சௌமிய சாகரம்
285
பாரப்பா அண்டபகி ரண்ட மெல்லாம்
பாங்கான பூரணத்திற் செனித்த வாறு
நேரப்பாமேகசிலத்துவரை நீக்கி
நேர்மையுடன் குன்றுசெடி தாவ ரங்கள்
வீரப்பாதழைத்தாப்போலந்த மேகம்
விபரமுடன் சூரியனி லொடுங்கு மப்பா
சாரப்பா அகாரத்திலுகாரந்தோன்றித்
தன்மையுள்ள மகாரமுடன் விந்து நாலே. 1073
சிவகலை
நாலான விந்துவதில் அனந்தஞ் சென்மம்
நயந்துபார்திரேதியொடு நாதாந் தந்தான்
மேலான அகாரமதிற் சத்தி தானும்
வியாபினியுஞ் சாமளை உன் மனைதான்மைந்தா
நூலான கருணைதரு மோம ரூபி
நுண்மையுடன் அனந்தமுதல் அனாதை யோடு
மாலான அனாகிருதை யிதுநாலுந்தான்
மார்க்கமுடன் சிவகலையாய் மகிழ்ந்து காணே.1074
காணவே சோடசமாங்கலைதானாகிக்
கமலமதை நோக்குதற்குக் காலாய் நின்று
பேணவேயகாரந்தான் சோதி யாகிப்
பிறழாமல் மூலமதாய்ப் பிலமாய் நிற்கும்
பூணவே யட்சரந்தான் அண்டத்துள்ளே
பொருந்தி நின்று அக்கினிபோற் போத மாகும்
தோணவே மகாரந்தான் கண்டந்தன்னில்
துலங்கிநின்ற ஆதித்தன் காந்தி யாமே. 1075
காந்தியென்ற விந்துவது மின்போல் தோன்றிக்
கண்டமதி லங்குலம்நால் நடந்து நிற்கும்
சாந்தி யென்ற புருவமதிற் சாந்த மானால்
சந்திரன் போலொளிவீசித் தன்மை யாகும்
பாந்திபமாய்த் தினந்தோறும் பழக்க மானால்
பாலகனே கற்பூர தேக மாகும்
சேர்ந்துபாரங்குலம் மேல் மூன்றேயானால்
சிவசிவாசோடசமாங்கலைதான் பாரே.
1076
285
பாரப்பா
அண்டபகி
ரண்ட
மெல்லாம்
பாங்கான
பூரணத்திற்
செனித்த
வாறு
நேரப்பாமேகசிலத்துவரை
நீக்கி
நேர்மையுடன்
குன்றுசெடி
தாவ
ரங்கள்
வீரப்பாதழைத்தாப்போலந்த
மேகம்
விபரமுடன்
சூரியனி
லொடுங்கு
மப்பா
சாரப்பா
அகாரத்திலுகாரந்தோன்றித்
தன்மையுள்ள
மகாரமுடன்
விந்து
நாலே
.
1073
சிவகலை
நாலான
விந்துவதில்
அனந்தஞ்
சென்மம்
நயந்துபார்திரேதியொடு
நாதாந்
தந்தான்
மேலான
அகாரமதிற்
சத்தி
தானும்
வியாபினியுஞ்
சாமளை
உன்
மனைதான்மைந்தா
நூலான
கருணைதரு
மோம
ரூபி
நுண்மையுடன்
அனந்தமுதல்
அனாதை
யோடு
மாலான
அனாகிருதை
யிதுநாலுந்தான்
மார்க்கமுடன்
சிவகலையாய்
மகிழ்ந்து
காணே
.
1074
காணவே
சோடசமாங்கலைதானாகிக்
கமலமதை
நோக்குதற்குக்
காலாய்
நின்று
பேணவேயகாரந்தான்
சோதி
யாகிப்
பிறழாமல்
மூலமதாய்ப்
பிலமாய்
நிற்கும்
பூணவே
யட்சரந்தான்
அண்டத்துள்ளே
பொருந்தி
நின்று
அக்கினிபோற்
போத
மாகும்
தோணவே
மகாரந்தான்
கண்டந்தன்னில்
துலங்கிநின்ற
ஆதித்தன்
காந்தி
யாமே
.
1075
காந்தியென்ற
விந்துவது
மின்போல்
தோன்றிக்
கண்டமதி
லங்குலம்நால்
நடந்து
நிற்கும்
சாந்தி
யென்ற
புருவமதிற்
சாந்த
மானால்
சந்திரன்
போலொளிவீசித்
தன்மை
யாகும்
பாந்திபமாய்த்
தினந்தோறும்
பழக்க
மானால்
பாலகனே
கற்பூர
தேக
மாகும்
சேர்ந்துபாரங்குலம்
மேல்
மூன்றேயானால்
சிவசிவாசோடசமாங்கலைதான்
பாரே
.
1076