சௌமிய சாகரம்
312
சு
கண்ணான கமலக்கண் மனக்கண் ணாகும்
கருணைவளர் பூரணமெய்யறிவானந்தம்
ஒண்ணான அறிவல்லோ பிரம மாச்சு
உண்மையென்ற வாசியடா அமுர்த பானம்
எண்ணான அமுர்தமதை யறிந்து கொண்டால்
யேகநிராமயமான சோதி யாச்சு
விண்ணானசோதிதனைக் கண்ட போது
மேலான பிரமமென்று மெய்யிற் கொள்ளே. 1181
மெய்யான சவுமிய சாகரத்தை மைந்தா
விரும்பிநின்று ஆதியந்தம் நன்றாய்ப் பார்த்தால்
பொய்யான மாய்கை யெல்லாம் விட்டகன்று
போதமய மானசிவ யோகந்தங்கும்
மையான சுழுனையிலே மனக்கண் சாத்தி
மகஸ்த்தான சாகரத்தைப் பூசை பண்ணு
கையான கையில் நெல்லிக்கனிபோல் மைந்தா
கருணைபெற மவுனமதைக்காரு காரே.
1182
காரப்பாமவுனமதைக் காக்க வேண்டிக்
கருணையுடன் சத்திசிவ பூசை பண்ணு
நேரப்பாவாலைதனைப் பூசைபண்ணு
நிசமான பூரணத்தைக் கண்டு கொள்ளு
தேரப்பா நால்பதமுந் தேர்ந்து கொண்டால்
சிவசிவாமவுனமதுக் குருதி யாகும்
வீறப்பா கொண்டுபதி கெட்டுப் போனால்
வேதமென்ன நாதமென்னவீண்தான் பாரே. 1183
பாரடா வேதமொடு நாதந்தானும்
பதிவான ஆதியந்த மென்றும் பேரு
நேரடா ஆதியந்த மண்விண்ணப்பா
நிசமான மண்ணுவிண்ணு நாத விந்து
கூறடா நாதவிந்து சத்திசிவ மாச்சு
குறியான சத்திசிவமேதென்றாக்கால்
காரடாசத்தியென்றால் தேக மாச்சு
கருவான சிவமென்றால் வெளிதான் காணே. 1184
312
சு
கண்ணான
கமலக்கண்
மனக்கண்
ணாகும்
கருணைவளர்
பூரணமெய்யறிவானந்தம்
ஒண்ணான
அறிவல்லோ
பிரம
மாச்சு
உண்மையென்ற
வாசியடா
அமுர்த
பானம்
எண்ணான
அமுர்தமதை
யறிந்து
கொண்டால்
யேகநிராமயமான
சோதி
யாச்சு
விண்ணானசோதிதனைக்
கண்ட
போது
மேலான
பிரமமென்று
மெய்யிற்
கொள்ளே
.
1181
மெய்யான
சவுமிய
சாகரத்தை
மைந்தா
விரும்பிநின்று
ஆதியந்தம்
நன்றாய்ப்
பார்த்தால்
பொய்யான
மாய்கை
யெல்லாம்
விட்டகன்று
போதமய
மானசிவ
யோகந்தங்கும்
மையான
சுழுனையிலே
மனக்கண்
சாத்தி
மகஸ்த்தான
சாகரத்தைப்
பூசை
பண்ணு
கையான
கையில்
நெல்லிக்கனிபோல்
மைந்தா
கருணைபெற
மவுனமதைக்காரு
காரே
.
1182
காரப்பாமவுனமதைக்
காக்க
வேண்டிக்
கருணையுடன்
சத்திசிவ
பூசை
பண்ணு
நேரப்பாவாலைதனைப்
பூசைபண்ணு
நிசமான
பூரணத்தைக்
கண்டு
கொள்ளு
தேரப்பா
நால்பதமுந்
தேர்ந்து
கொண்டால்
சிவசிவாமவுனமதுக்
குருதி
யாகும்
வீறப்பா
கொண்டுபதி
கெட்டுப்
போனால்
வேதமென்ன
நாதமென்னவீண்தான்
பாரே
.
1183
பாரடா
வேதமொடு
நாதந்தானும்
பதிவான
ஆதியந்த
மென்றும்
பேரு
நேரடா
ஆதியந்த
மண்விண்ணப்பா
நிசமான
மண்ணுவிண்ணு
நாத
விந்து
கூறடா
நாதவிந்து
சத்திசிவ
மாச்சு
குறியான
சத்திசிவமேதென்றாக்கால்
காரடாசத்தியென்றால்
தேக
மாச்சு
கருவான
சிவமென்றால்
வெளிதான்
காணே
.
1184