சௌமிய சாகரம்
317
ஓடுகிற வேளைகண்டு ராக்காலத்தில்
உத்தமனே கற்பூரச் சோதி தன்னை
நாடுகிற வொளிகாட்டி யொளியைப் பாரு
நாலுரண்டு திங்களிலே தேக மெல்லாஞ்
சூடுகிற செம்பரத்தம் பூப்போலாகும்
சுகமான விளக்கொளியிற் சாய்கை யில்லை
சாடுகிற அண்டமதைப் பார்க்கும் போது
தன்மயத்திற் புடைத்தெழுந்த ஒளிகண் டோமே. 1200
ஒளிகண்டோஞ்சதாகால மைந்தா கேளு
உற்பனமாய்க் கடிகைரெண்டு தீபம் பார்த்து
வெளிகண்ட பின்பல்லோசுளினை மேலே
வேதாந்த லாடவிளி ஒளிகண்ணாட்டம்
விளிகண்டோம் பராபரத்தின் விசாலங்கண்டோம்
மெய்க்குள்ளேதத்துவங்க ளெல்லாங் கண்டோம்
சுளிகண்டோம் பூரணத்தின் சோதி யாலே
சொற்கபத மானதொரு சுடர்கண்டோமே. 1201
சுடர்காட்டிச்சுளினையுட வொளியுங் காட்டிச்
சொர்காகமானதொரு ரவியுங் காட்டிப்
பிடிகாட்டிப் பிடரியென்ற சுளினை காட்டிப்
பேரொளியாய் நின்றதொரு பிரபை காட்டிப்
படர்காட்டி மதியினுட பாகங் காட்டிப்
பரிசுபெற்ற ஆதியந்த நடுவுங் காட்டி
இடர்காட்டிக் கால்தலையாய்ச்சிவயோகத்தை
இருகதிரி னொளியாலே பாவம் போச்சே. 1202
போச்சப்பாகுறிகாட்ட வாசி யோகம்
பூட்டுவதால் சிவயோக முத்த னாச்சு
ஆச்சப்பா இந்நூல் சாகரமே யாகும்
அறிவானசாகரத்தை யார்தான் சொல்வார்
வாச்சப்பாபுலத்தியனே வாசி பார்க்க
மகஸ்த்தான நந்தியொளி கண்கொள்ளாது
பேச்சப்பா பின்கலையில் ஓங்சிங் கென்று
பிலமான ரவிமுகமாயிருந்து பாரே.
1203
317
ஓடுகிற
வேளைகண்டு
ராக்காலத்தில்
உத்தமனே
கற்பூரச்
சோதி
தன்னை
நாடுகிற
வொளிகாட்டி
யொளியைப்
பாரு
நாலுரண்டு
திங்களிலே
தேக
மெல்லாஞ்
சூடுகிற
செம்பரத்தம்
பூப்போலாகும்
சுகமான
விளக்கொளியிற்
சாய்கை
யில்லை
சாடுகிற
அண்டமதைப்
பார்க்கும்
போது
தன்மயத்திற்
புடைத்தெழுந்த
ஒளிகண்
டோமே
.
1200
ஒளிகண்டோஞ்சதாகால
மைந்தா
கேளு
உற்பனமாய்க்
கடிகைரெண்டு
தீபம்
பார்த்து
வெளிகண்ட
பின்பல்லோசுளினை
மேலே
வேதாந்த
லாடவிளி
ஒளிகண்ணாட்டம்
விளிகண்டோம்
பராபரத்தின்
விசாலங்கண்டோம்
மெய்க்குள்ளேதத்துவங்க
ளெல்லாங்
கண்டோம்
சுளிகண்டோம்
பூரணத்தின்
சோதி
யாலே
சொற்கபத
மானதொரு
சுடர்கண்டோமே
.
1201
சுடர்காட்டிச்சுளினையுட
வொளியுங்
காட்டிச்
சொர்காகமானதொரு
ரவியுங்
காட்டிப்
பிடிகாட்டிப்
பிடரியென்ற
சுளினை
காட்டிப்
பேரொளியாய்
நின்றதொரு
பிரபை
காட்டிப்
படர்காட்டி
மதியினுட
பாகங்
காட்டிப்
பரிசுபெற்ற
ஆதியந்த
நடுவுங்
காட்டி
இடர்காட்டிக்
கால்தலையாய்ச்சிவயோகத்தை
இருகதிரி
னொளியாலே
பாவம்
போச்சே
.
1202
போச்சப்பாகுறிகாட்ட
வாசி
யோகம்
பூட்டுவதால்
சிவயோக
முத்த
னாச்சு
ஆச்சப்பா
இந்நூல்
சாகரமே
யாகும்
அறிவானசாகரத்தை
யார்தான்
சொல்வார்
வாச்சப்பாபுலத்தியனே
வாசி
பார்க்க
மகஸ்த்தான
நந்தியொளி
கண்கொள்ளாது
பேச்சப்பா
பின்கலையில்
ஓங்சிங்
கென்று
பிலமான
ரவிமுகமாயிருந்து
பாரே
.
1203