சௌமிய சாகரம்
318
பாரப்பா இருவிழியால் மேல் பார்த்துப்
பதிவாகப் பத்துநாள் பார்க்கும் போது
காரப்பா மண்டலமூன்றங்கே காணும்
கதிர்மதியுஞ் சுழினையுடகண்ணே காணுந்
தேறப்பா நின்றபூரணமுங் காணுந்
திறமான பரமபதம் நேரோகாணுஞ்
சாரப்பாசராசரமுந்தானே தானாய்த்
தன்னுள்ளே காணுமடாதன்னைக் காணே. 1204
தன்னைத்தான் தானறிந்து தன்னைக் கண்டு
சவுமியமாய் நின்றசாகரத்தைப் போற்றி
விண்ணைத்தானோக்குதற்கு மணிநாவுன்னி
வேதாந்தச்சுளிணையிலே வாசி பூட்டி
உன்னைத்தான் மனதுன்னி அண்டத் தேறி
ஓம்சிவாவென்று குரு பாதம் போற்றிக்
கண்ணைத்தானறிந்துவெளி ஒளிகண்ணோடே
கலந்துகொண்ட சவுமியசாகரந்தான் முற்றே. 1205
முத்தானசாகரந்தான்மைந்தாமைந்தா
முழுதுமதை யாதியந்தம் நன்றாய்ப் பார்த்துச்
சித்தான சித்துவிளையாடு தற்குச்
சிவசிவாகுரு நூலாய்த் தெரிந்து கொண்டு
சுத்தானசுத்திற்குச் சோதியாகிச்
சோதிமய மானசிவ சூட்சந்தன்னைப்
பத்தான திசதீட்சை முற்றுப் பெற்றுப்
பரமபதத் தெல்கையிலேபதிவாய் முற்றே. 1200
முற்றும்
318
பாரப்பா
இருவிழியால்
மேல்
பார்த்துப்
பதிவாகப்
பத்துநாள்
பார்க்கும்
போது
காரப்பா
மண்டலமூன்றங்கே
காணும்
கதிர்மதியுஞ்
சுழினையுடகண்ணே
காணுந்
தேறப்பா
நின்றபூரணமுங்
காணுந்
திறமான
பரமபதம்
நேரோகாணுஞ்
சாரப்பாசராசரமுந்தானே
தானாய்த்
தன்னுள்ளே
காணுமடாதன்னைக்
காணே
.
1204
தன்னைத்தான்
தானறிந்து
தன்னைக்
கண்டு
சவுமியமாய்
நின்றசாகரத்தைப்
போற்றி
விண்ணைத்தானோக்குதற்கு
மணிநாவுன்னி
வேதாந்தச்சுளிணையிலே
வாசி
பூட்டி
உன்னைத்தான்
மனதுன்னி
அண்டத்
தேறி
ஓம்சிவாவென்று
குரு
பாதம்
போற்றிக்
கண்ணைத்தானறிந்துவெளி
ஒளிகண்ணோடே
கலந்துகொண்ட
சவுமியசாகரந்தான்
முற்றே
.
1205
முத்தானசாகரந்தான்மைந்தாமைந்தா
முழுதுமதை
யாதியந்தம்
நன்றாய்ப்
பார்த்துச்
சித்தான
சித்துவிளையாடு
தற்குச்
சிவசிவாகுரு
நூலாய்த்
தெரிந்து
கொண்டு
சுத்தானசுத்திற்குச்
சோதியாகிச்
சோதிமய
மானசிவ
சூட்சந்தன்னைப்
பத்தான
திசதீட்சை
முற்றுப்
பெற்றுப்
பரமபதத்
தெல்கையிலேபதிவாய்
முற்றே
.
1200
முற்றும்