சௌமிய சாகரம்
291
தானேதான் விட்டகுறை மார்க்கத் தோர்கள்
சகலகலை நூல்பார்த்து நுணுக்கங் கண்டு
வானேதானாகிநின்று மவுனங் கொண்டு
மவுனமென்ற தியானமதின் கெவுனத்தாலே
கோனென்ற குருபதமே தியான மாகக்
குறியறிந்து சொரூபசித்தி கொண்டு நின்று
தேனென்ற அமுர்தரச பானங் கொண்டு
சின்மயங்கொண் டெந்நாளுந் தெளித்து நில்லே 1097
தெளிவான குருமுறையைத் தவறாமல்தான்
தீர்க்கமுள்ள மனதாலே மவுனங் கொண்டு
சுளியான நிலையறிந்து சூட்சங் கண்டு
துலங்குமணி வாசலுட திரையை நீக்கி
வளியான அனுக்கிரக வாசற் குள்ளே
மனங்குவிந்து சிவயோக வரிசை பெற்றால்
களியாது காயமடாகனக மாகும்
கனகமென்ற கற்பூர தேகந்தானே.
1098
தானென்றுஞ் சுழுனையென்றும் உண்மை யென்றும்
சகலகலை யாய்நிறைந்த அகார மென்றும்
வானென்றும் வகாரமென்றும் யோக மென்றும்
மணிகெவுன குளிகையென்றும் வாசி யென்றும்
தேனென்ற அமுர்தரசத் தெளிவே யென்றும்
தெளிவான பூரணமாந் தேசி யென்றும்
கோனென்ற குருபீட மான தென்றும்
குருவிருந்த மணிமகுட பதிதான் காணே. 1099
பதியென்றும் பசுவென்றும் பாச மென்றும்
பகமகயிலாசமென்ற மேர்வு வென்றும்
கெதியென்றுஞ் சதுரகிரி மேரு வென்றும்
கெவுனரச மணிமகுட பொதிகை யென்றும்
விதியென்றும் வேதாந்த நாத மென்றும்
விஞ்சையென்றும் மந்திரமாம் யோக மென்றும்
மதியென்றும் ரவியென்றுஞ் சுழுனை யென்றும்
மகத்தான உண்மையென்ற சோதி தானே. 1100
291
தானேதான்
விட்டகுறை
மார்க்கத்
தோர்கள்
சகலகலை
நூல்பார்த்து
நுணுக்கங்
கண்டு
வானேதானாகிநின்று
மவுனங்
கொண்டு
மவுனமென்ற
தியானமதின்
கெவுனத்தாலே
கோனென்ற
குருபதமே
தியான
மாகக்
குறியறிந்து
சொரூபசித்தி
கொண்டு
நின்று
தேனென்ற
அமுர்தரச
பானங்
கொண்டு
சின்மயங்கொண்
டெந்நாளுந்
தெளித்து
நில்லே
1097
தெளிவான
குருமுறையைத்
தவறாமல்தான்
தீர்க்கமுள்ள
மனதாலே
மவுனங்
கொண்டு
சுளியான
நிலையறிந்து
சூட்சங்
கண்டு
துலங்குமணி
வாசலுட
திரையை
நீக்கி
வளியான
அனுக்கிரக
வாசற்
குள்ளே
மனங்குவிந்து
சிவயோக
வரிசை
பெற்றால்
களியாது
காயமடாகனக
மாகும்
கனகமென்ற
கற்பூர
தேகந்தானே
.
1098
தானென்றுஞ்
சுழுனையென்றும்
உண்மை
யென்றும்
சகலகலை
யாய்நிறைந்த
அகார
மென்றும்
வானென்றும்
வகாரமென்றும்
யோக
மென்றும்
மணிகெவுன
குளிகையென்றும்
வாசி
யென்றும்
தேனென்ற
அமுர்தரசத்
தெளிவே
யென்றும்
தெளிவான
பூரணமாந்
தேசி
யென்றும்
கோனென்ற
குருபீட
மான
தென்றும்
குருவிருந்த
மணிமகுட
பதிதான்
காணே
.
1099
பதியென்றும்
பசுவென்றும்
பாச
மென்றும்
பகமகயிலாசமென்ற
மேர்வு
வென்றும்
கெதியென்றுஞ்
சதுரகிரி
மேரு
வென்றும்
கெவுனரச
மணிமகுட
பொதிகை
யென்றும்
விதியென்றும்
வேதாந்த
நாத
மென்றும்
விஞ்சையென்றும்
மந்திரமாம்
யோக
மென்றும்
மதியென்றும்
ரவியென்றுஞ்
சுழுனை
யென்றும்
மகத்தான
உண்மையென்ற
சோதி
தானே
.
1100