சௌமிய சாகரம்
294
தேறப்பாமண்டலமாய்க் கொண்டு தேர்ந்தால்
சிவசிவாதேகமது திறமாய் நிற்கும்
வீறப்பாகொண்டகபம் மடிந்து போகும்
வேதாந்த சுழுனையுட வெளியுந் தோணும்
சாரப்பாசுழுனைவெளிக் குள்ளே சென்று
சார்ந்திருந்து வாசிவலந்தானே கொண்டால்
ஆரப்பா உனக்குநிகர் சொல்லப் போறேன்
ஆதியந்தச் சுழுனையிலே யமர்ந்து நில்லே. 1109
அமர்ந்தநிலை தனையறிந்து சுழுனைக் குள்ளே
அருள்பெருகும் வாசிசர மழுத்திப் பார்க்க
அமர்ந்து நின்ற பஞ்சஅறை அங்கே தோணும்
அதையறிந்து திருகுமணிப் பூட்டை மைந்தா
அமர்ந்து அந்தத் திருகுமணிப் பூட்டுத் தன்னை
ஆடிநின்ற சக்கரத்தாலழுத்தும் போது
அமர்ந்து நின்ற திரையகன்று அமுர்த மூறும்
அந்தமுர்தம் பூரணமாயறிவாய் உண்ணே . 1110
அறிவான கற்பமடாகுமரி கற்பம்
அதையறிந்து கொண்டதனால் மைந்தா கேளு
குறியான சுழுனையிலே வாசி யேறிக்
கோடிரவி காந்தியென்ற போத முண்டாம்
திருவானபோதமதாற் கெவுன முண்டாம்
தேகமென்ற ஆகமமே சிவசொரூபம்
உருவான சிவசொரூபந்தனையறிந்து
உண்மையுடன் வாசியென்ற மலரைச்சாத்தே. 1111
சாத்தடாமலரறிந்து மனக்கண் கொண்டு
சரந்தொடுத்துச்சுழுனைவளிதானே கண்டால்
காத்தடா அசையாது சுளியின் காத்துக்
காலறிந்து நிலைநிறுத்திக் கடைக்கண்ணாலே
பார்த்தடாபதியமனம் பதிவாய்த் தூண்டிப்
பரஞான கேசரியில் வாச மானால்
கூத்தடாதிருநடனஞ்சபையிற் காணும்
1112
குருவான கனகசபை சுழுனை தானே.
294
தேறப்பாமண்டலமாய்க்
கொண்டு
தேர்ந்தால்
சிவசிவாதேகமது
திறமாய்
நிற்கும்
வீறப்பாகொண்டகபம்
மடிந்து
போகும்
வேதாந்த
சுழுனையுட
வெளியுந்
தோணும்
சாரப்பாசுழுனைவெளிக்
குள்ளே
சென்று
சார்ந்திருந்து
வாசிவலந்தானே
கொண்டால்
ஆரப்பா
உனக்குநிகர்
சொல்லப்
போறேன்
ஆதியந்தச்
சுழுனையிலே
யமர்ந்து
நில்லே
.
1109
அமர்ந்தநிலை
தனையறிந்து
சுழுனைக்
குள்ளே
அருள்பெருகும்
வாசிசர
மழுத்திப்
பார்க்க
அமர்ந்து
நின்ற
பஞ்சஅறை
அங்கே
தோணும்
அதையறிந்து
திருகுமணிப்
பூட்டை
மைந்தா
அமர்ந்து
அந்தத்
திருகுமணிப்
பூட்டுத்
தன்னை
ஆடிநின்ற
சக்கரத்தாலழுத்தும்
போது
அமர்ந்து
நின்ற
திரையகன்று
அமுர்த
மூறும்
அந்தமுர்தம்
பூரணமாயறிவாய்
உண்ணே
.
1110
அறிவான
கற்பமடாகுமரி
கற்பம்
அதையறிந்து
கொண்டதனால்
மைந்தா
கேளு
குறியான
சுழுனையிலே
வாசி
யேறிக்
கோடிரவி
காந்தியென்ற
போத
முண்டாம்
திருவானபோதமதாற்
கெவுன
முண்டாம்
தேகமென்ற
ஆகமமே
சிவசொரூபம்
உருவான
சிவசொரூபந்தனையறிந்து
உண்மையுடன்
வாசியென்ற
மலரைச்சாத்தே
.
1111
சாத்தடாமலரறிந்து
மனக்கண்
கொண்டு
சரந்தொடுத்துச்சுழுனைவளிதானே
கண்டால்
காத்தடா
அசையாது
சுளியின்
காத்துக்
காலறிந்து
நிலைநிறுத்திக்
கடைக்கண்ணாலே
பார்த்தடாபதியமனம்
பதிவாய்த்
தூண்டிப்
பரஞான
கேசரியில்
வாச
மானால்
கூத்தடாதிருநடனஞ்சபையிற்
காணும்
1112
குருவான
கனகசபை
சுழுனை
தானே
.