சௌமிய சாகரம்
316
கேளப்பாவிரலாலே விழியைத் தூண்டிக்
கேசரியில் மளதொட்டியாட்டிப் பாரு
நாளப்பா அக்கினிபோலங்கே தோணும்
நயனத்திற் றோணுதடா சொற்க மோட்சம்
வாளப்பாயிதுவல்லோமோட்ச வீடு
வாச்சுதடா உந்தனக்கு மைந்தாகேளு
கோளப்பாகோபமென்ற முனையைப் போக்கில்
குறியான மோட்சகெதி பரகெதிதான் பாரே. 1196
கெதியென்று பரகெதிதானிதுதான் மைந்தா
கேசரத்திற் கண்ணொளிபோற்காணு மய்யா
பதியென்ற கெதியொன்று சொல்லக் கேளு
பகலவன்றானுதிக்குமுன்னே சரீர சுத்தி
விதியென்ற பிரமவிதி லாடத்தை நோக்கி
விளங்கவே சூரியனைக் கண்ணால் பார்த்துத்
துதியென்ற சுளிமுனையில் முதுகண்ணாட்டத்
தொடுகுறிபோல் லாடத்தில் மனக்கண்ணூணே.1197
ஊணியே கரந்தனிலே பூதி வாங்கி
ஓகோகோபூசையிலே ரவிபேற் காந்தி
தோணவே சொர்ணமது போலே காணுஞ்
சொற்கபத முண்டாச்சு சுகமுண்டாச்சு
நாணியே செய்பாவ மெல்லாம் போச்சு
நானென்ற ஆணவம்போய்ப் பேத மாச்சு
வாணியே நின்றுகவி சுயங்கள் பாடும்
வார்த்தை சொல்வாள் சுளிகையிலே வாழென் பாளே1198
வாழப்பாசித்தரொடு ரிஷிக ளெல்லாம்
மகஸ்த்தான கற்பூர தீபம் போலே
ஆளப்பாகாயத்தை ஒளிபோலாக்கி
ஆனந்த மதியமுர்தம் அணுவாய்க் கொண்டு
தாளப்பாதாள் திறந்து நின்று பாரு
சந்திரனுஞ் சூரியனுந்தானே தானாய்
நீளப்பா சுமுனையிலே அங்சிங் கென்று
நேர்முகமாய் நின்ற சரமோடும் பாரே.
1189
316
கேளப்பாவிரலாலே
விழியைத்
தூண்டிக்
கேசரியில்
மளதொட்டியாட்டிப்
பாரு
நாளப்பா
அக்கினிபோலங்கே
தோணும்
நயனத்திற்
றோணுதடா
சொற்க
மோட்சம்
வாளப்பாயிதுவல்லோமோட்ச
வீடு
வாச்சுதடா
உந்தனக்கு
மைந்தாகேளு
கோளப்பாகோபமென்ற
முனையைப்
போக்கில்
குறியான
மோட்சகெதி
பரகெதிதான்
பாரே
.
1196
கெதியென்று
பரகெதிதானிதுதான்
மைந்தா
கேசரத்திற்
கண்ணொளிபோற்காணு
மய்யா
பதியென்ற
கெதியொன்று
சொல்லக்
கேளு
பகலவன்றானுதிக்குமுன்னே
சரீர
சுத்தி
விதியென்ற
பிரமவிதி
லாடத்தை
நோக்கி
விளங்கவே
சூரியனைக்
கண்ணால்
பார்த்துத்
துதியென்ற
சுளிமுனையில்
முதுகண்ணாட்டத்
தொடுகுறிபோல்
லாடத்தில்
மனக்கண்ணூணே
.
1197
ஊணியே
கரந்தனிலே
பூதி
வாங்கி
ஓகோகோபூசையிலே
ரவிபேற்
காந்தி
தோணவே
சொர்ணமது
போலே
காணுஞ்
சொற்கபத
முண்டாச்சு
சுகமுண்டாச்சு
நாணியே
செய்பாவ
மெல்லாம்
போச்சு
நானென்ற
ஆணவம்போய்ப்
பேத
மாச்சு
வாணியே
நின்றுகவி
சுயங்கள்
பாடும்
வார்த்தை
சொல்வாள்
சுளிகையிலே
வாழென்
பாளே1198
வாழப்பாசித்தரொடு
ரிஷிக
ளெல்லாம்
மகஸ்த்தான
கற்பூர
தீபம்
போலே
ஆளப்பாகாயத்தை
ஒளிபோலாக்கி
ஆனந்த
மதியமுர்தம்
அணுவாய்க்
கொண்டு
தாளப்பாதாள்
திறந்து
நின்று
பாரு
சந்திரனுஞ்
சூரியனுந்தானே
தானாய்
நீளப்பா
சுமுனையிலே
அங்சிங்
கென்று
நேர்முகமாய்
நின்ற
சரமோடும்
பாரே
.
1189