சௌமிய சாகரம்
296
1118
பண்ணப்பா அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே
பயபக்தி யாயடக்கம் பதிவாய்ச் செய்து
விண்ணப்பாதோன்றிநின்ற சத்தாதி விடையம்
விபரமுடன் தான்கண்டு மெஞ்ஞான தீபம்
கண்ணப்பாதுலங்கிநின்ற கமல மீதிற்
காணுதடா பூரணமாய்க் கனிவாய்ப் பாரு
எண்ணப்பாவென்றுதன்னை மறந்திடாதே
இகபரமாய் நின்றுவிளை யாடலாமே.
1117
ஆமப்பா அண்டவெளி கண்டு ஏற
அரிதரிது வெகுகடினமறியப் போமோ
நாமப்பாவென்ற சத்த மறந்தானாகில்
நாடு முன்னே அண்டவெளி நயமாய்க் காணும்
காமப்பால் கானல்பால் கருவாய்க் கொண்டு
கருணையுடன் கேசரியிற் கலந்துகொண்டால்
சோமப்பால் சொலிக்கின்ற அண்ட மேரு
சுத்தமுடன் தோணுமடா நித்தம் பாரே.
நித்தியம்நீதப்பாமற் சுத்த மாகி
நீமகனே வாசிசரஞ்சுழுனைக் கேத்து
சுத்தமுடன் தானிருந்து சுழுனைக் குள்ளே
சுகமாக அங்குட்டஞ் சொருகி மைந்தா
சித்தமுடன் மனதறிவாய்ச்சுத்தும் போது
சிவாயகுரு சொரூபமது தீபம் போலே
பத்தமுடன் காணுமடாபதி வாய்ப் பாரு
பதிவான சீவகலை யொளிதான் பாரே.
1119
ஒளியறிந்து வெளியென்ற வகையைக் கேளு
ஓமென்ற பிரணவத்தால் உன்னி மைந்தா
வளியறிந்து நாடாற காந்திர வாய்வை
மார்க்கமுடன் ஏகமதாய் வணக்க மானால்
வெளியறிந்து பரமவெளி உச்சி மூலம்
வேதாந்த மூலமடாநாதாந்தத்தில்
முளையறிந்து முளிநிறுத்திக் கொண்டால் மைந்தா
முத்தியுள்ள மவுனமடாசுத்த மாமே.
1120
296
1118
பண்ணப்பா
அண்ணாக்கை
யுண்ணாக்
குள்ளே
பயபக்தி
யாயடக்கம்
பதிவாய்ச்
செய்து
விண்ணப்பாதோன்றிநின்ற
சத்தாதி
விடையம்
விபரமுடன்
தான்கண்டு
மெஞ்ஞான
தீபம்
கண்ணப்பாதுலங்கிநின்ற
கமல
மீதிற்
காணுதடா
பூரணமாய்க்
கனிவாய்ப்
பாரு
எண்ணப்பாவென்றுதன்னை
மறந்திடாதே
இகபரமாய்
நின்றுவிளை
யாடலாமே
.
1117
ஆமப்பா
அண்டவெளி
கண்டு
ஏற
அரிதரிது
வெகுகடினமறியப்
போமோ
நாமப்பாவென்ற
சத்த
மறந்தானாகில்
நாடு
முன்னே
அண்டவெளி
நயமாய்க்
காணும்
காமப்பால்
கானல்பால்
கருவாய்க்
கொண்டு
கருணையுடன்
கேசரியிற்
கலந்துகொண்டால்
சோமப்பால்
சொலிக்கின்ற
அண்ட
மேரு
சுத்தமுடன்
தோணுமடா
நித்தம்
பாரே
.
நித்தியம்நீதப்பாமற்
சுத்த
மாகி
நீமகனே
வாசிசரஞ்சுழுனைக்
கேத்து
சுத்தமுடன்
தானிருந்து
சுழுனைக்
குள்ளே
சுகமாக
அங்குட்டஞ்
சொருகி
மைந்தா
சித்தமுடன்
மனதறிவாய்ச்சுத்தும்
போது
சிவாயகுரு
சொரூபமது
தீபம்
போலே
பத்தமுடன்
காணுமடாபதி
வாய்ப்
பாரு
பதிவான
சீவகலை
யொளிதான்
பாரே
.
1119
ஒளியறிந்து
வெளியென்ற
வகையைக்
கேளு
ஓமென்ற
பிரணவத்தால்
உன்னி
மைந்தா
வளியறிந்து
நாடாற
காந்திர
வாய்வை
மார்க்கமுடன்
ஏகமதாய்
வணக்க
மானால்
வெளியறிந்து
பரமவெளி
உச்சி
மூலம்
வேதாந்த
மூலமடாநாதாந்தத்தில்
முளையறிந்து
முளிநிறுத்திக்
கொண்டால்
மைந்தா
முத்தியுள்ள
மவுனமடாசுத்த
மாமே
.
1120