள்ள
ரெண்டெழுத்து
சக்தி
யாகும்
நில்லடா
யெட்டுரெண்டும்
ஒன்றாய்
நின்ற
நிலையான
சிவாலயங்கள்
நதிகள்
தன்னை
அல்லடா
அத்தநிலை
காணா
ரெல்லாம்
அலைவார்கள்
கிரிகைவழியறியார்தானே
.
99