சௌமிய சாகரம்
310
சந்தான மவ்வோடு சிகாரந்தானும்
சாதகமாய் வகாரமொடு மூன்று மாறிச்
சிந்தாமல் திருநாமம் மூன்றுங் கூட்டிச்
சிவசிவா மவுனத்தைத் தியானம் பண்ணிச்
சொந்தமுடன் பூசையைத்தான் நன்றாய்ப் பண்ணு
சுத்தமுடன் பண்ணையிலே நிர்த்தஞ் செய்வாள்
தந்திரமாய்ச் சிவசக்தி தீட்சை சொன்னால்
தன்மையுடன் பூரணமாய் நின்று பாரே.
1173
சுளிபார்க்கும் வகை
பாரப்பா வெளிபார்க்க வகையைக் கேளு
பதிவான குறியென்று சொல்வே னையா
நேரப்பாகண்முடி விரலாலாட்டில்
நேர்மையுடன் ரவிவளையம் போலே காணும்
காரப்பா ரவிவளையங்கண்ணிலேதான்
கருத்துடனே வாசியைநீ கருவாயூட்டித்
தேறப்பா மவுனமதி லிருந்து கொண்டு
திறமான பூரணமுந் தோன்றும் பாரே.
1174
பாரப்பாதோணுகிற வட்டச்சுத்தில்
பதிவான நட்சத்திரம் போலக் காணும்
நேரப்பாநிலையறிந்து மவுனங் கொண்டு
நிசமான கேசரியில் வாசி பூட்டிக்
காரப்பாகண்ணாக்கு மூக்குக் குள்ளே
கபாடமென்ற வாசியிலே தெளிவாய் நின்று
ஏறப்பா ஓங்கார மூலங் கொண்டு
இன்பரச அமுர்தமதைக் கொண்டு தேறே. 1175
தேறப்பா இன்னமொரு கருமானங் கேளு
திறமான பூரணத்தைத் திரள வாங்கிக்
காரப்பாபீங்கானிற் பதனம் பண்ணிக்
கருணையுடன் அமிர்தரசப் பழச்சாறு விட்டு
நேரப்பா ரவிபீசங்கூடச் சேர்த்து
நிசமாகத் தான்பிசைந்து ரவியிற் போடு
சாரப்பாரவிதனிலே காய்ந்த பின்பு
சங்கையுடன் பத்துமுறை தயவாய்ச் செய்யே. 1176
310
சந்தான
மவ்வோடு
சிகாரந்தானும்
சாதகமாய்
வகாரமொடு
மூன்று
மாறிச்
சிந்தாமல்
திருநாமம்
மூன்றுங்
கூட்டிச்
சிவசிவா
மவுனத்தைத்
தியானம்
பண்ணிச்
சொந்தமுடன்
பூசையைத்தான்
நன்றாய்ப்
பண்ணு
சுத்தமுடன்
பண்ணையிலே
நிர்த்தஞ்
செய்வாள்
தந்திரமாய்ச்
சிவசக்தி
தீட்சை
சொன்னால்
தன்மையுடன்
பூரணமாய்
நின்று
பாரே
.
1173
சுளிபார்க்கும்
வகை
பாரப்பா
வெளிபார்க்க
வகையைக்
கேளு
பதிவான
குறியென்று
சொல்வே
னையா
நேரப்பாகண்முடி
விரலாலாட்டில்
நேர்மையுடன்
ரவிவளையம்
போலே
காணும்
காரப்பா
ரவிவளையங்கண்ணிலேதான்
கருத்துடனே
வாசியைநீ
கருவாயூட்டித்
தேறப்பா
மவுனமதி
லிருந்து
கொண்டு
திறமான
பூரணமுந்
தோன்றும்
பாரே
.
1174
பாரப்பாதோணுகிற
வட்டச்சுத்தில்
பதிவான
நட்சத்திரம்
போலக்
காணும்
நேரப்பாநிலையறிந்து
மவுனங்
கொண்டு
நிசமான
கேசரியில்
வாசி
பூட்டிக்
காரப்பாகண்ணாக்கு
மூக்குக்
குள்ளே
கபாடமென்ற
வாசியிலே
தெளிவாய்
நின்று
ஏறப்பா
ஓங்கார
மூலங்
கொண்டு
இன்பரச
அமுர்தமதைக்
கொண்டு
தேறே
.
1175
தேறப்பா
இன்னமொரு
கருமானங்
கேளு
திறமான
பூரணத்தைத்
திரள
வாங்கிக்
காரப்பாபீங்கானிற்
பதனம்
பண்ணிக்
கருணையுடன்
அமிர்தரசப்
பழச்சாறு
விட்டு
நேரப்பா
ரவிபீசங்கூடச்
சேர்த்து
நிசமாகத்
தான்பிசைந்து
ரவியிற்
போடு
சாரப்பாரவிதனிலே
காய்ந்த
பின்பு
சங்கையுடன்
பத்துமுறை
தயவாய்ச்
செய்யே
.
1176