சௌமிய சாகரம்
286
ஈரப்பாபுகைபோல யாகுந் தேகம்
பதிவாக அதினூடே சேர்ந்தாயானால்
நரப்பாசத்திநடு மேலே யோடும்
நீமகனே யங்குலம்மூன் றப்பாற் சென்றால்
பேறப்பா நாதகலை பளிங்கு போலப்
பிறழாமல் ஒளிவீசும் பேணிப் பாரு
சாரப்பா நாதாந்த உச்சி மீதில்
சார்ந்திடுவாய் மின்கோடி ஒளிபோலாமே. 1077
ஒளியான மாத்திரைதானரைக்கால் வைத்து
உற்றுப்பார் அந்தத்தில் மாய மாயம்
தெளிவான பேரின்ப மோட்ச வீடு
திரைகடந்து அங்குலம்நால் சென்ற போது
அளியாத சந்திரகலை ரவிபோற் றோன்றி
அரைமாகாணி மாத்திரைதானங்கே யோத
விளியான சுடரதுபோலுந்தன் றேகம்
விளங்குமடாசித்திமுத்தி மேவிக் காணே. 1078
காணவே அங்குலம்நால் கடந்து மைந்தா
கயிலாச வியாபினியான் கலைதான்மைந்தா
ஊணவே யாதித்தன் ஒளிபோற் காணும்
உண்மையுடன் மாத்திரைக்கால் மாகாணிவைத்துப்
பேணவே தியானித்தாலுந்தன் றேகம்
பேர்பெரிய ரவி போலே காந்தி காணும்
பூணவே தோத்திரஞ்செய் மவுனத்தாலே
புத்தியுடன் சித்திமுத்தி வருகுந்தானே.
1079
தானான உச்சிவெளிக்கப்பால் மைந்தா
சமனாக நின்றகலை ஒளிபோற் காணும்
தானான மாத்திரைதானரைமாகாணி
தன்மனதின்கண்ணாலே தாண்டிப் பாரு
தானான தேகமப்பா ஒளிபோல் வீசுந்
தன்மையுடனுன்மனையைத் தாண்டிப் பாரு
தானான வெளியொளிபோற் காந்தி காணும்
சங்கையுடன் மாத்திரைதானரைக்காலோதே. 100
கரைம்
286
ஈரப்பாபுகைபோல
யாகுந்
தேகம்
பதிவாக
அதினூடே
சேர்ந்தாயானால்
நரப்பாசத்திநடு
மேலே
யோடும்
நீமகனே
யங்குலம்மூன்
றப்பாற்
சென்றால்
பேறப்பா
நாதகலை
பளிங்கு
போலப்
பிறழாமல்
ஒளிவீசும்
பேணிப்
பாரு
சாரப்பா
நாதாந்த
உச்சி
மீதில்
சார்ந்திடுவாய்
மின்கோடி
ஒளிபோலாமே
.
1077
ஒளியான
மாத்திரைதானரைக்கால்
வைத்து
உற்றுப்பார்
அந்தத்தில்
மாய
மாயம்
தெளிவான
பேரின்ப
மோட்ச
வீடு
திரைகடந்து
அங்குலம்நால்
சென்ற
போது
அளியாத
சந்திரகலை
ரவிபோற்
றோன்றி
அரைமாகாணி
மாத்திரைதானங்கே
யோத
விளியான
சுடரதுபோலுந்தன்
றேகம்
விளங்குமடாசித்திமுத்தி
மேவிக்
காணே
.
1078
காணவே
அங்குலம்நால்
கடந்து
மைந்தா
கயிலாச
வியாபினியான்
கலைதான்மைந்தா
ஊணவே
யாதித்தன்
ஒளிபோற்
காணும்
உண்மையுடன்
மாத்திரைக்கால்
மாகாணிவைத்துப்
பேணவே
தியானித்தாலுந்தன்
றேகம்
பேர்பெரிய
ரவி
போலே
காந்தி
காணும்
பூணவே
தோத்திரஞ்செய்
மவுனத்தாலே
புத்தியுடன்
சித்திமுத்தி
வருகுந்தானே
.
1079
தானான
உச்சிவெளிக்கப்பால்
மைந்தா
சமனாக
நின்றகலை
ஒளிபோற்
காணும்
தானான
மாத்திரைதானரைமாகாணி
தன்மனதின்கண்ணாலே
தாண்டிப்
பாரு
தானான
தேகமப்பா
ஒளிபோல்
வீசுந்
தன்மையுடனுன்மனையைத்
தாண்டிப்
பாரு
தானான
வெளியொளிபோற்
காந்தி
காணும்
சங்கையுடன்
மாத்திரைதானரைக்காலோதே
.
100
கரைம்