சௌமிய சாகரம்
301
பாரப்பா குண்டலிக்குள் மூல மொன்று
பதிவான கேசரியின் மூல மொன்று
நேரப்பாசாக்கிரத்தில் மூல மொன்று
நிசமான விந்துவென்ற மூல மொன்று
சாரப்பாசத்தியென்ற மூல மொன்று
சகலகுரு பராபரமாம் மூல மொன்று
சேரப்பா இசையறிந்து அதிலே மூலஞ்
செயலறிந்து கொண்டவனே சித்த னாமே. 1137
சித்தமுடன்றானறிந்து யோக மூலம்
திருவான மூலமடாசுழுனை மையஞ்
சுத்தமுடன் சுழுனையிலே மணிநாவுன்னிச்
சோதிதிரு மணிவாசற் குள்ளே சென்று
சத்தமுடன் சேர்ந்தவரையகலத் தள்ளித்
தன்மனமே சாட்சியதாய்த்தானத் தேகிப்
பத்தமுடன் குருபதியில் நின்றாயானால்
பரஞான கேசரியில் வாழ்வாய் கண்ணே . 1138
கண்ணேது காதேது மூக்கங் கேது?
கருணையுடன் கண்டதெல்லாமழிந்து போச்சு
ஒண்ணேது ஒன்றுமற்று நின்ற தேது?
உற்றுப்பார் வெட்டவெளி யொன்று மில்லை
விண்ணேது வெளியேது ஒளியங் கேது?
வேதாந்த கேசரியில் நின்று பாரு
எண்ணேது எழுத்தேது ஏக மேது?
யேகநிராமயமான இடத்தைக் காணே. 1133
காணவே கேசரியில் மனத்தை வைத்துக்
கருணையுடன் பூரணத்திற் கலந்து கொண்டு
பூணவே புருவமையத் தமருக் குள்ளே
புத்தியுடன் சித்தமாய் வாசி பூட்டிப்
பேணவே கேசரியில் வாழ்ந்து கொண்டால்
பேசாத மவுனமது கைக்குள் ளாச்சு
தோணவே மவுனமது கைக்குள்ளானால்
சுகசீவ பிராணகளைசுத்த மாமே.
301
பாரப்பா
குண்டலிக்குள்
மூல
மொன்று
பதிவான
கேசரியின்
மூல
மொன்று
நேரப்பாசாக்கிரத்தில்
மூல
மொன்று
நிசமான
விந்துவென்ற
மூல
மொன்று
சாரப்பாசத்தியென்ற
மூல
மொன்று
சகலகுரு
பராபரமாம்
மூல
மொன்று
சேரப்பா
இசையறிந்து
அதிலே
மூலஞ்
செயலறிந்து
கொண்டவனே
சித்த
னாமே
.
1137
சித்தமுடன்றானறிந்து
யோக
மூலம்
திருவான
மூலமடாசுழுனை
மையஞ்
சுத்தமுடன்
சுழுனையிலே
மணிநாவுன்னிச்
சோதிதிரு
மணிவாசற்
குள்ளே
சென்று
சத்தமுடன்
சேர்ந்தவரையகலத்
தள்ளித்
தன்மனமே
சாட்சியதாய்த்தானத்
தேகிப்
பத்தமுடன்
குருபதியில்
நின்றாயானால்
பரஞான
கேசரியில்
வாழ்வாய்
கண்ணே
.
1138
கண்ணேது
காதேது
மூக்கங்
கேது
?
கருணையுடன்
கண்டதெல்லாமழிந்து
போச்சு
ஒண்ணேது
ஒன்றுமற்று
நின்ற
தேது
?
உற்றுப்பார்
வெட்டவெளி
யொன்று
மில்லை
விண்ணேது
வெளியேது
ஒளியங்
கேது
?
வேதாந்த
கேசரியில்
நின்று
பாரு
எண்ணேது
எழுத்தேது
ஏக
மேது
?
யேகநிராமயமான
இடத்தைக்
காணே
.
1133
காணவே
கேசரியில்
மனத்தை
வைத்துக்
கருணையுடன்
பூரணத்திற்
கலந்து
கொண்டு
பூணவே
புருவமையத்
தமருக்
குள்ளே
புத்தியுடன்
சித்தமாய்
வாசி
பூட்டிப்
பேணவே
கேசரியில்
வாழ்ந்து
கொண்டால்
பேசாத
மவுனமது
கைக்குள்
ளாச்சு
தோணவே
மவுனமது
கைக்குள்ளானால்
சுகசீவ
பிராணகளைசுத்த
மாமே
.